புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறு போற்றும் ராயபுரம்: சென்னையின் வயதுதான் என்ன?
Page 1 of 1 •
22 Aug 2020
---------------------
சென்னை தினத்தை முன்னிட்டு ராயபுரத்தில் வரலாற்று
சின்னங்களாக நிலைபெற்றிருக்கும் சில இடங்களைப் பார்க்கலாம்.
-
-
-
சென்னையின் வயது 381 என கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. உண்மையில் சென்னையின் வயது இதுதானா என்றால் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
இந்த நிலம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலேயே உள்ளது. அதையும் கடந்து 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் ஆதிமனிதன் இங்கு வாழ்ந்துள்ளான் என்பதற்கான சான்று உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் ஆதிமனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இப்போது தொல்லியல் துறை வசம் உள்ளன.
---
வரலாற்றுப் பெட்டகம் ராயபுரம்!
-
மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள நிலத்திற்கு வயது 381தான் என்று சொல்வது சற்று அபத்தமாக இருந்தாலும், இந்த சமயத்திலாவது சென்னையில் நாம் கவனிக்க மறந்த, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பக்கம் பார்வையை செலுத்துவோம்.
சென்னை தின கொண்டாட்டத்திலும் வட சென்னை புறக்கணிக்கப்படுவதை பார்க்கலாம். கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்ட வட சென்னையில் வரலாற்று சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக ராயபுரத்தில் நூற்றாண்டுகள் கடந்தும் அவை மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
---------------------
சென்னை தினத்தை முன்னிட்டு ராயபுரத்தில் வரலாற்று
சின்னங்களாக நிலைபெற்றிருக்கும் சில இடங்களைப் பார்க்கலாம்.
-
-
-
சென்னையின் வயது 381 என கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. உண்மையில் சென்னையின் வயது இதுதானா என்றால் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
இந்த நிலம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலேயே உள்ளது. அதையும் கடந்து 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் ஆதிமனிதன் இங்கு வாழ்ந்துள்ளான் என்பதற்கான சான்று உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் ஆதிமனிதன் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இப்போது தொல்லியல் துறை வசம் உள்ளன.
---
வரலாற்றுப் பெட்டகம் ராயபுரம்!
-
மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள நிலத்திற்கு வயது 381தான் என்று சொல்வது சற்று அபத்தமாக இருந்தாலும், இந்த சமயத்திலாவது சென்னையில் நாம் கவனிக்க மறந்த, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பக்கம் பார்வையை செலுத்துவோம்.
சென்னை தின கொண்டாட்டத்திலும் வட சென்னை புறக்கணிக்கப்படுவதை பார்க்கலாம். கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்ட வட சென்னையில் வரலாற்று சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக ராயபுரத்தில் நூற்றாண்டுகள் கடந்தும் அவை மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
சென்னையின் முதல் ரயில் நிலையம்!
-
-
1845ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில் கம்பெனி தொடங்கப்பட்டு
முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் 1853ஆம் ஆண்டு அடிக்கல்
நாட்டப்பட்டது.
1856ஆம் ஆண்டு முதல் மக்கள் பயணிக்கக் கூடிய வகையில்
முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே ரயில் நிலையம்
அதே கட்டிடத்தில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.
கடல் வாணிபம் மேற்கொள்வதற்கு வசதியாக ராயபுரத்தில்
ரயில் நிலையம் தொடங்கப்பட்டதால் சரக்குகளை மற்ற
இடங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்துள்ளது.
அதே போல் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து வந்து செல்வது அதிகாரிகளுக்கும் சுலபமாக இருந்துள்ளது. 1904ஆம் ஆண்டு
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கப்படுவதற்கு
முன்னர் மேற்கு மற்றும் வடக்கு நோக்கிப் போகும் ரயில்கள்
ராயபுரத்தை மையமாகக் கொண்டே இயங்கியுள்ளன.
-
-
1845ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில் கம்பெனி தொடங்கப்பட்டு
முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் 1853ஆம் ஆண்டு அடிக்கல்
நாட்டப்பட்டது.
1856ஆம் ஆண்டு முதல் மக்கள் பயணிக்கக் கூடிய வகையில்
முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே ரயில் நிலையம்
அதே கட்டிடத்தில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.
கடல் வாணிபம் மேற்கொள்வதற்கு வசதியாக ராயபுரத்தில்
ரயில் நிலையம் தொடங்கப்பட்டதால் சரக்குகளை மற்ற
இடங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்துள்ளது.
அதே போல் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து வந்து செல்வது அதிகாரிகளுக்கும் சுலபமாக இருந்துள்ளது. 1904ஆம் ஆண்டு
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கப்படுவதற்கு
முன்னர் மேற்கு மற்றும் வடக்கு நோக்கிப் போகும் ரயில்கள்
ராயபுரத்தை மையமாகக் கொண்டே இயங்கியுள்ளன.
