புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
69 Posts - 58%
heezulia
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
111 Posts - 60%
heezulia
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2024 10:47 am

மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை.

இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.

அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து . அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன.

பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது.”ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்” எனக் கேட்டது.

“நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்றபடி கண்ணீர் விட்டது.

அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன.

“நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்” என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன.

பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின.. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன.

அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன.

பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது.

“புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்.”

“என்ன அது சொல்” என்றன.

“உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே” எனக் கூறிச் சிரித்தது.

“அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்”

“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்.”

பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன.

*நீதி* : பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்.

நன்றி- பள்ளி காலை வழிபாட்டு செய்திகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக