புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
74 Posts - 47%
heezulia
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
5 Posts - 3%
prajai
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 07, 2021 6:55 am

சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  1551248187-0252
-
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  ICCHYdK


Srg இந்த பதிவை விரும்பியுள்ளார்

Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Tue Dec 07, 2021 12:11 pm

*வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் !*
➖➖➖➖➖➖➖➖
🍁🌻🍁🌻🍁🌻🍁🌻

*வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசலும்....*
*●▬▬▬▬⚜۩۞۩⚜▬▬▬▬●*

மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோஷதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோவில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகுகோலாகலமாக நடைபெறும்.

திருமால் ஆலயங்களில், உள் பிரகாரத்தில் இருந்து வெளிப்பிராகாரத்துக்கு திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ, அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளை சேவிப்பார்கள்.

ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு?

ஒருமுறை, பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவை தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார். அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர். அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர்.

இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோவில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்ட பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

வைகுந்த ஏகாதசியும், ஸ்ரீரங்கமும்
---------------------------------------------
வைஷ்ணவ தலங்கள் பலவற்றில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, மார்கழியில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி என்றதும் திருச்சி திருவரங்கமே நினைவுக்கு வரும்.

ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு வரலாறு உண்டு.

திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம்.

அதற்கு திருமங்கையாழ்வார், "நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும்" என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.

அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

ஓம் நமோ
நாராயணாய !

🟥🟫⬛🟪🟦🟩🟨🟧

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக