புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
11 Posts - 4%
prajai
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
3 Posts - 1%
jairam
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 27, 2023 10:40 pm

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Chinth10

இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அம்மையப்பராக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் அரிய திருத்தலம் "திருச்செங்கோடு' என்பதை அனைவரும் அறிவர். இதேபோல், மூலவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் வழங்கும் மற்றொரு தலம் #வாசுதேவநல்லூர் ஆகும்.

சிவனை மட்டும் வணங்குவது என்ற தீவிர பக்தி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் பிருங்கி முனிவர். ஒரு சமயம் கயிலையில் சிவனும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும்போது, அங்கு வந்த முனிவர் வண்டு உருவம் கொண்டு சிவனை மட்டும் வலம் வந்து பணிந்து நின்றார். கோபம் கொண்ட அம்பிகை, "சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதை முனிவர் மூலம் உலகறிய செய்ய திரு உள்ளம் கொண்டு பூலோகத்தில் உள்ள பொதிகை மலைச்சாரலில் இருந்த சிந்தை மரங்கள் (புளிய மரங்கள்) நிறைந்த வனத்தில் அமர்ந்து சிவனை நோக்கி, கடும் தவம் புரிந்தாள். சிவனின் இடப்பாகம் பெற்று பாகம் பிரியாள் ஆயினாள்.

சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் (ஆண் பாதி, பெண் பாதி) காட்சி அளிக்க, அதனை கண்ணுற்ற பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்து அம்மையையும், அப்பனையும் வணங்கி போற்றி துதித்தார். அந்த திருக்கோலம் இந்தக் கோயிலில் உறையும் ஸ்ரீ சிந்தாமணி நாதர், ஸ்ரீ இடப்பாவல்லி ஆகும் என்று தல வரலாறு கூறுகிறது.

வாசவன் (இந்திரன்) இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றதால், இதற்கு "#வாசவன்தேவநல்லூர்' என்று பெயர் வந்ததாக இத்தலபுராணம் பாடிய சொக்கம்பட்டி செந்தமிழ்ப் பெருங்கவி பொன்னம்பலம் பிள்ளை குறிப்பிடுகிறார். "வாசவன்தேவநல்லூர்' மருவி "வாசுதேவநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், வசவனூர், வாசி, என்ற பெயர்களும் உண்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனையும் இத்தலத்துக்கு இருப்பதாக சொல்லப்படுவது உண்டு.

மூலமூர்த்தியின் சிறப்பு: மூலவர் #அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் சிவன் பாதியில் சூலம், பாலம் ஏந்தியுள்ளார். காலில் தோடும், வலது காலில் தண்டையும் அணிந்துள்ளார். அம்பிகையும் பாதத்தில் பாசம், பூச்செண்டு ஏந்தி காலில் கொலுசுடன் அருட் காட்சியளிக்கிறார். ஆண், பெண் வஸ்திரங்கள் தனித்தனியே முறையே அணிவித்ததில் அழகு கூட்டுகிறது. இங்கு அம்பிகையின் திருநாமம் இடப்பாவல்லி என்பதாகும். மூலவர் போன்றே உத்ஸவர் மூர்த்தி வடிவமும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு விதமான சுவைகளுடன் புளியம்பழம் நல்கும் தல புளியமரம் இங்கு உண்டு. இந்திரனைத் தவிர, சேர நாட்டு அரசனான குலசேகரன் என்பவன் இங்குள்ள கும்ப புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தொழுநோய் நீங்கப் பெற்றான்.

திருவிழா சிறப்பு: ஆனி மாதத்தில் பிரம்மோத்ஸவத்தில் நடைபெறும் தல வரலாற்று ஐதீக விழா, திருவாதிரை, சிவராத்திரி உத்ஸவம் போன்றவை சிறப்பானதாகும். தை அமாவாசை நாளில் நடைபெறும் மூன்று விளக்கு பூஜை நிகழ்வும் முக்கியமானதாகும். இதில் கருவறையிலிருந்து தீபம் கொண்டுவரப்பட்டு ஒரு விளக்கில் அர்த்தநாரீஸ்வரரை ஆவா னப்படுத்தப்படுகிறது. அமாவாசை நாளில் இப்பூஜையை கண்டு தரிசிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இறைவனை வழிபட குடும்ப ஒற்றுமை பெருகும். அமைதி நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குழந்தைபாக்கியம் கிடைக்கும். தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கருப்பையாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.

குறிச்சொற்கள் #சிந்தாமணிநாதர் #அர்த்தநாரீஸ்வரர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக