புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
56 Posts - 50%
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
12 Posts - 2%
prajai
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2023 9:03 pm

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு
கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன்
ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
மனைவி
துணைவி
இணைவி
பிணைவி என
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானேன் கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே
நீ கவிஞ‌னெனில்
நீ கலைஞர் எனில்
நீயே உனக்கு சூடிக்கொண்டாயே
யாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்
தெலுங்கன் நீ
தமிழன் என்பாய்
பொய்யில் பிறந்து
பொய்யில் வளர்ந்து
பொய்யில் வாழ்ந்து
பொய்யில் பிழைத்தவனே
அல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்
ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயே
நானேன் கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

நன்றி :வாட்சப் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 07, 2023 12:30 pm

இது உண்மைதானா? என்ன? என்ன?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 07, 2023 4:26 pm

கவிதை நடை பார்த்தால்
கண்ணதாசன் போல்தான் தெரிகிறது!

ஏன் சந்தேகம்?

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 07, 2023 7:06 pm

தத்தி என்ற பெயர் கண்ணதாசன் வழங்கியதா?

தந்தைக்கு வழங்கியது மகனுக்கு? பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்றுதான் அறிந்தேன்.

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 8:33 am

ஐயா, இது பற்றி கருத்து சொல்ல எனக்கு அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது, வயதும் கிடையாது. நாங்கள் இருவர் தமிழையும் ரசித்தோம் என்பது மட்டும் உண்மை. அதிலும் கண்ணதாசன் பாடல்களை அதிகமாக. இன்னும் ஒரு யுகம் அனாலும் அவர் போல ஒரு கவியரசர் வருவது அரிது.

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 08, 2023 8:01 pm

இசைக்கு தக்கவாறு வார்த்தைகள் பிரயோகம் அனுபவிப்பது சுகம்.
நாத்திகராக இருந்தவர் ஆத்திகராக மாறி வெளியிட்ட புத்தகங்கள்
படிக்க படிக்க இவர் நாத்திகராக இருந்தார் என்பதையே நம்பமுடியாது.

படித்தது 4 வகுப்பு வரைதான் என அறிகிறேன்.

கண்ணதாசன் கவிதைகள் -முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கொண்டு
பட்டம் வாங்கியவர் பலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:11 pm

மது, மாது என தான் வாழ்க்கையை அழித்துக் கொண்டாரே தவிர மற்றவர்களைப் போல் அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதவர் கண்ணதாசன்.

கருணாநிதி விபச்சாரிகளின் பின்னால் அலைந்து திரிந்ததை ஒளிவு மறைவின்றி எழுதியவர்.

விபச்சாரியிடமும் பணத்தை வாங்கி வரும் திறமை படைத்தவர் கருணாநிதி எனக் கூறியுள்ளார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக