புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Jan 16, 2010 3:33 pm

First topic message reminder :

ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும்
நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை
சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை
தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல்
தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத
தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

அவனை
கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும்
முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு
தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன்
திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து
கொண்டிருக்கிறது.


இந்த
செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில
நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.


ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Img1100116014_1_1
webdunia photo
FILE

சோழன்
சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப்
போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா
சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின்
மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு
சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.


சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

சோழர்கள்
இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என
காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன
்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின்
கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட
வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து
உழைத்திருக்கிறார்கள்.
காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா
இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை
ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

நிஜ
ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற
ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும்
கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும்
நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.


நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Img1100116014_2_1
webdunia photo
FILE

வகிடெடுத்தது
போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்
செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம்.
நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவைய
ா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து
பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை
ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும்
கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம
பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம்
போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

ராணுவம்
சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம்
மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன்
கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும
், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.
THANKS WEBDUNIA



ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 16, 2010 9:13 pm

மீண்டும் படம் பார்த்து சரியா எனப் பார்த்துவிட்டு வருகிறேன்!!! ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 230655



ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 17, 2010 6:49 am

super ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 677196 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 677196 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 677196 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 17, 2010 11:50 am

அண்ணா நீங்கதான் ஒரு தடவை பாத்தா நூறு தடவை பாத்த மாதிரின்னு சொன்னீங்க இதுல ஏன் குழப்பம் உங்களுக்கு நான் சொன்னது சரியான பதில் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
esakkiraja2
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 26/12/2009

Postesakkiraja2 Sun Jan 17, 2010 5:35 pm

Just ippatthan padam parthen........

Kandippa one full addicchathan thalaivali theerum.

Intha padatthaiyellam kandeeppa thadai podavenum.

Migavum aabasama vasanangal, vakkiranama kaachigal ullenna.

Kandippaga family-yoda padam pakkamudiyaathu.

Vangiya tickettukku vasool venumunna intermission-leye enthiruchi odidungal.... ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jan 18, 2010 1:10 pm

அண்ணா என்ன ஆச்சு மொபைல் என்னை ஏமாத்திட்டீங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 1:20 pm

esakkiraja2 wrote:Just ippatthan padam parthen........

Kandippa one full addicchathan thalaivali theerum.

Intha padatthaiyellam kandeeppa thadai podavenum.

Migavum aabasama vasanangal, vakkiranama kaachigal ullenna.

Kandippaga family-yoda padam pakkamudiyaathu.

Vangiya tickettukku vasool venumunna intermission-leye enthiruchi odidungal.... ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667


http://www.vengayam.net/tamil/trans/
இந்த சுட்டியை பயன்படுத்தி தமிழில் எழுதலாமே நண்பரே..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Mon Jan 18, 2010 1:34 pm

தமிழில் மிக சிறந்த பிரமாண்டமான திரைப்படம்.

செல்வராகவனுக்கு முதலில் நன்றி.



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 18, 2010 1:40 pm

http://muthu.org/web/tamiltypingtool

இந்த சுட்டியை பயன்படுத்தி தமிழில் எழுதலாமே ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 128872





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

avatar
mk2ramu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2010

Postmk2ramu Mon Jan 18, 2010 11:08 pm

எப்போ பார்த்தாலும் நாலு சண்டை... மூணு குத்து பாட்டு... ரெண்டு பஞ்ச் டயலாக்... கேட்டு... பார்த்து சலிச்சி போச்சு. தயவு செய்து தமிழில் இது மாதிரி எப்போவாவது வரும் சில படங்களையும் விமரசனம்-ன்னு சொல்லி கேவல படுத்தாதீங்க. தயவு செய்து அதில் இருக்கிற நல்லா விசயங்கள பாராட்டி பேசுங்க.. அப்போ தான் இது மாதிரி படைபாளிகளுக்கு உற்சாகம் வந்து இது மாதிரி நல்ல படங்கள எடுப்பாங்க...

avatar
mk2ramu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2010

Postmk2ramu Mon Jan 18, 2010 11:11 pm

மனசாட்சிய தொட்டு சொல்லுங்க... வேட்டைக்காரன் மாதிரி படங்கள விடவா இந்த படம் சரி இல்ல?... இது எல்ல்லாம் கொஞ்சம் ஓவருங்க... தயவு செய்து நல்லா தமிழ் படைப்புகளுக்கு உங்க ஆதரவ கொடுங்க... அப்போ தான் தமிழ் சினிமா வளரும்.. இல்லன ஹீரோ-வ புகழ்ந்து பாடுற படமா வந்து நம்ம எல்லாரையும் கொல்லும்..

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக