புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
1 Post - 3%
Guna.D
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
17 Posts - 4%
prajai
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
9 Posts - 2%
jairam
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_m103-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 5:29 am

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஊரடங்கின் கடைசி நாளில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்துக்குள் அதிகபட்சமாக 4,987 பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த கொரோனா.

இதற்கு முன்பு கடந்த 11-ந் தேதி 4,213 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதே, 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 4,987 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், புதிதாக 120 பேரின் உயிரையும் பறித்துள்ளது இந்த கொரோனா வைரஸ். இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 67 பேர். குஜராத்தில் 19 பேரும், உத்தரபிரதேசத்தில் 9 பேரும், மேற்குவங்காளத்தில் 7 பேரும், டெல்லியில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், தமிழகத்தில் 3 பேரும், அரியானாவில் 2 பேரும், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவரையும் 24 மணி நேரத்துக்குள் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

கொரோனா 3 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் மராட்டியத்தில் மட்டும் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அங்கு பலி எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 11,224 பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி உள்ள கொரோனா, 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது. குஜராத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு 625 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

டெல்லி- 9,333 (129), ராஜஸ்தான்- 4,960 (126), மத்திய பிரதேசம்- 4,789 (243), உத்தரபிரதேசம்- 4,528 (104), மேற்கு வங்காளம்- 2,576 (232), ஆந்திரா- 2,355 (49), பஞ்சாப்- 1,946 (32), தெலுங்கானா 1,509 (34), பீகார்- 1,179 (7), ஜம்மு-காஷ்மீர் 1,121 (12), கர்நாடகா- 1,092 (36), அரியானா- 887 (13), ஒடிசா- 737 (3), கேரளா- 587 (4).

ஜார்கண்ட்- 217 (3), சண்டிகார்- 191 (3), திரிபுரா- 167, அசாம்- 92 (2), உத்தரகாண்ட்- 88 (1), இமாசலபிரதேசம்-78 (3), சத்தீஸ்கார்- 67, லடாக்-43, அந்தமான்-நிகோபர் தீவு- 33, கோவா-17, மேகாலயா 13 (1), புதுச்சேரி- 13 (1), மணிப்பூர்-7, தாதர்-நாகர் ஹாவேலி- 1, மிசோரம்-1, அருணாசல பிரதேசம்-1.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34,108 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளதாகவும், 53,946 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக