புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
47 Posts - 47%
heezulia
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
12 Posts - 2%
prajai
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_m10மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 05, 2023 1:23 pm

[You must be registered and logged in to see this image.]

பொதுவாக மழைநீரை மட்டும் எதிர்நோக்கி இருக்கும் நிலத்தை புன்செய் என்பர். இந்நிலத்திற்கு மானாவாரி நிலம் என்ற பெயரும் வழங்குகிறது. இதற்கு நேர்மாறாக ஆறு, ஏரி முதலான நீர்ப் பாசனம் கொண்ட நிலத்தை நன்செய் என்று கூறுவர். இந்த இரு வகையான நிலங்களையும் சேர்த்து நிலபுலம் எனச் சொல்வதுண்டு.

நிலத்தில் தொடர்ந்து பயிர் செய்தலைச் செய்கால் (எட்டையப்பள்ளு, 85) என்பர். தொடர்ந்து பயிரிட்ட நிலம், சிறிது காலம் பயிரிடாமல் விட்டால் அதைக் கரம்பு என்பர் (கம்பராமாயணம் 33:4). தரிசு நிலம் என்பது மக்கள் வழக்கு. புன்செய் நிலத்தை காடு என்று சொல்வதுண்டு. அந்நிலத்தில் வளமுடைய செம்மண் இருப்பதால் அதைச் செம்புலம்

(குறுந்தொகை, 40:4), செஞ்சுவல் (புறநானூறு.120:1), பூவல் (அகநானூறு, 194:3) என்று கூறினர். இன்றும் செம்மண் நிலத்தைச் செங்காடு என்று கொங்கு நாட்டில் வழங்குவர்.

புன்செய் நிலத்தில் தினை, வரகு, கடுகு, மலைநெல் முதலான பயிர்களை விளைவிப்பர். அப்பயிருக்குப் பாசனம் செய்ய மழை நீரோடு அருவி, சுனை, கிணறு முதலான நீர்நிலைகளைப் பயன்படுத்துவர். அவற்றினால் விளையும் நிலம் புனம் (கார் நாற்பது, 39:3), கொல்லை (ஐந்திணை எழுபது, 11:1), ஏனல் (நற்றிணை, 102:9), துடவை (குறுந்தொகை, 392:4) என்னும் பெயர்கள் பெறுவதை இலக்கியங்கள் கூறியுள்ளன.

பயிர் செய்வதற்கு ஏற்றாற்போல் புன்செய் நிலத்தை உருவாக்க அந்நிலத்திலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டித் தீயிட்டுக் கொளுத்துவர். இதனை எறிபுனம் என்கிறது புறநானூறு (231:1). அவ்வாறு உருவாக்கிய புதிய நிலத்தில் பயிரிடுதலை இதைப்புனம் (அகநானூறு, 394:3) என்றும் அப்புதிய நிலத்தில் நெடுங் காலமாகப் பயிரிட்டு வருவதை முதைச்சுவல் (மேலது, 88:1), முதைப்புனம் (குறுந்தொகை, 155:1) என்றும் கூறினர்.

நிலத்தில் விதைத்து விளைந்த பயிரை யானை முதலான விலங்கினங்களும் கிளி முதலான பறவையினங்களும் உண்ண வரும். அதற்குக் காவல் காத்தலைக் கடிப்புனம் (திருக்கோவையார், 143:4) என்றனர்.

முன்னோர் புன்செய் பயிர்கள் பயிரிடும் இடத்தைக் கொல்லை என்றதை இன்றைக்கும் காணலாம். இது படப்பை என்று பெயர் பெறுவதைப் பெருங்கதை (1:48:145) குறிப்பிட்டுள்ளது. அதில் மா, பலா போன்ற மரங்களை வளர்த்தால் தோப்பு என்றும் கத்திரி, மிளகாய் முதலான காய்கறிகள் பயிரிட்டால் தோட்டம் என்றும் கூறுவர். அத்தோட்டத்தில் ஒரு பகுதியை அடைத்துப் பயிரிடுவதைத் தொண்டி என்றனர்.

பொதுவாக நெல் விளையும் இடத்தை வயல் என்று கூறுவர். அவற்றில் நாற்று வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் நிலத்தை வித்திடுபுலம் என்று பரிபாடல் (7:35) குறிப்பிடுவதோடு நாற்றாங்கால் என்று மக்கள் வழங்குவதையும் காணலாம்.

வளர்ந்த நாற்றைப் பிடுங்கி நடும் இடத்தை வயல் என்று கூறினாலும் அதற்குச் கழனி, செய், செறு, பண்ணை, பணை, பழனம், திருத்து, பற்று, வயக்கல், மா, வேலி, தடி, குண்டு, கண்டம், துண்டம், பத்து, அடி எனப் பல்வேறு பெயர்கள் இருப்பதை இலக்கியங்கள் விரித்துக் கூறும். அவற்றில் கழனி என்பது தொண்டை நாட்டிலும் குண்டு என்பது சோழ நாட்டிலும் வழக்கில் உள்ளதைக் காணமுடியும்.

இத்தகைய விளைநிலங்கள் ஊரின் பொது காரியங்களில் ஈடுபடுவோர்க்கு ஊதியமாக மன்னர் அல்லது சபையோரால் கொடுக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. அந்நிலத்திற்கு வரி நீக்கப்படுவதால் இறையிலி (சீவகசிந்தாமணி, 2373:1) என்றனர். அவ்விறையிலி நிலத்திற்கு முற்றூட்டு (மேலது, 76), புறம் (திருப்புடைமருதூர் பள்ளு, 101), புரவு (புறநானூறு, 297:5), காணி (பெருங்கதை, 1:35:81), விருத்தி (மேலது, 4:3:24), மானியம் (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, 99:1), உம்பளம் (கண்ணுயம்மன் பள், 93:2) என்னும் வேறுபெயர்கள் வழங்குவதை இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

இறையிலி நிலங்களை கோயிலுக்காகத் திருவிடையாட்டமும் (திருக்குற்றாலக் குறவஞ்சி, 81:3:4), அந்தணருக்காகப் பிரமதேயமும் (பதிற்றுபத்து, 2ஆம் பத்து, பதிகம், உரை), அர்ச்சகருக்காகப் படிப்புறமும் (சிலப்பதிகாரம், 30:151), வணிகருக்காக எட்டிப்புரவும் (நன்னூல், 158, மயிலைநாதருரை), உணவிற்காக அடிசிற்புறமும் (சீவகசிந்தாமணி, 2577:3), தருமத்திற்காக அறப்புறமும் (மேலது, 76:1) வழங்கியுள்ளதைக் காணமுடிகிறது.

மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.

கேசவன் திருத்து (முக்கூடற்பள்ளு, 92), ஐயனார் வயல் (கோட்டூர் நயினார் பள்ளு, 104) என்பன தெய்வங்கள் பெயராலும் அணைப்புரவு (திருப்புடைமருதூர் பள்ளு, 23), ஏரிப்புரவு (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, 99:4) என்பன நீர்நிலைகள் பெயராலும், வன்னியடித்திட்டு (முக்கூடற்பள்ளு, 92) அரசடி (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, 100:2) என்பன மரங்கள் பெயராலும் கரிசல்புரவு (மேலது, 100:2) என்பது நிறத்தின் பெயராலும் சம்பாச்செய் (கண்ணுடையம்மன் பள், 82:2) என்பது பருவத்தின் பெயராலும் அழைத்துள்ளதைக் காணலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக