புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
71 Posts - 43%
prajai
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
M. Priya
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
10 Posts - 5%
prajai
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புதிய புதையல்--ஆய்வேடு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 02, 2024 4:20 pm

இன்றைய தேடலில் ஒரு புதிய புதையல் கிடைத்தது
அது Flinders University, South Australia அனுமதிக்கப்பட்ட ஒரு ஆய்வேடு ,
அதன் பெயர் ,
Negotiating History, (Re-)imagining the Nation:
The Indian Historical Novel in English, 1900-2000
இதை எழுதிய ஆய்வாளர் Md. Rezaul Haque
Master of Arts in Applied Linguistics
(The University of Sydney, 2004)
Submitted for the Degree of
Doctor of Philosophy
Department of English, Creative Writing and Australian Studies
Flinders University, South Australia
இது தலைப்பில் சொன்னபடி
As the title of my project suggests, this thesis deals with Indian historical fiction in
English.
That is to say, the pre-independence Indian
historical novel uses Indian history/past to imagine the nation.
As I have just mentioned above, this study examines how history is represented in
Indian English fiction and how those representations are shaped by politicohistorical factors
இது வால்ட்டர் ஸ்காட் எனும் ஆங்கில நாவலாசிரியர் கூற்று ,
According to Walter Scott, the ideal temporal distance between the historical
event and its fictional reconstruction should be ‘sixty years,’ so that time is
allowed for views to settle, issues to be clarified, and boundaries to get fixed. The
time gap enables both clarity and objectivity or what de Groot calls ‘the benefit of
hindsight.
ஆனால் அதன் படி செய்தவர் கல்கி மட்டுமே அவர் எழுதிய சிவகாமியின் சபதம் ,[பொன்னியின் செல்வன் , பார்த்திபன் கனவு போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கான சரித்திரத்தை மட்டுமல்லாது , சமகால வரலாற்றை அலை ஓசையில் விவரித்திருப்பார் .அதையே அவர் எழுதிய அனைத்து படைப்புகளையும் விட உயர்ந்தது என்றுஅவர் எழுதியிருக்கிறார் .
சுஜாதா கூட ஒரு முறை காஞ்சிபுரத்தான் என்ற பெயரில் கதாநாயகனாக ,சென்னையை சுற்றி , கலோனிய தமிழ் நாட்டை காலமாக கொண்டு ஒரு கதை எழுதினார் .
The heroes of historical fiction represent not only Renaissance man or
Edwardian man but man in general, conceived as a historical being who is
In other words, historical fiction must strive for transcendence/universality, going
beyond its historical moorings: ‘The historical novelist writes trans-temporally,’
writes Fleishman.53
During the nineteenth century, British-Indian relations shift from collusion
to collision. This shift is largely due to the Sepoy Mutiny (the Great Rebellion
from the Indian perspective) of 1857. Pre-Mutiny relationship is predominantly
characterised by confidence, cooperation and mutual trust, with both coloniser
and colonised believing in a better future for
India. Post-Mutiny relationship is, to
a large extent, the opposite of its pre-Mutiny counterpart. Mutual disillusionment
and distrust is what defines post-Mutiny Indo-British relations. The British are
now openly the rulers of India rather than her reformers.
இந்த ஆய்வேடு 469 பக்கங்கள் கொண்டது , இப்போது புரட்டதான் முடிந்தது .முழுவதும் படிப்பேன் .ஆனால் எப்போது முடிப்பேன் என்று தெரியாது .
எனது ஆதங்கம் எல்லாம் ஆங்கிலத்தில் இது வரை எழுதிய வரலாற்று கதைகளில் , தமிழகர்கள் குறித்து சரியான பார்வை , அவர்கள் பங்களிப்பு வெளிப்பட்டிருக்குமா ? என்பதே .நாம் அதிகம் ஆங்கிலத்தில் எழுதவில்லை .
தமிழில் இன்னமும் சங்ககாலம் , சோழர்கள் , பாண்டியர், பல்லவர் என்றே சுழன்று வருகிறோம் .
குறைந்த பட்சம் ஒரு நூறு ஆண்டு களுக்கு முந்திய நிகழ்வுகளை ஓரளவிற்கு , உண்மைத் தன்மையுடன் , நம்பகமாக எழுதலாம் .
இதை எழுத்தாளர்களுடன் சேர்ந்து பல்கலை கழகங்கள் ஈடுபட்டு செய்யலாம் .நமது தமிழர்கள் பார்வையில் வரலாற்றை தக்க முறையில் பதிவு செய்வது அவசியம் .
தமிழ் வரலாற்று கதைகளும் வரவேண்டும் , அது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கவேண்டும் .
அதே சமயம் அது குறித்து ஆய்வுகளும் சர்வதேச அரங்கில் இடம் பெறவேண்டும் .
எனவே ஆங்கிலத்திலும் செய்வது அவசியமாகிறது .
இதற்க்கு பல்கலை கழகங்கள் முன்வரவேண்டும் .
எனக்குகூட ஆர்வம் உண்டு , எனக்கு இப்போது வயது 75 ஆகிறது .எனது 64 வயதில் நான் முதுகலை வரலாறு
70 சதவிகிதம் பெற்று தேர்வானேன் .
ஆனால் என்னால் முனைவர் பட்டம் பெற சேர இயலவில்லை , புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு அவர்கள் அழைப்பின் பேரில் சில ஆண்டுகளுக்கு முன் சென்றேன் .ஆனால் என்னை தனியே பதிவு செய்ய இயலாது ,வழக்கமான முறையில் விளம்பரம் பார்த்து கோரிக்கை மனு அளியுங்கள் என்றார்கள்
.பின்பு தொடர இயலவில்லை , எனது உடல் நிலையம் பயணம் செய்ய இயலாத நிலை ஆகிவிட்டது .
இப்போது தேறிவருகிறேன் .
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழ் நாட்டின் வரலாற்றை , அதன் அடி நுனி முதல் தொடங்கி , படிப்படியாக , தரவுகளை அடுக்கி கொண்டே மேலே சென்று சிந்துவெளியை தொட்டு விடலாம் , ஆனால் அது நமது எல்லை அல்ல ,
அது வேண்டுமானால் பூம்புகாரில் இன்னமும் தெளிவடையலாம் .
இளைய சமுதாயம் இதில் இறங்க வேண்டும் .
இதில் எத்தனை பெயர் ஒத்த கருத்து உடையவர்கள் என்று தெரிவித்தால் உவப்பு .
அண்ணாமலை சுகுமாரன்
3/2/2024

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக