புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
15 Posts - 3%
prajai
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
4 Posts - 1%
jairam
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 6:11 pm


நாக்பூர்: 'திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது அவரதுகண்ணியத்தை சீர்குலைப்பதற்கு சமமானது' என ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மஹராஷ்டிராவின் நாக்பூர் நகரில் பலசரக்கு கடை வைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணா தவாரி என்பவர் கல்யாணமான 45 வயது பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்தது தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீகிருஷ்ணா தவாரி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மளிகை சாமான் பாக்கியை கேட்டதற்கு அந்த பெண் பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தை இழிவுப்படுத்துவதற்கு சமமானது. மனுதாரர் காதல் கடிதம் கொடுத்த மறுநாள் அந்த பெண்ணிடம் ஆபாச சேஷ்டைகள் செய்துள்ளார். அத்துடன் கடிதம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அவ்வப்போது அந்த பெண்ணிடம் வாயை சுளித்து கண்ணால் காமவலை வீசியுள்ளார்.

எனவே ஒரு பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த குற்றத்திற்காக மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதில் 85 ஆயிரம் ரூபாயை அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும். மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்ததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1f339 தினமலர்




திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 11, 2021 9:38 pm

அடப்பாவி , பார்த்தாயா வருடத்திற்கு 2000 வீதம் 45 வயதிற்கு 90000/- கொடுக்கவேண்டி வந்துள்ளது.
அதே போல் 45 வயதிற்கு 45 நாள் சிறை. நல்ல வேளை  60 வயது மூதாட்டிக்கு கடிதம் கொடுக்கவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 9:14 am

T.N.Balasubramanian wrote:அடப்பாவி , பார்த்தாயா வருடத்திற்கு 2000 வீதம் 45 வயதிற்கு 90000/- கொடுக்கவேண்டி வந்துள்ளது.
அதே போல் 45 வயதிற்கு 45 நாள் சிறை. நல்ல வேளை  60 வயது மூதாட்டிக்கு கடிதம் கொடுக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1349809

இந்த கணக்குப்படிதான் அபராதமும் சிறையும் விதித்துள்ளார்களா? திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1f600 திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1f600

T.N.Balasubramanian wrote:நல்ல வேளை  60 வயது மூதாட்டிக்கு கடிதம் கொடுக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1349809[/quote]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 12, 2021 4:20 pm

Code:
[size=13][/size]
இந்த கணக்குப்படிதான் அபராதமும் சிறையும் விதித்துள்ளார்களா?  

விடை சரியாக வந்துள்ளதால் அப்பிடித்தான் இருக்கும்.

நாக்பூரில் சிறிது காலம் குப்பை கொட்டியுள்ளேன்.

அவர் கடிதத்தில் இருந்த எழுத்து பிழைகளுக்கு அபராதம்  விதிக்கவில்லையாம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 12, 2021 5:18 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 13, 2021 7:36 pm

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக