புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
56 Posts - 50%
heezulia
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
12 Posts - 2%
prajai
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 1%
jairam
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 11, 2021 4:03 pm

புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Sadhguru-wisdom-article-buddha-sends-monk-to-prostitute
-
கௌதமரும் அவருடைய சீடர்களும் தொடர்ந்து ஒரு கிராமத்திலிருந்து
மற்றொரு கிராமத்திற்கும், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும்
இடையறாமல் சென்றுகொண்டிருந்தனர்.

அவர் எங்கு சென்றாலும், அவருடன் குறைந்தது 2000 முதல் 3000 துறவிகள்
இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் உணவுக்காக பிச்சை எடுத்து
உண்பவர்களாக இருந்தனர்.

இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவர்
உங்கள் வீட்டுக்கு வந்து உணவுகேட்டால், உங்கள் சொந்த
குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தாலும், முதலில் அவருக்கு உணவை
வழங்கவேண்டும்.

மக்கள் இப்படி இருந்தபோது, ஒவ்வொரு முறையும்
அவர் 2000-3000 துறவிகளுடன் ஒரு நகரத்துக்குள் திடீரென்று நுழையும்
போது, கிராமவாசிகளுக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும்.

எனவே, கௌதமர், மக்களுக்கு சுமை ஏற்படாதபடி, அவர்கள் மூன்று
நாட்களுக்குமேல் எந்த இடத்திலும் தங்கக்கூடாது என்று ஒரு விதி
செய்தார்.

மழைக்காலங்களில் மட்டும், காடுகளின் வழியாக கால்நடையாகப்
பயணம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இந்தியத் துணைக்
கண்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பலத்த மழை
பெய்வது வழக்கம்.

காடுகளின் வழியாக நடந்து செல்வது ஆபத்தானதாக இருந்திருப்பதுடன்,
பலரும் உயிர் இழந்திருக்கவும் கூடும். எனவே, அவர்கள் ஒரு பெரிய ந
கரத்தில் முகாமிட்டபோது, பல வீடுகளில் பரவலாக தங்கியிருந்த ஒரு
காலமாக இது இருந்தது.

பகலில், துறவிகள் யாசிப்பதற்காக வெளியில் சென்றனர்.
ஆனந்ததீர்த்தர் ஒரு விபச்சாரியை சந்தித்தார். அவள் அவருக்கு யாசகம்
அளித்தாள். அவர் உயரமும், அழகுமான இளைஞனாக இருப்பதைக்
கண்டதும், அவரிடம், “துறவிகள் தங்குமிடம் தேடுகிறார்கள் என்று
கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் என் வீட்டில் வந்து தங்கக்கூடாது?” என்று
கேட்டாள்.

ஆனந்ததீர்த்தர், “நான் எங்கு தங்கவேண்டும் என்று புத்தரிடம் கேட்க
வேண்டும்” என்றார். அவள் கேலி செய்தாள், “ஓ, உங்கள் குருவிடம்
கேட்க விரும்புகிறீர்களா? போய் அவரிடம் கேளுங்கள். அவர் என்ன
சொல்கிறார் என்று பார்ப்போம்.”

ஆனந்தர், கௌதமரிடம் சென்று தான் சேகரித்ததை அவர் காலடியில்
வைத்தார். ஒவ்வொருவரும் எங்கு சென்றாலும் உணவு மற்றும்
தங்குமிடத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

எனவே ஆனந்தர், “இந்தப் பெண் என்னை அழைக்கிறாள். நான் அங்கே
தங்கமுடியுமா?” என்று கேட்டார்.

கௌதமர், “அவள் உன்னை அழைக்கிறாள் என்றால், நீ சென்று அங்கே
தங்கவேண்டும்,” என்றார். அதைக் கேள்விப்பட்டதும், சுற்றிலும் இருந்த
நகரமக்கள் கோபமடைந்தனர்.

அவர்கள், “என்ன? ஒரு துறவியானவர், விபச்சாரியின் வீட்டில் தங்கப்
போகிறாரா? இதுதான்! இந்த ஆன்மீக செயல்முறை ஊழல் நிறைந்ததாகி
விட்டது” என்று பேசினர்.

கௌதமர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தப்
படுகிறீர்கள்? அந்த பெண்மணி அவரை அழைக்கிறார். அவர் அங்கேயே
இருக்கட்டும். இதில் என்ன பிரச்சனை?” என்றார்.

மக்கள் அவரிடமிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.
கௌதமர், “பொறுங்கள், நான் இந்த பாதையில் இருப்பதற்குக் காரணம்
என்னவென்றால், வாழ்க்கையை வாழ இது மிகவும் மதிப்பு வாய்ந்த
மற்றும் சக்தி வாய்ந்த வழி என்பதை நான் காண்கிறேன்.

ஆனால் இப்போது நீங்கள் என்னிடம், அவளுடைய வழிகள்
என்னுடையதைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறீர்களே?
அது உண்மை என்றால், நான் சென்று அவளுடன் இணையவேண்டும்.
உண்மையாகவே தேடுதலில் இருப்பவர் என்ற வகையில், அது
அப்படித்தான் இருக்கவேண்டும் – மிக உயர்ந்த ஒன்றை நீங்கள்
கண்டால், அதை நீங்கள் நாடிச் செல்லவேண்டும்” என்றார்.

மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர், அங்கிருந்து பலர் வெளியேறி
விட்டனர். ஆனந்தர் அவளுடன் சென்று தங்கினார். மழையின்
காரணத்தால், குளிர் அதிகமானது. அவர் ஒரு மெல்லிய அங்கியை
மட்டுமே அணிந்திருந்தார், எனவே அவள் அவருக்கு ஒரு நல்ல பட்டு
மேலாடை கொடுத்தாள். அவர் அதைத் தன் உடல் மீது போர்த்திக்
கொண்டார். மக்கள் இதைப் பார்த்தபோது, அவர் வழி தவறிச்
சென்றதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொண்டனர்.

அவள் அவருக்கு நல்ல உணவைச் சமைத்துத் தந்தாள். அதனை அவர்
உண்டார். மாலையில், அவள் அவருக்காக நடனமாடினாள். அதைக்
கூர்மையான கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மக்கள் இசையைக் கேட்டதும், அவர் அவளிடம் மயங்கிவிட்டதாக
நினைத்தார்கள். நேரம் சென்றது. மழை நின்று, செல்ல வேண்டிய
நேரம் வந்தபோது, ஆனந்தர் ஒரு பெண் துறவியுடன் கௌதமரிடம்
வந்தார். இதுதான் உண்மையின் பாதையில் இருப்பதன் ஆற்றல்.

(சத்குரு கூறிய புத்தர் கதைகளிலிருந்து)



சிவா and jairam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக