புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
Page 1 of 1 •
சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#1320199சென்னை
-
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது
அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய அரசு மருத்துவம
னைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலர் இதுவரை
உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில்
சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில்
காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து
வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை
நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே
வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு
அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை
மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில்
இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட
செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 556 பேர் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம்,
ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம்
வந்த 81 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த 40 வயது மற்றும் 6
3 வயது ஆண்கள் இருவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.
இதைப்போல் சென்னையை சேர்ந்த 44 வயது மற்றும் 45 வயது பெண்கள்
இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா
நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த
நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எ
ண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு
ளற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் 482 பேரும்,
செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில்
17 பேரும், கரூரில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், தூத்துக்குடி மற்றும்
மதுரையில் தலா 13 பேரும், சேலத்தில் 9 பேரும், அரியலூர் மற்றும்
காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், விருதுநகர் மற்றும் சிவகங்கையில்
தலா 4 பேரும், தென்காசி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேரும்,
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேரும், கடலூர் மற்றும்
நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும்,
60 வயதுக்கு மேற்பட்ட 54 முதியவர்களும் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 81 பேருக்கு தொண்டை
சளி மாற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை
3 லட்சத்து 26 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை
என தெரியவந்துள்ளது. 477 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
மேலும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் 2-வது முறை பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
-
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது
அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய அரசு மருத்துவம
னைகளில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலர் இதுவரை
உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில்
சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில்
காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து
வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை
நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே
வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு
அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை
மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில்
இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட
செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 556 பேர் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம்,
ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம்
வந்த 81 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த 40 வயது மற்றும் 6
3 வயது ஆண்கள் இருவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளனர்.
இதைப்போல் சென்னையை சேர்ந்த 44 வயது மற்றும் 45 வயது பெண்கள்
இருவரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா
நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த
நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எ
ண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு
ளற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் 482 பேரும்,
செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில்
17 பேரும், கரூரில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், தூத்துக்குடி மற்றும்
மதுரையில் தலா 13 பேரும், சேலத்தில் 9 பேரும், அரியலூர் மற்றும்
காஞ்சீபுரத்தில் தலா 5 பேரும், விருதுநகர் மற்றும் சிவகங்கையில்
தலா 4 பேரும், தென்காசி மற்றும் திருவண்ணாமலையில் தலா 3 பேரும்,
டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்தவர்களில் 2 பேரும், கடலூர் மற்றும்
நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 42 குழந்தைகளும்,
60 வயதுக்கு மேற்பட்ட 54 முதியவர்களும் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 81 பேருக்கு தொண்டை
சளி மாற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை
3 லட்சத்து 26 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை
என தெரியவந்துள்ளது. 477 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
மேலும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் 2-வது முறை பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
Re: சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#1320219சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த
மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற
விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,185 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,041 பேருக்கும், திரு.வி.க.நகரில் 790 பேருக்கும்,
அண்ணாநகரில் 554 பேருக்கும் கொரோனா பாதிப்பு
உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 581 பேரும், தேனாம்பேட்டையில்
746 பேரும், திருவொற்றியூரில் 147 பேரும், கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 522 பேருக்கும், பெருங்குடியில் 86 பேருக்கும்,
அடையாறில் 367 பேருக்கும், அம்பத்தூரில் 317 பேருக்கும்
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் 80 பேருக்கும், மாதவரத்தில் 121 பேருக்கும்,
சோழிங்கநல்லூரில் 95 பேருக்கும், மணலியில் 86 பேருக்கும்
தொற்று உறுதியாகியுள்ளது.
மாலைமலர்
Re: சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#1320221- GuestGuest
நாம்தான் கொரோனாவுடன் வாழப் பழகி விட்டோமே ! அப்புறம் என்ன.
Re: சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
#0- Sponsored content
Similar topics
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|