புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
64 Posts - 73%
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 27 Jul 2020 - 9:44

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-b6cb316f33a3a6e54c4552492964837a
ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார்.
அவளுக்கு உலகில் சண்டை சச்சரவுகள் எதனால்
ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள்.

பலரிடம் தன் சந்தேகத்திற்கு திருப்தியான பதில்
கிடைக்கவில்லை.

ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று
பிச்சை கேட்டார்.

அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலை
கேட்டாள்.

உடனே துறவி அவளிடம் “பிச்சை கேட்டால் அதைப்
போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே
உனக்கு வேறு வேலையில்லையா?” என்றார்.

உடனே அப்பெண்
“ஏய் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு
இவ்வளவு வாய்க்கொழுப்பா?” என்று அவரோடு
சண்டையிட ஆரம்பித்தாள்.

துறவி சிரித்து கொண்டே
”பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே
இப்படி திட்டித்தீர்க்கிறாயே.. மனிதர்களிடையே சண்டை
சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமானது வாய்ச்சொல் தான்.

இதை உனக்கு புரியவைக்கவே எதிர்மறையான
வார்த்தைகளை கூறினேன் என்றார்.

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.

அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும்
இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று கூறினாள்.

-மானுடம் சுரேஷ்
நன்றி-தமிழ் கோரா பதில்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 28 Jul 2020 - 0:21

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும்
- உண்மை தான் சூப்பருங்க



ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Jul 2020 - 12:43

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக