புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:56 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:06 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 11:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
39 Posts - 50%
heezulia
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 3%
jairam
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 3%
சிவா
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
13 Posts - 4%
prajai
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
9 Posts - 3%
jairam
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 07, 2020 2:24 pm

பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் New-Project-2020-08-23T133313.335
-
விவசாயிகள் பெரும்பாலும் அதிக மகசூலுக்காகவும்
சிலர் இயற்கை விவசாயமும் செய்கின்றனர். ஆனால்,
கோவையில் 62 வயதான விவசாயி முத்து முருகன்
அவைகளும் உயிர்தானே என்று பறவைகளுக்காக
அரை ஏக்கரில் சிறுதானியங்களை விவசாயம் செய்துள்ளார்.

விவசாயிகள் உலக மக்களுக்கு மட்டும் சோறிடுபவர்கள்
அல்ல பறவைகளுக்கும் மற்றும் பிற உயிரினங்களுக்கும்
உணவிடுபவர்கள் விவசாயிகள்தான் என்பதை நிரூபித்துள்ளார்
இந்த பாசக்கார விவசாயி.

கோவையைச் சேர்ந்த விவசாயி முத்து முருகன்
1984-ம் ஆண்டில் இருந்து தனக்கு சொந்தமான நிலத்தில்
விவசாயம் செய்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக
முத்து முருகன் தன்னுடைய நிலத்தில் அரை ஏக்கரில்
கம்பும் சோளமும் பயிர் செய்து வருகிறார்.

அதில், ஏராளமான பறவைகள் மகிழ்ச்சியாக தானியங்களை
உண்டு பறந்து திரிந்து விளையாடுகின்றன.

விவசாயி முத்து முருகன் அந்த அரை ஏக்கரில் கம்பும்
சோளமும் பறவைகளுக்காக மட்டுமே பயிர் செய்கிறார்.
இது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து முத்து முருகன் ஊடகங்களிடம் கூறுகையில்,
“புவி வெப்பமாதல் காரணமாக, நாம் கடுமையான
தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளோம்.
பறவைகளும் இதே பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
அதனால், இயற்கையாக விளையும் இந்த தானியங்களை
பறவைகளுக்கு அளிக்க முடிவு செய்தேன்.

அதை தொடர்ந்து, பின்பற்றவும் முயற்சி செய்தேன்.
நிலத்தில் பூச்சிக்கொள்ளி மருந்துகளை தெளிப்பதில்லை.
அதனால், அங்கே பறவைகள் அவை விரும்பும்
இடத்தில் கூடு கட்டிக்கொள்கின்றன.

சோளம் பயிர் நல்ல விளைச்சலைத் தரவில்லை.
ஆனால், கம்பு நன்றாக வளர்ந்துள்ளன.” என்று முத்து முருகன்
கூறினார்.

இப்படி, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்களை பயிர் செய்து
பறவைகளுக்கு உணவாக அளிப்பதால் பறவைகளை
அழிவில் இருந்து காப்பாற்றும் என்று விவசாயி முத்து முருகன்
கூறுகிறார்.

பறவைகளுக்கு தனியாக பயிர் செய்து உணவிடுவது குறித்து
முத்து முருகன் கூறுகையில், “பல உயிரினங்களை
அழிவிலிருந்து காப்பாற்ற இது நமக்கு கிடைத்த வாய்ப்பு.

நம் நாட்டில் பொருட்கள் மிகவும் மாறிவிட்டது துரதிர்ஷ்டவசமானது.
இந்த பறவைகளை விரட்ட பல விவசாயிகள் இளைஞர்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

விவசாயிகள் இன்று பணம் சம்பாதிப்பது பற்றி மட்டுமே
சிந்திக்கிறார்கள். பசுக்கள் மற்றும் ஆடுகள் தங்கள் உணவை
சாப்பிட்ட பின்னரே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை
சந்தைக்கு கொண்டு செல்வார்கள்.

சுற்றுச்சூழலையும் அனைத்து உயிரினங்களையும்
கவனித்துக்கொண்டால் மட்டுமே விவசாயிகள் பயனடைவார்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பறவைகள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும்
அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்” என்று கோரிக்கை
வைக்கிறார் கருணை மிக்க விவசாயி முத்து முருகன்.
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக