புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை
Page 1 of 1 •
ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.
ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்
பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.
இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.
இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.
இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.
இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.
மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.
மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.
இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?
இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.
அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.
உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.
அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.
ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்
பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.
இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.
இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.
இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.
இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.
மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.
மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.
இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?
இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.
அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.
உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.
அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|