புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
69 Posts - 58%
heezulia
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
111 Posts - 60%
heezulia
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பெண்களுக்கு ...


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2023 9:28 pm


[size=16]கேரளாவில் பெண்களுக்கு மார்பக வரி இருந்தது உண்மையா?

[/size]


[ltr]முன்னர் இருந்த திருவாங்கூர் ராஜ்யத்தில் முலக்கரம் என்று மலையாளத்தில் அழை க்கப்பட்ட முலைவரி பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்படுத்தப்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டது உண்மை. இதை வசூலிக்க அரசரின் அதிகாரிகள் கடுமை காட்டவே நங்கிலி (சமீபத்தில் இந்து பத்திரிகையில் கட்டுரை வந்தது )என்ற பெண் தனது மார்பை அரச அதிகாரிகளிடம் அறுத்து கொடுத்தார் அதனால் தானும் இறந்தார். மேலும் திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களில் சாதியில் குறைந்த பெண்கள் மேல் ஜாதி கார ஆண்கள் அல்லது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் மார்பை மறைக்கும் சேலை தும்பை அகற்றி மரியாதையை வெளிப்படுத்தும் முறையும் கட்டாயமயக்கப்பட்டது . முலை வரி கொடுமை ஆங்கில அரச பிரதிநிதியின் முயற்சியால் பிற்காலத்தில் 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் தடை செய்யப்பட்டது. அங்கு ஆண்களுக்கு மீசை வரியும் உயர் சாதியினர் தவிர எல்லோரிடமும் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக நாடார், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்த பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியவும், இடுப்பில் குடம் வைத்து தண்ணீர் எடுக்கவும் தடை இருந்தது (தலையில் வைத்து தான் தண்ணீர் குடம், மோர் குடம் எடுக்கவேண்டும் ). இந்த பழக்கம் 32 வருடம் நாடார் மக்களின் பெரும் போராட்டத்திற்கு ( குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், புதுக்கடை சந்தைகளில் பல பெண்கள் மேலாடை உருவப்பட்டு, தாக்கப்பட்டு உள்ளனர் )பின்னர் 1858 ஆம் ஆண்டு சென்னை ஆங்கில கவர்னர் த்ரிவேலியன் முயற்ச்சியின் பேரில் தடை செய்யப்பட்டது. இதனால் தான் சுவாமி விவேகானந்தர் கேரளாவில் சுற்றுப்பிராயணம் செய்த பின்னர், கேரளாவை "Mad asylum of caste " என கண்டித்தார்.[/ltr]



[ltr]அவர் ஆங்கிலேய ரெசிடெண்டுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை கோரா நண்பர்களுக்கு கீழே அப்படியே தருகிறேன். " ரெசிடெண்ட் அவர்களே, மாண்புமிகு பிரிட்டிஷ் பேரரசியாரின் பெண் குடிமக்களுக்கு திருவாங்கூர் ராஜ்யத்தில் செய்யப்படும் கொடுமைகளும் அவமானங்களையும் , பேரரசியார் தெரிந்து கொண்டால் பேரரசியரின் மனம், பெண் என்ற நிலையில் என்ன பாடுபடும் என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை, இதை நான் பேரரசியருக்கு தெரிவிக்காமல் இருந்தால் நான் கடமையும் தவறியவன் ஆவேன். எனவே மேற்கண்ட விஷயம் பேரரசிக்குக்கு தெரியும் முன் பேரரசியரின் பெண் குடி மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை திருவாங்கூர் அரசுக்கு அறிவுறுத்தி நிறுத்துவீராக ". இந்த மாண்பு மனம் இந்திய அரசர்களுக்கு இல்லையே என்பது வருந்த தக்கது.[/ltr]



[ltr]இதை போல திப்பு சுல்தானும் மலபார், வட கேரளா, கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களை வென்று குறுகிய காலம் ஆட்சி செய்யும் பொது கேரளாவில் சில சாதி பெண்கள் பலரை திருமணம் செய்யும் பழக்கத்தை அல்லது திருமணம் செய்யாமல் பல ஆண்களுடன் உறவு கொண்ட பழக்கத்தை நிறுத்தி பெண்கள் ஒருவரை மட்டும் திருமணம் செய்ய வேண்டும் எனவும், மேலாடை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் 18 நூற்றாண்டு இறுதியில் பொது உத்தரவு (firman ) ஒன்றை வெளியிட்டார்.[/ltr]









[ltr]நன்றி தமிழ் கோரா [/ltr]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக