புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
தில்லியை சூழ்ந்திருக்கும் புகை மண்டலம் சென்னையை நோக்கி வரலாம்: எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
#1306579First topic message reminder :
தில்லியில் காற்று மாசு
----------------------------
சென்னை:
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை சூழ்ந்திருக்கும் மிகக் கடுமையான காற்று மாசு சென்னை உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையை நோக்கி வரலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
தில்லியிலும், துணை நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று மாசு அளவு பல இடங்களில் "மிகவும் கடுமை' பிரிவை நெருங்கியது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் காற்றின் மாசு ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், இதே காற்று மாசு சென்னையைக்
தாக்கக் கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை திணறடித்துக் கொண்டிருக்கும் காற்று மாசு, அடுத்த ஒரு வாரத்தில் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, சென்னை உட்பட கிழக்கு கடற்கரையோர நகரங்களைத் தாக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில், தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் இது பரவக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
காற்று மாசு காரணமாக தில்லியில் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் 500 புள்ளிகளை அதாவது இயல்பான அளவை விட 5 மடங்கு அதிகமாக மாசடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயப் பணிகள் முடிந்து, விவசாயக் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி வருகிறார்கள். பொதுவாக இந்த நடவடிக்கையால் ஏற்படும் காற்று மாசு தமிழகத்தைத் தாக்க வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் வடகிழக்குப் பருவ மழை, இந்த காற்று மாசு தமிழகத்தை நோக்கி வருவதை தடை செய்துவிடும். மழைக்காலத்தில் சென்னை மற்றும் தமிழகத்தில் தெளிவான காற்றும், சுளீர் வெயிலும் இருப்பது வழக்கம். அதற்காகவே கிழக்கில் இருந்து வரும் கடற்காற்றுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த முறை, காற்று மாசும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை இடைவெளி விட்டிருப்பதும் அசாதாரணமாக ஒன்றாக வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த வாரம் மாசடைந்த காற்றை தமிழர்கள் சுவாசிக்க நேரிடும். இதனால், தமிழகத்தின் காற்றின் தரம் 200 - 300 அளவிற்கு உயரக் கூடும். அடுத்த வாரம் திடிரென ஒரு நாள் காலையில் கண்விழிக்கும் போது, புகை மூட்டமாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
ஆனால் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய விஷயம்.. தில்லியில் காற்று மாசுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது போல சென்னையில் விடுமுறை எல்லாம் கிடைக்காது. தில்லியில் காற்று மாசின் அளவு 600 - 700 அளவுக்கு மோசமடைந்ததால்தான் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
காற்று மாசு சென்னையைத் தாக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள நிலையில், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
தில்லியைச் சூழ்ந்துள்ள காற்று மாசு..
-
தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் ஜனவரியில் இருந்து முதல் முறையாக காற்று மாசின் அளவு கடந்த வெள்ளிக்கிழமை அவசரநிலைப் பிரிவில் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அத்துடன், பொது சுகாதார அவசரநிலையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கடுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) அறிவித்தது.
இந்நிலையில், தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடானது காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததன் காரணமாக சனிக்கிழமை மாலை 399 புள்ளிகளாக கீழிறங்கியது. எனினும், காற்று வேகம் இன்மையால் சனிக்கிழமை இரவுக்குள்ளாகவே மாசு அளவு அதிகரித்ததாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
தினமணி
தில்லியில் காற்று மாசு
----------------------------
சென்னை:
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை சூழ்ந்திருக்கும் மிகக் கடுமையான காற்று மாசு சென்னை உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையை நோக்கி வரலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
தில்லியிலும், துணை நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று மாசு அளவு பல இடங்களில் "மிகவும் கடுமை' பிரிவை நெருங்கியது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் காற்றின் மாசு ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், இதே காற்று மாசு சென்னையைக்
தாக்கக் கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை திணறடித்துக் கொண்டிருக்கும் காற்று மாசு, அடுத்த ஒரு வாரத்தில் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, சென்னை உட்பட கிழக்கு கடற்கரையோர நகரங்களைத் தாக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில், தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் இது பரவக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
காற்று மாசு காரணமாக தில்லியில் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் 500 புள்ளிகளை அதாவது இயல்பான அளவை விட 5 மடங்கு அதிகமாக மாசடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயப் பணிகள் முடிந்து, விவசாயக் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி வருகிறார்கள். பொதுவாக இந்த நடவடிக்கையால் ஏற்படும் காற்று மாசு தமிழகத்தைத் தாக்க வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் வடகிழக்குப் பருவ மழை, இந்த காற்று மாசு தமிழகத்தை நோக்கி வருவதை தடை செய்துவிடும். மழைக்காலத்தில் சென்னை மற்றும் தமிழகத்தில் தெளிவான காற்றும், சுளீர் வெயிலும் இருப்பது வழக்கம். அதற்காகவே கிழக்கில் இருந்து வரும் கடற்காற்றுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த முறை, காற்று மாசும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை இடைவெளி விட்டிருப்பதும் அசாதாரணமாக ஒன்றாக வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த வாரம் மாசடைந்த காற்றை தமிழர்கள் சுவாசிக்க நேரிடும். இதனால், தமிழகத்தின் காற்றின் தரம் 200 - 300 அளவிற்கு உயரக் கூடும். அடுத்த வாரம் திடிரென ஒரு நாள் காலையில் கண்விழிக்கும் போது, புகை மூட்டமாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
ஆனால் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய விஷயம்.. தில்லியில் காற்று மாசுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது போல சென்னையில் விடுமுறை எல்லாம் கிடைக்காது. தில்லியில் காற்று மாசின் அளவு 600 - 700 அளவுக்கு மோசமடைந்ததால்தான் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
காற்று மாசு சென்னையைத் தாக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள நிலையில், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
தில்லியைச் சூழ்ந்துள்ள காற்று மாசு..
-
தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் ஜனவரியில் இருந்து முதல் முறையாக காற்று மாசின் அளவு கடந்த வெள்ளிக்கிழமை அவசரநிலைப் பிரிவில் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அத்துடன், பொது சுகாதார அவசரநிலையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கடுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) அறிவித்தது.
இந்நிலையில், தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடானது காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததன் காரணமாக சனிக்கிழமை மாலை 399 புள்ளிகளாக கீழிறங்கியது. எனினும், காற்று வேகம் இன்மையால் சனிக்கிழமை இரவுக்குள்ளாகவே மாசு அளவு அதிகரித்ததாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
தினமணி
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|