புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
74 Posts - 44%
heezulia
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
71 Posts - 43%
prajai
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
6 Posts - 4%
Jenila
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
jairam
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
M. Priya
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
1 Post - 1%
kargan86
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
10 Posts - 5%
prajai
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
8 Posts - 4%
Jenila
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
4 Posts - 2%
Rutu
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
jairam
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_m10அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்;


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 12, 2024 8:55 am

அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; Main-qimg-99f7f786dc6564df1fab31a8e691ab30
-
பெருமாளின் அவதாரங்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் அழகும் மதிப்பும் மிக்கதாக வணங்கப்படுகின்றன. பெருமாளின் அடியார்களாகிய ஆழ்வார்கள் சிலருக்குள் இத்தனை அவதாரங்களில் யார் அழகானவர் என்ற சிறு விவாதம் எழுவதும் உண்டு.

இந்த சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசையாழ்வார், திருமாலின் பத்து அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தார்.

ஆழ்வாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று பெருமாளின் அவதாரங்களான மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனர். பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கல்கி ஆகியோர் பிரியத்துடனும் எதிர்பார்ப்புடனும் போட்டியில் கலந்துகொள்ள வந்தனர்.

முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம, வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய விலங்குகளின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது என ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டனர்.

ஆனால், நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால் விதிகளின்படி அவரை நிராகரிக்க முடியவில்லை. ஆகவே, நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்து பெருமையுடன் நின்றார்.

அவரைப் பார்த்ததும், “மகாபலியிடம் சிறிய பாத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டு பிறகு பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதைப்போல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு! எனவே, உங்களை நிராகரிக்கிறேன்” என்றாராம் திருமழிசையாழ்வார். ஏமாற்றத்துடன் விலகினார் வாமனர்.

அடுத்து சினத்துடன் கர்ஜித்தார் பரசுராமர். எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார் ஆழ்வார். அதையடுத்து, சகோதரர்களான பலராமனும், கண்ணனும் குறுநகையுடன் ஆழ்வாரிடம் வந்தனர்.

இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று ஆழ்வார் கூறவே, ‘தம்பி கண்ணனே இதில் வெற்றி பெறத் தகுதி உள்ளவன்’ என்று தம்பிக்கு பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

குதிரை மீதமர்ந்து கம்பீரத்துடன் வந்த கல்கி பகவானிடம், “நீங்கள் இன்னும் அவதாரமே எடுக்கவில்லை, நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கு பெறுங்கள்” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார் திருமழிசையாழ்வார்.

நரசிம்மர், இராமர், கிருஷ்ணர் மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள். மூவரையும் வணங்கி, அவரவரின் அவதாரங்களை பரீட்சித்துப் பார்த்த திருமழிசையாழ்வார், சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? “உங்கள் மூவரில் நரசிம்மர்தான் அழகு” என்பதே.

அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். “இராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார் என்பதில் சந்தேகமில்லை. கிருஷ்ணரோ, அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனாலும், ஆபத்தில் யார் நமக்கு ஓடோடி வந்து உதவி செய்கிறார்களோ, அவர்களே மிகவும் அழகானவர்கள். பக்தன் பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து, உடனே காத்தப் பெருமாள் நரசிம்மரே. எனவே அவரே அழகு” என்றார் திருமழிசையாழ்வார். அனைவரும் சிறப்பான தீர்ப்பு என நரசிம்மரை போற்றி நின்றனர்.

பெருமாளை வணங்கும்போது முதலில் அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும்போது பரந்தாமனின் திருவடிகளைத்தான் பற்றுகிறோம். அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன. எனவே, அவைதான் மிகவும் அழகு. அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர் ஆகிறார்.

இந்தக் கருத்தைத் திருமழிசைப்பிரான் தாம் இயற்றிய, ‘நான்முகன் திருவந்தாதி’ என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். அதில், ‘அரி’ எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் ‘அழகியசிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார் நரசிங்க மூர்த்தி.

தெய்வமே என்றாலும் அழகு என்பது புற அழகில் இல்லை என்பது அறிந்து நற்செயல் செய்து அழகியசிங்கர் தாள் பற்றி வழிபடுவோம்.-

-சேலம் சுபா- கல்கி

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:17 pm

நிறைய முறை இந்த கதையை படித்துள்ளேன், கேட்டுள்ளேன், என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் அலுக்காது எனக்கு..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
அவதாரங்களில் அழகானவர் அழகியசிங்கர்; UnLbqk8


நிஜமான பிரத்யக்ஷதெய்வம் அவர்தான்..... அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக