புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்தன் அனுபவம் -கோவிட் 19
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வரவேண்டாம் வரவேண்டாம் எவருக்கும்
கோவிட் வரவேண்டாம்.
செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
கோவிட் வரவேண்டாம்.
செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
படிக்கும் போது வலி வேதனை புரியாது. அனுபவிக்கும் போதுதான் அதன் வலியை உணர முடியும்.
அதனால்..............
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம். நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம். உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்..இரமணியன் ஐயா wrote:
அதனால்..............
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
நலமுடன் மீண்டது, மகிழ்ச்சியே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி அய்யா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போகட்டும் போதாத காலம்...தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
மிகவும் உண்மை ஐயா....
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா!.....
மிகவும் உண்மை ஐயா....
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா!.....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1335778பிஜிராமன் wrote:கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
அடடா.... ராமனா.... வாங்க வாங்க ...எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் பார்த்து...நலமா?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1335785krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1335778பிஜிராமன் wrote:கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
அடடா.... ராமனா.... வாங்க வாங்க ...எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் பார்த்து...நலமா?
ராமனே தான் அம்மா ஒரு ஆறேழு வருடம் கழித்து
நலமாக உள்ளேன் மா தாங்கள் எப்படி உள்ளீர்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|