புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
56 Posts - 46%
heezulia
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
1 Post - 1%
prajai
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
12 Posts - 2%
prajai
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
9 Posts - 2%
jairam
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
துல்லிய துலாபாரம் Poll_c10துல்லிய துலாபாரம் Poll_m10துல்லிய துலாபாரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துல்லிய துலாபாரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Oct 24, 2020 8:44 pm

துல்லிய துலாபாரம்


துலாபாரம் என்பதை அனைவரும் அறிவோம் .தனது எடைக்கு உரியத் தங்கத்தையோ அல்லது வேறுகாணிக்கைப் பொருள்களையே இறைவர்க்கு அர்பணித்து வணங்குவர் .
இது குருவாயூர் திருப்பதி போன்ற கோயில்களில் இன்னமும் பிரபலமாக இருந்து வருகிறது .ஒரு பெரிய தராசில் துலாபாரம் செலுத்த வேண்டிக் கொண்ட பக்தர் ஒரு புறமும் அமர்ந்து கொள்வார். மறுபுறம் அவர் செலுத்த வேண்டிய பொருள்கள் நிரப்படும்.
தராசின் எடை இருபுறமும் சரியாக வரும் வரை பொருட்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். சரியான அளவினை எட்டியவுடன் அந்தப் பொருட்கள் அனைத்தையும் கோவிலிடம் ஒப்படைத்துவிட்டு பக்தர் வழிபட்டு சென்றுவிடுவார்.
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்புவதாக அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை போன்ற பொருள்களையும் வேண்டிக்கொள்வார்கள்
இதையே மிகவித்தியாசமாக செய்தார் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.
தென்னிந்தியாவில் பல பகுதிகளை வென்றவருமான சடையவர்மர் சுந்தர பாண்டியர் தமது வெற்றிக்குக் காணிக்கையாக ஸ்ரீரங்கம் கோவிலில் துலாபாரம் செய்தார்.
சாமானியர்களாகிய நாம் வாழைப்பழம், தானியங்கள், சர்க்கரை என்று கொடுப்போம். ‘எம் மண்டலமும் கொண்டருளிய பெருமானான’ சுந்தர பாண்டியர் அப்படியெல்லாம் செய்வாரா ?
. பொன்னும் வைரமும் இன்ன பிற நவரத்தினங்களும் எடைக்கு எடை கொடுக்க முடிவு செய்தார்.
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபார மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும் கொடுத்தார்.
அத்துடன் திருப்தி அடையாமல் தன் எடைக்கு மட்டுமல்லாது தமது அரசி மற்றும் தனது பட்டத்து யானையையும் எடைக்கு எடை கொடுப்பதில் கூட சேர்த்துக்கொள்ள எண்ணினார்

சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். .அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில்
சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அறிவியல் வளர்ந்த சூழலில் நடந்த நிகழ்வுஇது
ஆனால் அப்போது துலாபாரத்தின் போது தமக்கும் மனைவி பட்டத்து யானை முதலியவைக்கு ஊறு ஏற்படக்கூடாது என்று சிந்தித்த மன்னர்
அரசன் அரசி இருவரையும் ஒரு தராசில் உட்கார வைத்து எடை போட்டு விடலாம், யானையின் எடையை எப்படிக் கணக்கிடுவது ? என சிந்தித்து
ஒரு சிறந்த வழி ஒன்றை கண்டுகொண்டிருக்கிறார் .

ஒரு ஓடம் செய்து அதில் சுந்தர பாண்டியரும் அரசியும் யானை மேல் உட்கார்ந்து அந்தத் தெப்பத்தின் மேல் ஏறினர். ஸ்ரீரங்கம் காவேரியில் மிதந்தார் .ஓடம் நீருக்குள் அமிழ்ந்த அளவைக் குறித்துகொண்டனர்.
பின் அதே தெப்பத்தில் பொன்னும் மணியும் போட்டு நிரப்பி, முதலில் குறித்த அளவுக்கு சரியாக வந்ததும், அதை இறைவனுக்கு காணிக்கையாக சுந்தரபாண்டியர் செலுத்தினார்.
அது எவ்வளவு தெரியுமா 18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் !

தொலைதூரத்துக்கு அப்பால் கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த தாகக் கூறப்படும் ஒரு கோட்பாட்டை ஒட்டி இந்தச் செயல் நிகழ்ந்தது ஆனால் அது எவ்வாறு இங்கே அப்போது அறிந்திருக்க இயலும் ? .
.
அந்த18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் எங்கிருந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கிடைத்தது .
எல்லாம் சோழ நாட்டை உறையூரையும் ,கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை இவைகளில்எரியூட்டி கொள்ளைகொண்ட சோழர்களின் கருவூலம் தந்ததின் ஒரு பகுதிதான் .
ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் அந்த செல்வம் நீடிக்கவில்லை .அது ஒரு தனி சோகக்கதை .அவைகள் மாலிக்காபூரால் அடுத்த சில நூறாண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டது .

இந்த செய்தியை நான் மதுரை சுல்தான்கள் என்ற புத்தகத்திலும் , வேறு சில தளங்களில் படித்தேன் அவைகளைப்பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலைசுகுமாரன்29/8/19
திருத்திய மீள்பதிவு 24/10/2020
படம் இந்தநாளாய துலாபாரம் See Less


avatar
Guest
Guest

PostGuest Sun Oct 25, 2020 9:21 pm

துல்லிய துலாபாரம் 1571444738 துல்லிய துலாபாரம் 1571444738 துல்லிய துலாபாரம் 1571444738 பல நாட்களுக்குப் பின்னர்.....................

துல்லிய துலாபாரம் 1024px-Tula_Dana_donation_balance_inside_the_Hindu_Mahadeva_Temple%2C_Ettumanoor_Kerala

‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

துல்லிய துலாபாரம் 103459460 துல்லிய துலாபாரம் 3838410834 துல்லிய துலாபாரம் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக