புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
68 Posts - 45%
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
5 Posts - 3%
prajai
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
jairam
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
M. Priya
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 1%
kargan86
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
9 Posts - 4%
prajai
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
6 Posts - 3%
Jenila
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
jairam
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின் ஒரு பகுதி இது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 28, 2021 8:22 pm


எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்கு போக வேண்டாம்.
ஒரு டெலிபோன், ஒரு கணிப்பொறி போதும். 'வீட்டில்
அலுவலகம்' என்கிற சித்தாந்தம், பரவி வருகிறது.

இப்போது, மொத்தம், 3.5 கோடி பேர், வீட்டை விட்டு நகராமல்
ஆபீஸ் நடத்துகின்றனர். 1994ல், 5 கோடி பேர் வீட்டில் இருக்கப்
போகின்றனர். அடுத்த நுாற்றாண்டு துவங்கும் முன்,
அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகராமலே, ஆபீசில்
வேலைகளை பரிபாலனம் செய்யப் போகின்றனர்.

இது எதனால்?

'டெக்னாலஜி, பர்சனல் கம்ப்யூட்டர்' எனும், சொந்த கணிப்பொறி
சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன்,
கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு கூட வந்து விட்டது.

விரல் நுனியில், உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும்
பேச முடியும். ஆபீசுக்கு போனால், நாம் எல்லாரும் என்ன வேலை
பார்க்கிறோம்?

அன்று காலை, தபால்களை பார்க்கிறோம். மேலதிகாரி
டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம், நேரே வரச்சொல்வார்.
பிறகு, ஆபீசில், கோப்புகளை பார்க்க வேண்டும். கடிதம் எழுத
வேண்டும். ஊழியர்களுடன் பேச வேண்டும். வெளியுலகத்தில்
உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

நடு நடுவே, டீ, காபி சாப்பிட வேண்டும். கேன்டீனில் போய்,
சாப்பாடு, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் துாக்கம்.

இது எல்லாமே, 'டெக்னாலஜி' வளர்ச்சியில், வீட்டை விட்டு ஒரு
அங்குலம் நகராமல், சாத்தியமாகப் போகிறது. முதலிலிருந்து
பார்க்கலாம். அன்றைய கடிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி,
உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும், உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட
முடியும்.

அடுத்து, மேலதிகாரியுடன் பேச, இருக்கவே இருக்கிறது
மொபைல் போன். நேரில் பேச வேண்டுமெனில், ஆபீசுக்கு
போகாமல், வீட்டிலிருந்து பேச, 'டெலி கான்ப்ரன்சிங்' என்கிற
சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ
கேமரா. உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும், அவர் முகம்,
உங்கள் திரையிலும் தெரியும்.

ஆபீசில், நீங்கள் எழுத வேண்டிய கடிதங்களை, நீங்களே, 'டிக்டேட்'
செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு, வார்த்தைகளாக
பிரித்து, அதை, 'டைப்' அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை, இன்று
கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கடிதத்தை
நீங்களே கணிப்பொறியின் திரையை பார்த்து, அதன் விசைப்
பலகையில் அடித்து அமைக்கவும் முடியும்.
இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப்பொறிகளில் உண்டு.

ஆபீசில் உள்ள கோப்புகளை, அலமாரி அலமாரியாக, அறை
அறையாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

'காம்பாக்ட் டிஸ்க்' என்று சொல்கின்றனரே, லேசர் ஒளி தகடு.
லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாசாரங்களை, அதில்
சேமித்து வைக்கும் வசதியும் வந்து விட்டது.

ஆபீஸ் பழைய பைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்து பார்க்க,
'டாக்குமென்ட் இமேஜ்' என்கிற புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.

இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவில்லாதவை. ஆபீசுக்கு
போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில்,
போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காற்று மாசு குறையும்.

குளிர் காலத்தில், அலுவலகத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம்.
அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

ஒரே ஒரு சிக்கல். நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க
வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர், சுஜாதா குறிப்பிடும்,
கணினி தொழில்நுட்பம் அனைத்தும், அதற்கு மேலும், இன்று
சாத்தியமாகி உள்ளது. இதுதவிர, கணினியும், அதன் பயன்பாடும்
நாளுக்கு நாள் பல விந்தைகளை ஏற்படுத்தி வருவதையும் நினைக்கும்
போது, ஆச்சரியமாக இருக்கிறது.

அந்துமணி பா.கே.ப- வாரமலர்

jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக