புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
17 Posts - 4%
prajai
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
jairam
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_m10கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 09, 2021 6:49 pm

தெனாலி , ஓவியம்: மகேஸ்
நன்றி-சக்தி விகடன்
-
கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை Vikatan%2F2019-05%2F96dbb645-dbae-4808-b6d3-42b248d4bc54%2F116034_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
ஒரு ராஜாவோட சபையில, “கவலையில்லாத மனுஷன்னு யாராவது இருக்க முடியுமா?”ன்னு ஒருமுறை பேச்சு வந்துது. சபையில ஒருத்தர் சொன்னார்... “எனக்குக் கவலைங்கிறதே இல்லைன்னு யாராவது சொன்னா, அது ஜமுக்காளத்துல வடிகட்டின பொய்! சின்னதோ, பெரியதோ... எல்லாருக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்தே தீரும்!”

“உண்மைதான்! நிறைய காசு பணம் உள்ளவங்க, சொத்து சுகம் உள்ளவங்களுக்குக்கூட ஏதாவது ஒரு கவலை இருக்கிறதைப் பார்த்திருக்கேன்”னார் இன்னொருத்தர்.

“ஏதாவது ஒரு கவலையா? நல்லாச் சொன்னீங்க! பணம் காசு, சொத்து சுகம் உள்ளவங்களுக்குத்தான் ஏகப்பட்ட கவலை இருக்கும். சொல்லப்போனா, அந்தப் பணம் காசை நல்லபடியா வெச்சுக் காப்பாத்தணு மேங்கிறதுதான் அவங்களோட முதல் கவலையா இருக்கும்!”னு சொல்லிட்டுச் சிரிச்சார் வேறு ஒருத்தர்.

இப்ப ராஜாவுக்கு ஒரு கவலை வந்துட்டுது. தன் ஆட்சியில, தன் நாட்டு மக்கள் எல்லோரும் கவலையில்லாம இருக்காங்களாங்கிற கவலைதான் அது! இதை நேரிலேயே போய்ப் பார்த்து வரலாம்னு, ஒரு நாள் மாறுவேஷத்துல நகர்வலம் கிளம்பினான் ராஜா.

அவன் பார்த்தவரையில எல்லார் வீட்டுலயும் ஏதாவது ஒரு துயரம், ஒரு கவலை இருக்கவே செஞ்சுது. பார்த்துக்கிட்டே போனான் ராஜா. கவலையில்லாத மனுஷன் ஒருத்தனாவது கண்ணுல படமாட்டானான்னு அவனுக்குள்ளே ஒரு ஆதங்கம்!

உச்சி வெயில் நேரம். ஒரு வயல்வெளி பக்கமா நடந்து போயிட்டிருந்தான் ராஜா. அங்கே வயல்ல ஓர் உழவன் உல்லாசமா பாட்டுப் பாடியபடி, ஆனந்தமா வயலுக்குத் தண்ணி இறைச்சுக்கிட்டிருந்தான். ராஜாவுக்குச் சந்தோஷமாயிட்டுது.

உடனே அவன் கிட்டே போனான். “உங்களைப் பார்த்தா கொஞ்சம்கூட கவலை இல்லாதவர் மாதிரி இருக்கீங்களே... இது உங்க சொந்த நிலமா?”ன்னு கேட்டான்.

“எனக்குக் கவலை இல்லைங்கிறது உண்மைதான்! ஆனா, இது என் சொந்த நிலம் இல்லை. இங்கே நான் தினக்கூலிக்குதான் வேலை செய்யறேன். என் தினசரி கூலி 16 அணா!” என்று சொன்னான் அந்த உழவன்.

ராஜாவுக்கு ஆச்சரியமாபோச்சு. “வெறும் பதினாறு அணாவுல எப்படி உங்களால கவலை இல்லாம குடும்பத்தை நடத்த முடியுது?”ன்னு கேட்டான்.

“அது ஒண்ணுமில்லே! என் தினசரி வருமானத்துல நாலணாவை பழைய கடன் அடைக்க செலவு பண்றேன்; இன்னொரு நாலணாவை தான தருமத்துக்குப் பயன்படுத்தறேன்; இன்னொரு நாலணாவை வட்டிக்கு விடறேன்; மீதி நாலணாவுல எனக்கும் என் மனைவிக்குமான செலவை முடிச்சுக்கறேன்!”னான் அந்த உழவன்.

“பழைய கடனுக்கே நாலணா செலவு பண்றதா சொல்றீங்களே, கடன் இருந்தும் கவலை இல்லையா உங்களுக்கு?”ன்னு கேட்டான் ராஜா.

“நான் பழைய கடன்னு சொன்னது வயசான என் அப்பா, அம்மாவுக்குச் செலவு செய்யறதை; தான தருமம்னு குறிப்பிட்டது என்னோட விதவைச் சகோதரிக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் செலவழிக்கிறதை; வட்டிக்குக் கொடுக்கிறேன்னு குறிப்பிட்டது என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அவங்களோட படிப்புக்குச் செலவழிக்கிறதை!

ஒரு மனுஷன் தன்னோட வருமானத்தை இப்படி நாலா பிரிச்சுக்கிட்டுச் செலவு பண்ணினா, கவலைக்கு இடமே இல்லையே?”ன்னான் உழவன். சுவாமி ஈஸ்வரானந்த கிரி சொன்ன கதை இது. இந்தக் கதையில வர்ற ராஜா மட்டுமில்லே; நீங்களும் இப்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்கதானே?!



kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Sep 07, 2021 8:49 pm

மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள்


கவலையே இல்லாத மனிதன் யார்? - சிறுகதை 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக