புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், டில்லி அரசுக்கு வருமானம் நின்று விட்டது. கையில் பணம் இல்லாமல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. பேரிடர் நிவாரண நிதியின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி, டில்லிக்கு கிடைக்கவில்லை. சம்பளம் மற்றும் அலுவலக செலவுகளுக்கு மட்டும், மாதம், 3,500 கோடி ரூபாய், டில்லி அரசுக்கு தேவை. அதனால், மத்திய அரசு, டில்லிக்கு, 5,000 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி >டெல்லி துணை முதல்வர் முதல்வர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதுரை சலூன் கடைக்காரர் மோகன் மகள் >ஐ.ஏ.எஸ்., படித்து சம்பாதிப்பேன். என் படிப்பிற்காக சேமித்துள்ள, 5 லட்சம் ரூபாயில், நிவாரணம் வழங்குங்கள்' என்றாள்.மகள் விருப்பப்படி செல்லுார், மேலமடை, தாசில்தார் நகர், ஒத்தக்கடை, மதிச்சியம், கருப்பாயூரணி பகுதிகளில், 1,500 குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறி, பலசரக்கு வழங்கினோம். சென்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு, 35 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். நேற்று, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியதை அறிந்து நெகிழ்ச்சியுற்றேன். பா.ஜ., மாநில தலைவர் முருகனும், போன் மூலம் வாழ்த்தினார். சினிமா இயக்குனர் பார்த்திபன், தன் நண்பர்களை அனுப்பிகவுரவித்தார். என் மகள், நேத்ரா கல்வி செலவை ஏற்பதாகவும் கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.மோகன் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.டில்லி பாக். தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பாக்.கில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: 'மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை' என, டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம் கார்டு' வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், 'லேண்ட் லைன்' தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமையான பதிவு செய்திகள்.
செய்திகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
ரமணியன்
செய்திகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
18 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம்
புதுடெல்லி,
18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம்
தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3,
மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும்
ஜூன் 19ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை
4 மணி வரை நடைபெறும் என்றும் அதேபோல் ஜூன்.19 ஆம்
தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்படும் என்றும்
தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு
-
சென்னை,
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை
முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது
வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்
நிலை நீடித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப பள்ளி
மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும்,
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு
திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள்
பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு
பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர்
மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை
நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.
இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை
திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித
பயம் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில்
அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன
என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த
மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும்
மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்
என்றும், மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும்
ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும்
பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப
பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
--
தினத்தந்தி
-
சென்னை,
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள்,
தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை
முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது
வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்
நிலை நீடித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப பள்ளி
மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும்,
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு
திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள்
பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு
பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர்
மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை
நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.
இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை
திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித
பயம் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில்
அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன
என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த
மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும்
மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்
என்றும், மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும்
ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும்
பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப
பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
--
தினத்தந்தி
ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
-
சென்னை,
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம்
ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர்
மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை
காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட
ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி
நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி
சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
--
தினத்தந்தி
-
சென்னை,
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம்
ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர்
மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை
காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட
ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி
நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி
சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
--
தினத்தந்தி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சென்னை : பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாம்பறியும் பாம்பின் கால் .யாவருக்கும் தன் முதுகை பார்க்க முடியாது @பார்க்க முடியாது ..நல்லவன் கண்ணுக்கு நல்லது மட்டுமே தெரியும் . என்பார்கள் ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|