புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
74 Posts - 46%
heezulia
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
66 Posts - 41%
prajai
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
5 Posts - 3%
Jenila
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
jairam
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
9 Posts - 4%
prajai
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
8 Posts - 4%
Jenila
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
4 Posts - 2%
Rutu
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
jairam
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_m10வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2022 8:25 pm

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருக்கும் முறை Tamil_News_12_17_2022_291775
-
ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,

வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும்.

மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை காக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான் கிருஷ்ணன் போதனை செய்தார்.

எனவே இந்தநாளை, “கீதா ஜெயந்தி’ என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும்.

பட்டினி கிடப்பதனால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.

4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம்

.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு வைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.) துவாதசி அன்று காலையில் 21 வகையான காய்கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

6. துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

7. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

நன்றி: தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக