புதிய பதிவுகள்
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
96 Posts - 54%
heezulia
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
59 Posts - 33%
T.N.Balasubramanian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
eraeravi
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
238 Posts - 42%
mohamed nizamudeen
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
16 Posts - 3%
prajai
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82225
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 1:10 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82225
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 1:12 pm

பெண்களில்லாத உலகத்திலே”

பெண்களின் பெருமை மட்டுமல்ல, கொத்தமங்கலம் சுப்பு என்ற
கவிஞனின் எழுதுகோல் வலிமையை சொல்லும் பாடல்.

கல்லூரியில் நடக்கும் போட்டியில் பெண்களின் பெருமையை
சரோஜாதேவி பாட ஆண்களின் பெருமையை ஜெமினி பாட
போட்டி களை கட்டும்.

காசி நகர் வீதியிலே மனைவியை கடனுக்கு விற்ற அரிச்சந்திரன்,
கட்டிய மனைவியை யாரென கேட்ட துஷ்யந்தன்,
காரிருள் கானகத்தே மனைவியை கைவிட்டு சென்ற நளசக்கரவர்த்தி
என்று ஆண் வர்கத்தின் துரோகங்களை அடுக்குவார் சரோஜாதேவி.

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா போல
“என்னப்பா! ஏகப்பட்ட குற்றச்சாட்டை வைக்கிறார்களே…
இனி உங்கள் பாடு சந்தேகந்தான்…” என்று சொல்லத்தோன்றும்.

ஜெமினி, தன் கட்சிக்கு சாதகமாக கைகேயி, மாதவி என்று குறிப்பிடுவார்.
ஆனால் இறுதி வெற்றி பெண்களுக்குத்தான். அது நீதியும்கூட!

எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில்,
இயல்பு குன்றாத காதல் உணர்வு வெளிப்படும் மெல்லிசை.
—————————–
படம்: ஆடிப்பெருக்கு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு

————————
பாடல் வரிகள்:

மலையில் பிறவா சிறு தென்றல்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது? பெண்
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

உழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்
ஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்
எழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்
இப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன?

வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது
வாழ நினைப்பது பெண்ணாலே
வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது பெண்ணாலே
வானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே
தன்னை மறந்தது பெண்ணாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்
காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ?
கொம்பில்லாமல் கொடி படர்ந்தா குப்பை மேட்டில் நிற்படுமே
அன்பெனும் கொடி தான் படர்வதற்கே ஆணே துணையாய் வேணுமம்மா
ஆணே துணையாய் வேணுமம்மா

ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை
பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ?
அரிச்சந்திரன்
அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்
அழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ?
துஷ்யந்தன்
காரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
நளச் சக்கரவர்த்தி

பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்
காட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்
இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா?

மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா?
கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா?
கதையே காவியமாகல்லையா?

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

ஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்
இது வரை பெண்களில் இருந்ததுண்டோ?
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக