புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
69 Posts - 58%
heezulia
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
111 Posts - 59%
heezulia
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:12 pm

[You must be registered and logged in to see this image.]

சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’
எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம்
பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர்
போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா
பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.

மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப்
பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக்
காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி
வாழ்ந்தார்கள்.

இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு
இயற்கையைப் போற்றவும் செய்தனர்.

தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி,
தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கை
அமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன்
தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை
அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர்
வண்ணக்கன் தாமோதரனார்.

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே
(குறுந்தொகை, 85).
மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது,
சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது.
ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி,
கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத்
தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய
கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான
பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத்
தலைவன்.

இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு
வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து
வருந்துமாறு கூறுகின்றாள்.

ஆனால் நற்றிணைப் பாடலில் வரும் சிட்டுக் குருவி குறுந்தொகைத்
தலைவன் போல வேற்றுப் புலம் சென்று அங்குள்ள பேடையுடன்
சிறிது காலம் தங்கிப் பின் தன் மனை நோக்கித் திரும்புகிறது.

அப்பொழுது அதன் பேடை, ஈங்கை பூப்போன்ற தன் குஞ்சுகளுடன்
கூட்டினுள் வர இயலாதவாறு தடுத்துத் துரத்துகிறது. இவ்வாறு
துரத்தப்பட்ட குருவி, மாலை வேளையில் பெய்யும் மழையில்
நனைந்தவாறே பக்கத்தில் தங்கியிருக்கிறது.

இதனைக் கண்ணுற்ற பேடை தம் சேவலின் மீது இரக்கமுற்று
உள்ளே வருமாறு அழைக்கிறது.

மயக்கமுற்ற நிலையில் காணப்படும் குருவியோ துணைவியின்
அழைப்பினைப் புரிந்துகொள்ளாத நிலையில் காணப்படுகிறது.
இக்காட்சி நற்றிணை,181-ல் வருகிறது.
பாடலை இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.

சங்க காலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்
தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் இயற்கையைப் பற்றிய
வர்ணனைகள் குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக் கின்றனர்.

இயற்கையைப் பற்றிய வர்ணனைகளோ குருவி போன்ற
உயிரினங்கள் பற்றிய குறிப்புகளோ அருகி வருகின்றன.
சங்க காலந்தொட்டே தமிழர் தம் வாழ்வோடு இணைந்த சிட்டுக்
குருவியை இலக்கியத்திலும் காப்பதும் நமது கடமையல்லவா?
---
முனைவர் மாரியப்பன்
நன்றி-இந்துதமழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:28 pm


சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’’

- அருமையான திலங் இராகப் பாடல்!
நான் எனது தாவர ஆராய்ச்சிக்காக ஆங்காங்கே செல்லும்போது , சில இடங்களில் அகல இலையின் பின்புறம் சிட்டுக்குருவி கூடுகட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக