புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
Page 1 of 1 •
புதுச்சேரி,
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை
3 முறை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில் மாநில அரசு உத்தரவின் பேரில் கடைகள், ஓட்டல்கள் மாலை 5 மணி
வரை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை இரவு 9 மணி வரை நீட்டிக்க
வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வியாபாரிகள் கோரிக்கை
விடுத்தனர்.
இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள் பயணம்
புதுவை, காரைக்கால் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று ரெயில் மூலம்
பீகார், உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்
சோனியா காந்தி மற்றும் புதுவை மக்களின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்,
மாணவர்கள் ஊருக்கு செல்வதற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 லட்சம் வ
ழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வார காலத்தில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களை சேர்ந்த
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ரெயில் மூலம் செல்ல ஏற்பாடு
செய்யப்படும். புதுவையில் தங்கி இருந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடகா, கேரளா,
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் உரிய அனுமதியுடன் சொந்த ஊர்களுக்கு
சென்றுள்ளனர்.
அதைப்போல் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 1,800 பேரை அழைத்துவர நடவடிக்கை
எடுத்துள்ளோம். இதேபோல் வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களையும் புதுவை அழைத்து
வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை
3 முறை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில் மாநில அரசு உத்தரவின் பேரில் கடைகள், ஓட்டல்கள் மாலை 5 மணி
வரை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை இரவு 9 மணி வரை நீட்டிக்க
வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வியாபாரிகள் கோரிக்கை
விடுத்தனர்.
இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள் பயணம்
புதுவை, காரைக்கால் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று ரெயில் மூலம்
பீகார், உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்
சோனியா காந்தி மற்றும் புதுவை மக்களின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்,
மாணவர்கள் ஊருக்கு செல்வதற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 லட்சம் வ
ழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வார காலத்தில் மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களை சேர்ந்த
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ரெயில் மூலம் செல்ல ஏற்பாடு
செய்யப்படும். புதுவையில் தங்கி இருந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடகா, கேரளா,
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் உரிய அனுமதியுடன் சொந்த ஊர்களுக்கு
சென்றுள்ளனர்.
அதைப்போல் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 1,800 பேரை அழைத்துவர நடவடிக்கை
எடுத்துள்ளோம். இதேபோல் வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களையும் புதுவை அழைத்து
வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Re: கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
#1320152குளறுபடிகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கூறிவருகிறார். இன்று (நேற்று) மின்சாரம், அணுசக்தி துறை, விண்வெளி ஆராய்ச்சி துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பொதுத்துறை தனியார் துறையும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இதில் இருந்து அனைத்தையும் தனியார்மயமாக்கும் நிலையை மத்திய அரசு இப்போது செயல்பட முனைந்துள்ளது. முக்கியமாக ரகசியமாக இருக்க வேண்டிய சில துறைகளை கூட தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையை கொண்டு வந்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் சில துறைகளில் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்புகளை எப்படி மக்களுக்கு கொண்டு செல்ல உள்ளது என்பது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை.
குறிப்பாக விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை எந்த காலத்தில் அவர்களை சென்றடையும் என்று தெரியவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதும் இல்லை. இப்படி பல குளறுபடிகள் அந்தத் திட்டத்தில் உள்ளன. அதனை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். மத்திய நிதி மந்திரி அதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் தெளிவாகக் கூற வேண்டும்.
டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்
ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இன்றோடு (நேற்று) 54 நாட்கள் ஆகின்றன. நாளையோடு (இன்று) 3-வது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. புதுவை, காரைக்காலில் தற்போது 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்றவர்களில் புதுவையில் 9 பேரும் காரைக்காலில் 2 பேரும் புதுவை திரும்பாமல் டெல்லியிலேயே தங்கியிருந்தனர். அவர்கள் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.
புதுவை மற்றும் காரைக்கால் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
அமைச்சரவையை கூட்டி முடிவு
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-அமைச்சர்களோடு காணொலி காட்சியில் உரையாற்றும்போது ஊரடங்கு இருந்தாலும் அதனை தளர்த்த வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். தற்போது புதுவை மாநிலத்தில் கடைகள், தொழிற்சாலைகளை திறந்துள்ளோம். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். புதுவையில் கொரோனா பரவாமல் இருக்க களப்பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் புதுவை மாநிலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு எடுப்போம். ஏற்கனவே பிரதமர் மாநிலங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி புதுவை மாநில கருத்துகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளோம்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கூறிவருகிறார். இன்று (நேற்று) மின்சாரம், அணுசக்தி துறை, விண்வெளி ஆராய்ச்சி துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பொதுத்துறை தனியார் துறையும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இதில் இருந்து அனைத்தையும் தனியார்மயமாக்கும் நிலையை மத்திய அரசு இப்போது செயல்பட முனைந்துள்ளது. முக்கியமாக ரகசியமாக இருக்க வேண்டிய சில துறைகளை கூட தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையை கொண்டு வந்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் சில துறைகளில் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்புகளை எப்படி மக்களுக்கு கொண்டு செல்ல உள்ளது என்பது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை.
குறிப்பாக விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை எந்த காலத்தில் அவர்களை சென்றடையும் என்று தெரியவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதும் இல்லை. இப்படி பல குளறுபடிகள் அந்தத் திட்டத்தில் உள்ளன. அதனை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். மத்திய நிதி மந்திரி அதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் தெளிவாகக் கூற வேண்டும்.
டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்
ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இன்றோடு (நேற்று) 54 நாட்கள் ஆகின்றன. நாளையோடு (இன்று) 3-வது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. புதுவை, காரைக்காலில் தற்போது 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்றவர்களில் புதுவையில் 9 பேரும் காரைக்காலில் 2 பேரும் புதுவை திரும்பாமல் டெல்லியிலேயே தங்கியிருந்தனர். அவர்கள் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.
புதுவை மற்றும் காரைக்கால் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
அமைச்சரவையை கூட்டி முடிவு
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-அமைச்சர்களோடு காணொலி காட்சியில் உரையாற்றும்போது ஊரடங்கு இருந்தாலும் அதனை தளர்த்த வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். தற்போது புதுவை மாநிலத்தில் கடைகள், தொழிற்சாலைகளை திறந்துள்ளோம். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். புதுவையில் கொரோனா பரவாமல் இருக்க களப்பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் புதுவை மாநிலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு எடுப்போம். ஏற்கனவே பிரதமர் மாநிலங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி புதுவை மாநில கருத்துகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளோம்.
Re: கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
#1320153இரவு 9 மணி வரை...
புதுவையில் கடைகள், ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க முடிவு
செய்துள்ளோம். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் சமூக இடைவெளி விட்டு
சாப்பிட்டால் அனுமதியளிக்க தயாராக உள்ளோம். சினிமா தியேட்டர்கள் இல்லாமல்
வணிக வளாகங்களை (மால்) திறக்கலாம். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
வெளிமாநிலத்தில் இருந்து பொருட்கள் வருவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாத அளவில்
உத்தரவிடவேண்டும். புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள்
வெளியே எடுத்து செல்வதற்கு தடை விதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறியுள்ளோம்.
பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்க காலஅவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளோம்.
பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு தேர்வு இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
அவர்கள் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
சுற்றுலா பயணிகள் வருகை தற்போது குறைந்துள்ளது. அதனை படிப்படியாக உயர்த்த நடவடிக்கை
எடுக்கப்படும். அனைத்துத் துறைகளையும் திறந்துவிட்டு மக்கள் சகஜமாக பொருட்களை வாங்க
எங்கள் அரசு தயாராக உள்ளது.
மதுக்கடை திறப்பு எப்போது?
இந்த ஊரடங்கு உத்தரவு பல மாதம் நீட்டிக்கக் கூடாது. இதனால் மாநில நிர்வாகம் பாதிக்கப்படும்
என்பதை கூறியுள்ளேன். நாளை(இன்று) மத்திய அரசு அவர்களின் கருத்துகளை கூறுவார்கள் எ
ன்று தெரிகிறது. அதன்பின் புதுவை மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டி எங்கள் முடிவுகள் குறித்து அ
றிவிக்கப்படும். மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
பெற்றுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் மதுக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
மாநிலத்தின் நிதியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் கடைகள், ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க முடிவு
செய்துள்ளோம். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் சமூக இடைவெளி விட்டு
சாப்பிட்டால் அனுமதியளிக்க தயாராக உள்ளோம். சினிமா தியேட்டர்கள் இல்லாமல்
வணிக வளாகங்களை (மால்) திறக்கலாம். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
வெளிமாநிலத்தில் இருந்து பொருட்கள் வருவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாத அளவில்
உத்தரவிடவேண்டும். புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள்
வெளியே எடுத்து செல்வதற்கு தடை விதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறியுள்ளோம்.
பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்க காலஅவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளோம்.
பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு தேர்வு இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
அவர்கள் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
சுற்றுலா பயணிகள் வருகை தற்போது குறைந்துள்ளது. அதனை படிப்படியாக உயர்த்த நடவடிக்கை
எடுக்கப்படும். அனைத்துத் துறைகளையும் திறந்துவிட்டு மக்கள் சகஜமாக பொருட்களை வாங்க
எங்கள் அரசு தயாராக உள்ளது.
மதுக்கடை திறப்பு எப்போது?
இந்த ஊரடங்கு உத்தரவு பல மாதம் நீட்டிக்கக் கூடாது. இதனால் மாநில நிர்வாகம் பாதிக்கப்படும்
என்பதை கூறியுள்ளேன். நாளை(இன்று) மத்திய அரசு அவர்களின் கருத்துகளை கூறுவார்கள் எ
ன்று தெரிகிறது. அதன்பின் புதுவை மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டி எங்கள் முடிவுகள் குறித்து அ
றிவிக்கப்படும். மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
பெற்றுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் மதுக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
மாநிலத்தின் நிதியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- Sponsored content
Similar topics
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
» திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு
» அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!
» 31 கடைகள், 29 ஓட்டல்கள் மீது வழக்கு
» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
» திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு
» அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!
» 31 கடைகள், 29 ஓட்டல்கள் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|