மக்கள் உயிர்காக்கும் அன்னை மடி- ரெய்னி மருத்துவமனை
-
-
இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வறுமையிலும் தீராத நோயிலும் கறுப்பர் நகர மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பாலியல் நோயும், தொழுநோயும் அதிகளவில் பரவியிருந்தது.
ஏழை மக்களின் குறிப்பாக பெண்களின் நிலை குறித்து அலெக்ஸாண்ட்ரினா மெக்பைல், கிறிஸ்டினா ரெய்னி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரினா இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் மருத்துவம் பயின்றவர். சென்னையில் உள்ள கோஷா மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரும் கிறிஸ்டினா ரெய்னியும் இணைந்து ராயபுரத்தில் 1890ஆம் ஆண்டு தாங்கள் தங்கியிருந்த பங்களாவில் சிறிய அளவிலான மருத்துவமனையை உருவாக்கினர்.
12 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். கிறிஸ்டினா ரெய்னி மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். அவரது பெயரே மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது.
இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிவருகிறது ரெய்னி மருத்துவமனை. தற்போது இந்த மருத்துவமனை சிஎஸ்ஐ மிஷன் நிர்வாகத்திடம் உள்ளது.
-
-
இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வறுமையிலும் தீராத நோயிலும் கறுப்பர் நகர மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பாலியல் நோயும், தொழுநோயும் அதிகளவில் பரவியிருந்தது.
ஏழை மக்களின் குறிப்பாக பெண்களின் நிலை குறித்து அலெக்ஸாண்ட்ரினா மெக்பைல், கிறிஸ்டினா ரெய்னி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரினா இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசனில் மருத்துவம் பயின்றவர். சென்னையில் உள்ள கோஷா மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரும் கிறிஸ்டினா ரெய்னியும் இணைந்து ராயபுரத்தில் 1890ஆம் ஆண்டு தாங்கள் தங்கியிருந்த பங்களாவில் சிறிய அளவிலான மருத்துவமனையை உருவாக்கினர்.
12 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். கிறிஸ்டினா ரெய்னி மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். அவரது பெயரே மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது.
இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிவருகிறது ரெய்னி மருத்துவமனை. தற்போது இந்த மருத்துவமனை சிஎஸ்ஐ மிஷன் நிர்வாகத்திடம் உள்ளது.
ராயபுரம் பெயர்வரக் காரணம்!
-
-
1799ஆம் ஆண்டு கடல்பணிகளை கவனிக்கும் அலுவலகங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கறுப்பர் நகரம் என்று சொல்லப்படும் வட சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
எனவே கடல் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டனர். வட சென்னையில் 720 கிரவுண்ட் நிலம் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்ட மக்கள் முடிவெடுத்து ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதிக்க 1825ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1829ஆம் ஆண்டு புனித ராயப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. ராயப்பர் ஆலயத்தின் காரணமாகவே ராயபுரம் என்ற பெயர் வந்துள்ளது.
-
-
1799ஆம் ஆண்டு கடல்பணிகளை கவனிக்கும் அலுவலகங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கறுப்பர் நகரம் என்று சொல்லப்படும் வட சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
எனவே கடல் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டனர். வட சென்னையில் 720 கிரவுண்ட் நிலம் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்ட மக்கள் முடிவெடுத்து ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதிக்க 1825ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1829ஆம் ஆண்டு புனித ராயப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. ராயப்பர் ஆலயத்தின் காரணமாகவே ராயபுரம் என்ற பெயர் வந்துள்ளது.
கஞ்சித் தொட்டியிலிருந்து உருவான ஸ்டான்லி மருத்துவமனை!
-
--
1700களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள்
கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயம்.
அப்போது கறுப்பர் நகரப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர்
1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி
அமைத்தார்.
காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட,
மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை
எடுத்து பருகுவர். இதன் மூலம் அந்த பகுதி மக்களைப்
பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார்.
1799ஆம் ஆண்டு அண்டர்வுட் என்ற மருத்துவர் மணியக்காரர்
சத்திரத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
கஞ்சித் தொட்டி இங்கே இருந்ததால் ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’
என அழைக்கப்பட்டது.
அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை.
மணியக்காரர் சத்திரமும் இன்றும் ஆதரவற்றவர்களை
தாங்கிவருகிறது.
---
நன்றி= சமயம் செய்திகள்
-
--
1700களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள்
கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்த சமயம்.
அப்போது கறுப்பர் நகரப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர்
1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி
அமைத்தார்.
காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட,
மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை
எடுத்து பருகுவர். இதன் மூலம் அந்த பகுதி மக்களைப்
பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார்.
1799ஆம் ஆண்டு அண்டர்வுட் என்ற மருத்துவர் மணியக்காரர்
சத்திரத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
கஞ்சித் தொட்டி இங்கே இருந்ததால் ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’
என அழைக்கப்பட்டது.
அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை.
மணியக்காரர் சத்திரமும் இன்றும் ஆதரவற்றவர்களை
தாங்கிவருகிறது.
---
நன்றி= சமயம் செய்திகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|