புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
68 Posts - 53%
heezulia
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
15 Posts - 3%
prajai
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினோர் கெடுவதில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 9:11 am

நம்பினோர் கெடுவதில்லை! E_1464929275

நம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும்
கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே
தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ
அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும்.

சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த
நம்பியாண்டார் நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு
உதாரணம்.

திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள, பொள்ளாப்பிள்ளையார் மிகவும் விசேஷமானவர்.
'பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள்.
அதாவது, சுயம்பு - தானாகவே உருவானவர்.

அனந்தீசர் என்ற பக்தர், தினந்தோறும் பொள்ளாப்
பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார். அப்போது,
விநாயகருக்கு படைக்கும் நைவேத்யம் முழுவதையும்
பக்தர்களுக்கு கொடுத்து விடுவது அவரது வழக்கம்.

வீட்டிலிருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி,
'அப்பா... தினமும் பிள்ளையாருக்கு நைவேத்யம் கொண்டு
செல்கிறீர்களே... அவருக்கு படைத்த பிரசாதத்தை எனக்கும்
தரக் கூடாதா?' என்று கேட்பான்.

அனந்தீசரோ, 'மகனே... விநாயகர் பிரசாதத்தை சாப்பிட்டு
விட்டார்...' என சொல்லி விடுவார். ஒரு சமயம், தான் வெளியூர்
செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார்
அனந்தீசர்.

நம்பியும், விநாயகருக்கு நைவேத்யம் படைத்து. தந்தை கூறியபடி,
விநாயகர் அதை சாப்பிடுவார் எனக் காத்திருந்தான்; ஆனால்,
விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்;
ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது.

இதனால், சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக்
கொள்ளும்படி அழுதான், அவனுக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை
எடுத்துக் கொண்டார் விநாயகர்.

பிரசாதத்துக்காக வெளியில் காத்திருந்த மக்கள், பிரசாதம் கேட்க,
பிள்ளையார் சாப்பிட்டு விட்டதாக கூறினான் நம்பி. அவர்கள்
அதை நம்பவில்லை. மறுநாள், மக்கள் முன்னிலையிலேயே,
விநாயகரை சாப்பிட வைத்தான், நம்பி.

விநாயகர் மீது, அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியுமே இதற்கு
காரணம். இதனால், நம்பியின் புகழ் பரவியது.

இந்த சமயத்தில் ராஜராஜ சோழன், தேவார பாடல்களை தொகுக்க
முயற்சித்தார். அவருக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
விநாயகரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் பெருமையை
அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டார்.

நம்பி, விநாயகரிடம் முறையிட, அப்போது அசரீரி ஒலித்து,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக்
கூறியது.

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்
கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தார் மன்னன். அவற்றை,
11 திருமுறைகளாகத் தொகுத்ததுடன், பொள்ளாப்பிள்ளையாரைப்
போற்றி, 'விநாயகர் இரட்டை மணிமாலை'யை பாடினார்,
நம்பியாண்டார் நம்பி.

இவருக்குரிய சன்னிதி, கோவிலுக்கு வெளியே உள்ளது.
இவருக்கு வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை
நடைபெறும். அன்று இரவு முழுவதும் தேவார பதிகங்களை
பாராயணம் செய்வர்.

இந்த விழாவை, 'திருமுறை விழா' என்பர். இந்த ஆண்டில் தேவாரப்
பாடல்களை பரப்பி வரும் சைவ பிரமுகர்களுக்கு பரிசு வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிகமோ அல்லது பிற விஷயங்களோ எதுவாயினும் நம்பிக்கை
வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பியாண்டார் நம்பி போல
வாழ்வில் வெற்றி பெறுவர்!
---
சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் சாலையில்,
17 கி.மீ., தூரத்தில், உள்ளது திருநாரையூர்.
அலைபேசி: 98420 73704.
-
----------------------------------------------

தி.செல்லப்பா
நன்றி- வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக