புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 01, 2020 11:53 pm

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 1ef154CQT7iC5Hv4930j+1_XpxNMpqhHd3jSfspUfV6kw

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்

சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,

அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.

மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.

‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.

சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:08 am

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக