புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதில் சொல்ல முடியாத கேள்விகள்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
குழந்தைகள் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்னவென்றே நமக்குத் தெரியாது. அதுபோன்று கேட்டு மாட்டிக் கொண்ட விஷயங்கள் இங்கே.
ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,
ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
குழந்தைகள் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்னவென்றே நமக்குத் தெரியாது. அதுபோன்று கேட்டு மாட்டிக் கொண்ட விஷயங்கள் இங்கே.
ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,
ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
நல்ல தகவல் அக்கா... பதிவிட்டமைக்கு நன்றி....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சரியான விளக்கம் அக்கா இதைத்தான் இங்கு இவ்வளவு நேரம் நகைச்சுவை என்ற பெயரில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் இளவல் திரு மாணிக் மற்றும் திரு யுவா அவர்களே
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதுரை பெற்ற மாணிக்கமே என் அன்புக்குரிய இளவல் திரு மாணிக் அவர்களே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா -சிவாண்ணே
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
தமிழர்களை தெலுங்கர்கள் அரவாடு என்று கூறுவதன் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி. அரவம் என்பதை நாம் சப்தம்(ஒலி) என்ற அர்த்தத்தில் தான் ஆள்கிறோம். வேறு ஏதாவது அர்த்தங்கள் உள்ளதா? அரவகுறிச்சி போன்ற ஊர் பெயர்கள் இன்றும் உள்ளதே..
பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
ராஜா
பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
ராஜா
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
நல்ல தகவல் அக்கா... நன்றி
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|