புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மட்டன் பிரியாணியில் பூனைக்கறி
Page 1 of 1 •
சென்னையில் மீண்டும் மட்டன் பிரியாணியில் பூனைக்கறி கலக்கப்படுகிறது. அயனாவரம், பல்லாவரம், பாரிமுனை பகுதிகளில் அதிகமாக பூனைக்கறி விற்பனை செய்யப்படுவதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவில் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயலாக மாறிவிட்டது. எதில் லாபம் சம்பாதிக்கலாம், எவ்வாறு சம்பாதிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம், எதில் மாட்டிக்கொள்ளாமல் லாபம் சம்பாதிக்கலாம் என திட்டம் போட்டு பொதுமக்களை ஏமாற்றி உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து சிலர் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அந்தவகையில், பல்வேறு இடங்களில் கலப்படங்களை பார்த்த சென்னைவாசிகள், தற்போது ஆட்டு இறைச்சிகளிலும் கலப்படத்தை பார்த்து கதி கலங்கி நிற்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து கன்றுக்குட்டிகள் கடத்தி வரப்படுவதாகவும், அவை பெரியமேடு உள்ளிட்ட பல இடங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் பரவியது. மேலும் ரயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்றுக் குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு ஓட்டல்களில் மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட சில நாட்களுக்கு மக்கள் தயங்கினர். ஆனால், எந்த வகையான சவால்களையும் எளிதாக தாங்கிக் கொள்ளும் சென்னைவாசிகள், அதன்பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து மட்டன் பிரியாணிகளை வாங்கி சாப்பிட ஆரம்பித்தனர்.
‘சிக்கன்’ உடம்புக்கு சூடு என்று நினைத்து வெயில் காலங்களில் அதிகமாக மட்டன் சார்ந்த உணவு வகைகளை அசைவ பிரியர்கள் சாப்பிடுவது வழக்கம். மட்டனை பொறுத்தவரை அதன் விலை சென்னையில் ஒரு கிலோ ₹1000 வரை விற்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் ₹800லிருந்து ₹1000 வரை விற்கப்படுகிறது. விலை அதிகமாக விற்கப்படுவதால் எப்போதும் மட்டனுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இந்நிலையில் பல்வேறு இடங்களில் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் இறைச்சி வகைகளில் பூனைக் கறி கலக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் சில தினங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகம் பின்புறம் உள்ள பேருந்து நிலையம் அருகே சவுகார்பேட்டையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி என்பவர் சென்றுள்ளார். அப்போது, நரிக்குறவர்கள் இருவர் பூனைகளை பிடித்து வலையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இதுதொடர்பாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 11 பூனைகளை மீட்டனர். மீட்கப்பட்ட பூனைகளை திருவள்ளூர் அடுத்த அம்மம்பாக்கம் பகுதியில் உள்ள விலங்குகள் நல பராமரிப்பு மையத்தில் சேர்த்தனர்.
இந்த பராமரிப்பு மையத்தை சீராணி என்பவர் நடத்தி வருகிறார். பிடிபட்ட பூனைகள் சென்னையில் பல்வேறு வீடுகளில் ஆசை ஆசையாக உரிமையாளர்களால் வளர்க்கப்பட்ட பூனைகள் என்பதும், உரிமையாளர்களுக்கு தெரியாமல் அதிகாலை வேளையில் நரிக்குறவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று பூனைகளை வலையில் பிடித்துக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இப்படி பிடிக்கப்படும் பூனைகளைக் கொன்று அதன் தோலை உரித்து சிறுசிறு பாகங்களாக வெட்டி அதை சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும், சாலையோர கடைகளுக்கும் நரிக்குறவர்கள் விற்று வருவதும், இதை வாங்குவதற்கென்று சில புரோக்கர்கள் செயல்படுவதும் தெரியவந்துள்ளது. பெரும்பாலான ஓட்டல்களில் மட்டன் பிரியாணி விலை குறைவாக விற்கப்படுகிறது. அங்கு மட்டனுடன் பூனைக்கறியை இவர்கள் கலப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற இறைச்சிகளுடன் பூனைக் கறியை கலந்தால் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதாலும் மட்டனுடன் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பிரியாணி போன்ற உணவுகளில் பூனைக்கறியை அதிகளவில் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அயனாவரம், பாரிமுனை, சவுகார்பேட்டை, பல்லாவரம் போன்ற இடங்களில் பூனைக்கறி வியாபாரம் நன்றாக களைகட்டி உள்ளது. பல உயர்தர அசைவ ரெஸ்டாரன்ட்களிலும் பூனைக்கறி கலப்படம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்புகளில் இருந்து பிடிக்கப்படும் பூனைகளை நரிக்குறவர்கள் வாரச்சந்தையில் பல்லாவரம், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்கின்றனர். இதனை வாரந்தோறும் ஒரு கும்பல் வந்து வாங்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஆரம்ப நிலையிலேயே பூனைக்கறி விவகாரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு பூனைக்கறியை வாங்கும் உணவகங்களுக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அசைவ பிரியர்களின் கோரிக்கை.
* அயனாவரம், பல்லாவரம், பாரிமுனையில் அதிகம் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?
* எப்படி சாத்தியம்? சென்னையில் மட்டன் ஒரு கிலோ ₹1000க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் ஒரு மட்டன் பிரியாணி ₹250லிருந்து ₹350 வரை விற்கப்படுகிறது. ஆனால் சாலையோர கடைகளில் மட்டன் பிரியாணி ₹150க்கு விற்கப்படுகிறது. இது எப்படி சாத்தியம் என்று அவர்களிடம் கேட்டால், நாங்கள் கடைக்கு ஏசி போடுவதில்லை. வாடகை கட்டுவதில்லை என்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக ₹1000 கொடுத்து மட்டனை வாங்கி ஒவ்வொரு மட்டன் பிரியாணியிலும் இரண்டு பீஸ் போட்டு விற்பனை செய்தாலும் ₹150க்கு விற்க முடியாது என சில இறைச்சி கடைக்காரர்களே தெரிவிக்கின்றனர். எனவே தெருவோர கடைகளில் சாப்பிடும்போது அசைவ பிரியர்கள் கூடுதல் கவனத்துடன் பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
* தகவல் தருவது முக்கியம்
நரிக்குறவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகளை விலங்குகள் நல ஆர்வலர் சீராணி மீட்டு அவைகளை விலங்குகள் நல காப்பகத்தில் வளர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பூனைகளை யாரோ ஒருவர் கேட்பதால்தான் நரிக்குறவர்கள் பிடித்து கொடுக்கிறார்கள். முதலில், பூனைகளை கேட்பவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக பூனை பிடிக்கப்படுவதை கட்டுப்படுத்தலாம். சிலர் வாரச் சந்தைகளில் பிராணிகளை வாராவாரம் விற்கின்றனர். இது தவறு. பிராணிகள் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்தால் கண்டிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு மக்கள் தகவல் தர வேண்டும். குறிப்பாக பூனைகளை யார் வாங்குகிறார்கள், யார் கேட்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
* கடைகளுக்கு சீல் அதிகாரி எச்சரிக்கை
பூனைக்கறி விற்பனை தொடர்பாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், ‘‘சென்னையில் பூனைக்கறி விற்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற கலப்படம் இருப்பதாக தெரியவந்தால் உடனடியாக 9444042322 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். அவர்களது தகவல் ரகசியம் காக்கப்படும். ஓட்டல் மற்றும் சாலையோர கடைகளில் பூனைக்கறி உள்ளிட்ட கறிகளை கலப்படம் செய்வது தெரிந்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கலப்படம் கலப்படம்
எங்கும் எதிலும் கலப்படம்.
ஒரு சினிமாவில் விவேக் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு
கா கா என கத்துவார், அது போல இந்த பிரியாணி சாப்பிட்டவர்கள்
மியாவ் மியாவ் என கத்துவார்களோ!!!
எங்கும் எதிலும் கலப்படம்.
ஒரு சினிமாவில் விவேக் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு
கா கா என கத்துவார், அது போல இந்த பிரியாணி சாப்பிட்டவர்கள்
மியாவ் மியாவ் என கத்துவார்களோ!!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|