புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துல்லிய துலாபாரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Oct 24, 2020 8:44 pm

துல்லிய துலாபாரம்


துலாபாரம் என்பதை அனைவரும் அறிவோம் .தனது எடைக்கு உரியத் தங்கத்தையோ அல்லது வேறுகாணிக்கைப் பொருள்களையே இறைவர்க்கு அர்பணித்து வணங்குவர் .
இது குருவாயூர் திருப்பதி போன்ற கோயில்களில் இன்னமும் பிரபலமாக இருந்து வருகிறது .ஒரு பெரிய தராசில் துலாபாரம் செலுத்த வேண்டிக் கொண்ட பக்தர் ஒரு புறமும் அமர்ந்து கொள்வார். மறுபுறம் அவர் செலுத்த வேண்டிய பொருள்கள் நிரப்படும்.
தராசின் எடை இருபுறமும் சரியாக வரும் வரை பொருட்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். சரியான அளவினை எட்டியவுடன் அந்தப் பொருட்கள் அனைத்தையும் கோவிலிடம் ஒப்படைத்துவிட்டு பக்தர் வழிபட்டு சென்றுவிடுவார்.
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்புவதாக அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை போன்ற பொருள்களையும் வேண்டிக்கொள்வார்கள்
இதையே மிகவித்தியாசமாக செய்தார் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.
தென்னிந்தியாவில் பல பகுதிகளை வென்றவருமான சடையவர்மர் சுந்தர பாண்டியர் தமது வெற்றிக்குக் காணிக்கையாக ஸ்ரீரங்கம் கோவிலில் துலாபாரம் செய்தார்.
சாமானியர்களாகிய நாம் வாழைப்பழம், தானியங்கள், சர்க்கரை என்று கொடுப்போம். ‘எம் மண்டலமும் கொண்டருளிய பெருமானான’ சுந்தர பாண்டியர் அப்படியெல்லாம் செய்வாரா ?
. பொன்னும் வைரமும் இன்ன பிற நவரத்தினங்களும் எடைக்கு எடை கொடுக்க முடிவு செய்தார்.
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபார மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும் கொடுத்தார்.
அத்துடன் திருப்தி அடையாமல் தன் எடைக்கு மட்டுமல்லாது தமது அரசி மற்றும் தனது பட்டத்து யானையையும் எடைக்கு எடை கொடுப்பதில் கூட சேர்த்துக்கொள்ள எண்ணினார்

சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். .அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில்
சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அறிவியல் வளர்ந்த சூழலில் நடந்த நிகழ்வுஇது
ஆனால் அப்போது துலாபாரத்தின் போது தமக்கும் மனைவி பட்டத்து யானை முதலியவைக்கு ஊறு ஏற்படக்கூடாது என்று சிந்தித்த மன்னர்
அரசன் அரசி இருவரையும் ஒரு தராசில் உட்கார வைத்து எடை போட்டு விடலாம், யானையின் எடையை எப்படிக் கணக்கிடுவது ? என சிந்தித்து
ஒரு சிறந்த வழி ஒன்றை கண்டுகொண்டிருக்கிறார் .

ஒரு ஓடம் செய்து அதில் சுந்தர பாண்டியரும் அரசியும் யானை மேல் உட்கார்ந்து அந்தத் தெப்பத்தின் மேல் ஏறினர். ஸ்ரீரங்கம் காவேரியில் மிதந்தார் .ஓடம் நீருக்குள் அமிழ்ந்த அளவைக் குறித்துகொண்டனர்.
பின் அதே தெப்பத்தில் பொன்னும் மணியும் போட்டு நிரப்பி, முதலில் குறித்த அளவுக்கு சரியாக வந்ததும், அதை இறைவனுக்கு காணிக்கையாக சுந்தரபாண்டியர் செலுத்தினார்.
அது எவ்வளவு தெரியுமா 18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் !

தொலைதூரத்துக்கு அப்பால் கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த தாகக் கூறப்படும் ஒரு கோட்பாட்டை ஒட்டி இந்தச் செயல் நிகழ்ந்தது ஆனால் அது எவ்வாறு இங்கே அப்போது அறிந்திருக்க இயலும் ? .
.
அந்த18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் எங்கிருந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கிடைத்தது .
எல்லாம் சோழ நாட்டை உறையூரையும் ,கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை இவைகளில்எரியூட்டி கொள்ளைகொண்ட சோழர்களின் கருவூலம் தந்ததின் ஒரு பகுதிதான் .
ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் அந்த செல்வம் நீடிக்கவில்லை .அது ஒரு தனி சோகக்கதை .அவைகள் மாலிக்காபூரால் அடுத்த சில நூறாண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டது .

இந்த செய்தியை நான் மதுரை சுல்தான்கள் என்ற புத்தகத்திலும் , வேறு சில தளங்களில் படித்தேன் அவைகளைப்பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலைசுகுமாரன்29/8/19
திருத்திய மீள்பதிவு 24/10/2020
படம் இந்தநாளாய துலாபாரம் See Less


avatar
Guest
Guest

PostGuest Sun Oct 25, 2020 9:21 pm

துல்லிய துலாபாரம் 1571444738 துல்லிய துலாபாரம் 1571444738 துல்லிய துலாபாரம் 1571444738 பல நாட்களுக்குப் பின்னர்.....................

துல்லிய துலாபாரம் 1024px-Tula_Dana_donation_balance_inside_the_Hindu_Mahadeva_Temple%2C_Ettumanoor_Kerala

‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

துல்லிய துலாபாரம் 103459460 துல்லிய துலாபாரம் 3838410834 துல்லிய துலாபாரம் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக