புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_m10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_m10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_m10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10 
52 Posts - 59%
heezulia
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_m10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_m10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_m10`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 27, 2020 6:14 pm

`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Vikatan%2F2020-02%2Fe79e922f-ae76-4575-bf9c-69260958f4ee%2FIMG_20200227_WA0038
-
கைது செய்யப்பட்ட பெண் சமூக நலத்துறை அலுவலர் ஜெயப்பிரபா
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர் மற்றும் இடைத்தரகர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரியான இவரின் மூத்த மகள் தமிழரசிக்கு கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தாலிக்குத் தங்கம் வழங்கும் நலத்திட்டத்தில் பதிவு செய்வதற்காக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சமூக நலத்துறை விரிவாக்க அதிகாரியான ஜெயபிரபா, கோவிந்தராஜிடம் லஞ்சமாக ரூ.4,000 கேட்டிருக்கிறார். அதற்கு, `அவ்வளவு பணம் என்னால் தர முடியாது. குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறிய கோவிந்தராஜிடம், 200 குறைத்துக்கொண்டு 3,800 ரூபாய் கொடுங்கள் என்று அதிகாரி ஜெயபிரபா கறார் காட்டியதாகத் தெரிகிறது.

வேறு வழியின்றி கையில் வைத்திருந்த 800 ரூபாயை முன்தொகையாகக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் கோவிந்தராஜ். அதையடுத்து மீதித் தொகை 3,000 ரூபாயைக் கொடுத்தால்தான் விண்ணப்பத்தை பரிசீலிப்பேன் என்று கோவிந்தராஜை ஜெயபிரபா தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தராஜ், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து ரசாயனம் தடவப்பட்ட 3,000 ரூபாயை கோவிந்தராஜிடம் கொடுத்தனுப்பியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற கோவிந்தராஜ், கார்த்திக் என்ற இடைத்தரகர் மூலம் ஜெயபிரபாவிடம் கொடுத்திருக்கிறார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயபிரபாவிடம் பணம் சென்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியவுடன் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகரான கார்த்தி என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயபிரபா வரும் 29-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 27, 2020 6:20 pm

அவர் சேவையில் இருந்த நாட்கள் முழுவதும் லஞ்சம் வாங்கி இருப்பார். தெய்வம் நின்று கொன்றது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 27, 2020 6:37 pm

இவர் இந்த பதவியை அடைவதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ தெரியவில்லை.
அவரும் ஒரே அடியாக லக்ஷத்தில் கொடுத்துவிட்டு தவணை முறையில் ஆயிரம் ஆயிரமாக
திரும்ப பெறுகிறாரோ என்னவோ!
போகட்டும் இப்போதெல்லாம் படிப்பே வ்யாபாரமாகி விட்டது.
இளநிலைக்கு இவ்வளவு தொகை
முது நிலைக்கு இவ்வளவு தொகை
முனைவர் பட்டத்திற்கு இவ்வளவு தொகை.
முன்பெல்லாம் முனைவர் பட்டம் பெற குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
பயிலும் மாணவ மாணவிகளை பல்கலை கழக நூலகங்களிலும் கன்னிமரா நூலகங்களிலும் நோட் புக்கும் கையுமாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மிகவும் சுலபம் . காபி பேஸ்ட் தான்.
வழிகாட்டி என சொல்லப்படும் கைடுகளும் ஸோ ஸோ தான்.
பொதுவான எந்தன் கருத்து.
படிப்பு கொழிக்கும் வியாபார பொருளாகிவிட்டது. அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 27, 2020 7:38 pm

பொதுவான எந்தன் கருத்து. இல்லை எல்லாருடைய கருத்தும் அதுவே தான்.
ஆனா.......... பணி ஒய்வு பெறும் நாளில் இப்படி ஒரு செயலா/நிலையா? அதுவும் 3000 ரூபாவுக்காக?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

சக்தி18 wrote:பொதுவான எந்தன் கருத்து. இல்லை எல்லாருடைய கருத்தும் அதுவே தான்.
ஆனா.......... பணி ஒய்வு பெறும் நாளில் இப்படி ஒரு செயலா/நிலையா? அதுவும் 3000 ரூபாவுக்காக?
மேற்கோள் செய்த பதிவு: 1313993
அவர் ஜாதக அமைப்பு அப்பிடி இருக்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 14, 2024 3:03 pm

ஆண்களை மிஞ்சிவிட்டார்கள் பெண்கள், லஞ்சம் வாங்குவதில் ! ‘பெண்’ என்ற ஒரு மரியாதைச் சொல்லுக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள்!
நான் கேள்விப்பட்டேன் - ஒரு தலைமை ஆசிரியை லஞ்சம் வாங்கித் தன் பெண்கள் மூவருக்கும் நூறு நூறு பவுன் நகை போட்டுக் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக