புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்
Page 1 of 1 •
வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்
#1370968- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
"வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்!
சென்னை: இனி யாருக்காவது பார்சலை அனுப்ப வேண்டும் என்றால் அதை சுமந்துகொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ, தபால் அலுவலக்திதற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து செய்யும் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தபால்துறையின் பயன்பாடு வெகுவாக குறைந்து வந்தது. பெரிய அளவில் கடிதப் போக்குவரத்தும் இல்லாததால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு தபால்துறையே அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது. ஆனால், காலமாற்றத்தை உணர்ந்து தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்ட தபால்துறை இன்று நவீனமயமாகி வருகிறது. கூரியர் சேவை, வங்கி சேவை, மின்கட்டணம் செலுத்தும் சேவை, அசத்தலான சேமிப்புத் திட்டங்கள் என மக்களை தபால் துறை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும், பல புதிய புதிய சேவைகளையும் தபால்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது வீட்டிற்கே வந்து பார்சலை எடுத்துச் சென்று உரியவரிடம் கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பார்சலை அனுப்பும் கூரியர் சேவையை தபால்துறை செய்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய பார்சல் சேவையையும் அத்துறை கையில் எடுத்துள்ளது. ரயில்வேவும், தபால்துறையும் இணைந்து இந்த புதிய பார்சல் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
அதிக எடைக்கொண்ட பார்சல்களை எங்கேனும் அனுப்ப வேண்டும் என்றால் கூட அதை தூக்கிக் கொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ அல்லது தபால் அலுவலகத்திற்கு தான் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு ஆட்டோ அல்லது வேறு ஏதேனும் வாடகைக்கு நாம் எடுத்தே தீர வேண்டும். இதனால் அலைச்சலுடன் சேர்ந்து செலவும் அதிகமாகிறது. மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்துகொண்ட தபால் துறை, தற்போது வீட்டிற்கே வந்து 35 கிலோவுக்கும் அதிகமாக எடைக்கொண்ட பார்சல்களை கொண்டு செல்லும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பார்சல்களை வீட்டிற்கு வந்து எடுக்கும் தபால் ஊழியர்கள், அதை ரயில் மூலம் எடுத்துச் சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். பின்னர், அந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர் தபால் ஊழியர்கள் அந்த பார்சலை பெற்றுக்கொண்ட உரிய முகவரிக்கு கொண்டு சென்று அதை சேர்த்துவிடுவார்கள். இந்த சேவையை பெற விரும்புவோர், உதவி இயக்குநர் (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம் அல்லது 044 - 2859 4761, 2859 4762 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும் bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நன்றி தட்ஸ்தமிழ்
சென்னை: இனி யாருக்காவது பார்சலை அனுப்ப வேண்டும் என்றால் அதை சுமந்துகொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ, தபால் அலுவலக்திதற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து செய்யும் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
நவீனமாகும் தபால்துறை
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தபால்துறையின் பயன்பாடு வெகுவாக குறைந்து வந்தது. பெரிய அளவில் கடிதப் போக்குவரத்தும் இல்லாததால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு தபால்துறையே அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது. ஆனால், காலமாற்றத்தை உணர்ந்து தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்ட தபால்துறை இன்று நவீனமயமாகி வருகிறது. கூரியர் சேவை, வங்கி சேவை, மின்கட்டணம் செலுத்தும் சேவை, அசத்தலான சேமிப்புத் திட்டங்கள் என மக்களை தபால் துறை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும், பல புதிய புதிய சேவைகளையும் தபால்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.
புதிய பார்சல் திட்டம்
அந்த வகையில், தற்போது வீட்டிற்கே வந்து பார்சலை எடுத்துச் சென்று உரியவரிடம் கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பார்சலை அனுப்பும் கூரியர் சேவையை தபால்துறை செய்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய பார்சல் சேவையையும் அத்துறை கையில் எடுத்துள்ளது. ரயில்வேவும், தபால்துறையும் இணைந்து இந்த புதிய பார்சல் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
வீட்டுக்கே வந்து கொண்டு செல்வர்
அதிக எடைக்கொண்ட பார்சல்களை எங்கேனும் அனுப்ப வேண்டும் என்றால் கூட அதை தூக்கிக் கொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ அல்லது தபால் அலுவலகத்திற்கு தான் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு ஆட்டோ அல்லது வேறு ஏதேனும் வாடகைக்கு நாம் எடுத்தே தீர வேண்டும். இதனால் அலைச்சலுடன் சேர்ந்து செலவும் அதிகமாகிறது. மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்துகொண்ட தபால் துறை, தற்போது வீட்டிற்கே வந்து 35 கிலோவுக்கும் அதிகமாக எடைக்கொண்ட பார்சல்களை கொண்டு செல்லும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு 'போன்' போதும்..
அதன்படி, பார்சல்களை வீட்டிற்கு வந்து எடுக்கும் தபால் ஊழியர்கள், அதை ரயில் மூலம் எடுத்துச் சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். பின்னர், அந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர் தபால் ஊழியர்கள் அந்த பார்சலை பெற்றுக்கொண்ட உரிய முகவரிக்கு கொண்டு சென்று அதை சேர்த்துவிடுவார்கள். இந்த சேவையை பெற விரும்புவோர், உதவி இயக்குநர் (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம் அல்லது 044 - 2859 4761, 2859 4762 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும் bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்
#1370969- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் வயது முதிர்ந்தவர்கள் (senior /super senior citizens )
அஞ்சலகம் சென்று உயிருடன் இருக்கிறேன் சான்றிதழை (Life certificate )
வாங்குவதற்கு படும் பாடு சொல்ல முடியாது.
ஆனால் வயது முதிர்ந்தவர்கள் (senior /super senior citizens )
அஞ்சலகம் சென்று உயிருடன் இருக்கிறேன் சான்றிதழை (Life certificate )
வாங்குவதற்கு படும் பாடு சொல்ல முடியாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்
#1370971உண்மைதான் ஐயா, இருக்கும் சேவையை சிறப்பாக செய்ய இயலாமல் இருக்கும் நிலையில் புதிய சேவைகள் துவங்கி என்ன பயன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்
#0- Sponsored content
Similar topics
» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
» சமூகத்துக்குத் தேவைப்படும் பாலியல் பகுத்தறிவைப் பெற ஒரு கால் போதும் !
» மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சமூகத்துக்குத் தேவைப்படும் பாலியல் பகுத்தறிவைப் பெற ஒரு கால் போதும் !
» மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|