புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
64 Posts - 58%
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
106 Posts - 60%
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரிகள் மனிதர்களை தாக்குமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 12:09 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? Main-qimg-8c11d7e19e32a125f08051edf5dbf964-mzj
-
பொதுவாக நரிகள் மனிதர்களை கண்டால் அஞ்சி
ஒதுங்கும் கூச்ச சுபாவம் கொண்டவை தான்.

ஆனால், கீழேயுள்ள செய்தியை படித்தால், செந்நாய்
அப்படி அல்ல என்றே தோன்றுகிறது. கூடுதலாக, செந்நரி
பற்றி சில தகவல்கள் இங்கே Vulpes vulpes
(red fox) படிக்கலாம்.

ஒரு வாரம் முன்பு நீலகிரி மாவட்டம், ஊட்டி, பழைய
பைக்காரா சாலை இந்து நகர அருகில் உள்ள ஹிந்துஸ்தான்
ஃபோட்டோ ஃபிலிம் (HPF - Indu) தொழிற்சாலை அருகே
உள்ள மார்லிமந்து அணையை சுற்றியுள்ள வனப்பகுதியில்
கடமான், சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளின்
நடமாட்டம் அதிகமாக காணப்பட்டன.

அணையின் கரையோரம் ஏராளமான கடமான்களின்
எலும்பு கூடுகள் காணப்பட்ட நிலையில், வன துறையினர்
விலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து
வந்தனர். அந்த பகுதியில், 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள்
கடமானை விரட்டி சென்று, கூட்டமாக ஒன்று சேர்ந்து
கட்டம் கட்டி கொன்றுள்ளன.

செந்நாய்கள் முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி வனப்பகுதிகளில்
இருந்து மார்லிமந்து அணை பகுதிக்கு வந்துள்ளதால்
பொதுமக்கள் மார்லிமந்து அணைப்பகுதிக்கு செல்ல
வேண்டாம் என்று அங்குள்ள உதவி வன பாதுகாவலர்
சரவணன் எச்சரித்துள்ளார் என்று தமிழ் நாளேட்டில் செய்தி
வந்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும் போது, செந்(நரிகள்) மனிதர்களை
தாக்கும் என்றே தோன்றுகிறது. இந்த செந்நரிகள் நாய்கள்
குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவை தான்
என்றாலும், காட்டில் வாழ்வதால், மனிதர்களால் அங்கு,
பிராந்திய மீறல் (territorial infringement) நடக்கும்
போது அவை "ஏய் …இது எங்க ஏரியா … உள்ளே வராதே !"
என ஆக்ரோஷமான காட்டு பூனைகளைப் போல எதிர்
தாக்குதலுக்கு தயாராகின்றன என்று நினைக்கிறேன்.

நகரமயமாக்கம் என்று காட்டு விலங்குகள் வாழும் சோலை
வனத்திற்குள் (Shola forests of Nilgiris) கொஞ்சம்
கொஞ்சமாக விரிவாக்கம் செய்யும் போது ஏற்படும் தீமைகளில்
இதுவும் ஒன்று எனலாம்.

படம் / தகவல் உதவி : ஊட்டி அருகே செந்நாய் கூட்டம் :
வனத்துறை எச்சரிக்கை - Dinamalar Tamil News
(25.8.2021)
-
தமிழ் கோரா’ வில் பதிவிட்டவர் -
நந்தகோபால் கோ

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:42 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738 நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2021 3:10 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா என்பது மனிதனும் நரியும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும் பொழுது இவைகள் மனிதர்களை தக்காது.

நரி தனியாக இருந்தால் மனிதர்களை தாக்காது.

நரிகள் கூட்டமாக, வேட்டையாட வேறு வாய்ப்பு இல்லாமல், பசியுடன் இருக்கும் பொழுது மனிதன் தனியாக மாட்டிக் கொண்டால் நிச்சயம் தாக்கும்.

இந்த நரிக்கூட்டம் ஒரு மான் அல்லது ஆடு மாட்டிக் கொண்டால் அவைகள் எத்தனை கிலோமீட்டர் தூரம் ஓடினாலும் சிறிதும் சலிக்காமல் பின்னாலே சென்று கொல்லும் கொடூரமானவைகள்.

சிங்கம், புலி இரையை கழுத்தில் கடித்து கொன்ற பிறகு தான் உடலை தின்னும்.

ஆனால் இவைகள் கழுத்தை மட்டும் கடிக்காமல் உடலின் மற்ற பகுதிகளை கடித்து குதறி கொடூரமான மரணத்தை ஏற்படுத்தும்.

சிது வயதில் நரியிடம் மாட்டிக் கொண்டால் கொன்று தின்றுவிடும் எனப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் என்னைப் பார்த்ததும் நரிதான் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளா பயந்து ஓடியது...

நம்மூர் நரிகளுக்கு தைரியம் குறைவு என நினைக்கிறேன்... 😀



நரிகள் மனிதர்களை தாக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 6:19 pm

நம்மூர் அரசியல்  குள்ள  நரிகளுக்கு  தைரியம் அதிகமென்றே நினைக்கிறேன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக