புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
jairam
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
8 Posts - 5%
prajai
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:40 am


படம் - ஊமை விழிகள்
இசை- மனோஜ்
பாடல் - ஆபாவாணன்
பாசியவர் - யேசுதாஸ்

--------------------------


நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி


நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:41 am

படம்: ஊமை விழிகள்
ஆக்கம்: ஆபாவாணன்

-
-------------------------------


தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:42 am

படம்: மீண்டும் கோகிலா
பாடியவர்கள்: S.P. ஷைலஜா, K.J. யேசுதாஸ்
-
-----------------------------------------

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகன புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
மோகன புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லிவைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையை போலிருந்தேன்
ஊமையை போலிருந்தேன் ம்ம்....
ஆ...ஆ...
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே மோதும் விரகத்திலே செல்லம்மா ம்..ம்..

சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:42 am

படம்:  அன்னை
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: சந்திரபாபு
-
-----------------------------------


புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:44 am


படம்:  மீரா (1945(
பாடியவர்- எம்.எஸ்.சுப்புலட்சுமி

-----------------------


காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பணித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விளங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சில்
இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

துணை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குளிர்ந்திடவும்
வானவெளி தனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆயன் சொல்வேன் மாயப்பிள்ளை வெய்குழல் பொழில் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:44 am

படம்:  தம்பிக்கு எந்த ஊரு
பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்
-
--------------------------


காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆ....
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்று தான் உள்ளம் என்றால் உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும் ஆ...
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:45 am

டம்:  பகலில் ஒரு இரவு
-
--------------------

இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமை என்னும் பூங்காற்று

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைக்க கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ என்ன உறவோ

இளமை என்னும் பூங்காற்று

மங்கை இனமும் மன்னன் இனமும்
குளம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலை தான் என்ன விதியோ

இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:45 am

படம்: நெஞ்சில் ஒரு ஆலயம்
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
-
---------------------------


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை இறைவன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:45 am

படம்: பாவ மன்னிப்பு
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
-
-----------------------------------------

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு ஓ....
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:46 am

படம்: தூக்கு தூக்கி
பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன்
-
---------------------------

ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா
ததிங்கின தோம் தாளம் போடுதையா

கல்லான உங்கள் மனம் கலங்கி நின்று ஏங்கயிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே

செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து
செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து
வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா

போடு தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே

சோலைவனங்கள் தழைத்திருக்க.......
சோலைவனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க
சோலைவனங்கள் தழைத்திருக்க சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து......
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியை தேடுதடா
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியை தேடுதடா
போடு தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே

தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே
தாம் திமிதிமி தந்த கோனாரே
தீம் திமிதிமி திந்த கோனாரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக