புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
32 Posts - 51%
heezulia
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
74 Posts - 57%
heezulia
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_m10 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 23, 2023 7:30 am

 'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்.. பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் இமயம்! A9ca9f26d771135e9ebf8c3dc595a51736cc8486780f65808d574cf4dfec9d1f
-
சமூகத்தில் பெண்களை பற்றியும் பெண்களின் பிரச்சனைகள்
பற்றியும் பல கோணங்களில் திரையில் பேசியவர்களில்
முன்னோடி பாலச்சந்தர்.

அதுமட்டுமல்ல பெரும்பாலும் பெண்களின் உணர்வுகளை
மையமாக வைத்தே அவரது படங்கள் நகரும் வகையில் இருக்கும்.
வழக்கமாக கதாநாயகனுடன் காதல், இரண்டு பாட்டு, தன்
வாழ்க்கை முழுவதும் கணவனுக்காக மட்டுமே வாழும் மனைவி
என திரைப்படங்கள் வந்த காலத்தில் பெண்களுக்கும்
போர்குணம் இருக்கிறது என்பதை திரையில் வடித்து காட்டியவர்
பாலச்சந்தர்

'தென்றலை புயலாகவும்.. புயலை பூவாகவும்..
பெண்களை பெண்களாகவும் காட்டியவர்' பாலச்சந்தர் எனும் அந்த
இமயம்! அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்ளை
இங்கு பார்க்கலாம்.

பிறப்பு

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தற்போது திருவாரூரில் உள்ள
நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் கைலாசம்
காமாட்சி அம்மாள் தம்பதிக்கு மகனாக 1930ம் ஆண்டு ஜூலை 9ந்
தேதி பிறந்தார்பாலச்சந்தர். சிறுவயதிலிருந்தே தந்தையின்
சிரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வும் இவரிடம் ஒட்டிக்கொண்டது.

ஆனாலும் 8ஆவது வயது முதல் சினிமா, நாடகங்கள் மீது ஆர்வம்
கொண்டார்.

சிறுவயதிலேயே நவராத்திரி விழாக்களின் போது வீட்டிற்கு
தெரியாமல் நண்பர்களுடன் இணைந்து நாடகம் போட்டார்.
அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்.சி படித்த போது ஏராளமாக
நாடகங்களை போட்டார்.

பின் நாட்களில் சென்னையில் பணியாற்றியபோது இவர் போட்ட
மேஜர் சந்திரகாந்த் நாடகம் தொழில் முறை குழுவினரையே வியப்பில்
ஆழ்த்தியது.

1964ம் ஆண்டு கே.பாலச்சந்தர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தில்
வசன கர்த்தாவாக திரை உலகில் காலடி வைத்தார். அன்று யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் அடுத்த பல பத்தாண்டுகள் அவர்
தன் உள்ளங்கையில் தமிழ் திரை உலகை தாங்கி பிடிப்பார் என்று.
ஆம் அடுத்த ஆண்டே நீர்க்குமிழி படத்தை இயக்கினார் கே.பி
திரை உலக போராளி

பிறர் தொட தயங்கும் கதையை துணிச்சலாக கையாண்டார்.
குறிப்பாக பாலச்சந்தர் படங்களில் பெண் கதாபாத்திரங்கள்
அனைத்தும் அந்த நாட்களில் சமூகத்தின் பிற்போக்கு,
மூடநம்பிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதாக இருக்கும்.

அதுமட்டும் அல்ல தமிழகத்தில் அந்த நாட்களில் ஏராளமான
இளைஞர்களுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்தன
கே.பியின் படங்கள்.

அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள்,
மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், கல்கி போன்ற படங்களில்
துளியும் ஆபாசம் இல்லாமல் பெண் சுதந்திரத்தை பொட்டில்
தெரித்தாற்போல் இயக்கி இருந்தார்.

அவரது படத்தில் கதாநாயகர்கள் மட்டும் அல்லாத ஒவ்வொரு
காட்சிகளிலும் பொருட்களில் கூட கதை பேசும் வகையில் இயக்கி
இருப்பார்.

கமல் ரஜினி என ஏராளமான நடிகர்களை வார்த்தெடுத்தவர்
கே.பி. 60க்கும் மேற்பட்ட புது முகங்களை திரையில் அறிமுகம்
செய்துள்ளார்.

நடிகர் கமலஹாசனை வைத்து மட்டும் சுமார் முப்பது படங்களை
இயக்கி உள்ளார் கே.பி.

பாலச்சந்தர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாகேஷ் அவரது
நாடகங்களில் நடித்தார். பின்நாளில் கே.பி படம் இயக்க தொடங்கிய
போது, சர்வர் சுந்தரம், பாமா விஜயம், நீர்க்குமிழி அடுத்தடுத்து வரிசை
கட்டி நாகேசை இயக்கி இருந்தார்.

இதே போல் தான் உருவாக்கிய ரஜினியை வைத்து திரையில்
பல்வேறு பரிச்சாத்த சோதனைகளை செய்து பார்த்தார் கே.பி. அதன்
வழி அபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, அவர்கள், தில்லுமுல்லு என
ரஜினியை தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

இப்படி திரை உலகில் கமல், ரஜினியின் கண்டிப்பான வாத்தியார்
கே.பி தான்.

அதே சமயம் திரை உலகில் போட்டியாக இருந்தவர்கள் மீது அன்பு
பாராட்டவும் அவர்களின் வெற்றியை கொண்டாடவும் தயங்காதவர்
கே.பி. பாரதி ராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தை பார்த்து
விட்டு வெளிப்படையாக பாராட்டினார்.

வெள்ளி திரை உலகில் கோலோஞ்சியதை தொடர்ந்து சின்ன
திரையிலும் தன் முத்திரையை பதித்தார் கே.பி. ரகுவம்சம், அண்ணி,
கையளவு மனசு, ரயில் சிகரம், பிரேமி, அண்ணி என ஏராளமான
தொடர் கதைகளை இயக்கி இருந்தார்.

விருதுகள்

9 தேசிய விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு
விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. 1987ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்
கே.பி. எல்லா விருதுகளுக்கும் சிகரம் வைத்தது போல் திரைத்துறையில்
மிக உயர்ந்த விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதும்
அவருக்கு வழங்கப்பட்டது.

மறைவு

திரை உலகின் பீஷ்மர் இயக்குநர் சிகரம் என அன்போடு
அழைக்கப்படும் கே.பி தன் 84 வயதில் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர்
23 ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

திரையுலக பீஷ்மர். பிதாமகன் கே.பாலசந்தர்' என இன்றும்
போற்றப்படும் கே.பாலச்சந்தர் நினைவு நாளான இன்று அவரின்
நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான்டைம்ஸ்
பெருமிதம் கொள்கிறது.

-நன்றி- இந்துஸ்தான் டைம்ஸ் & Dailyhunt


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக