புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 2%
bala_t
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%
prajai
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
284 Posts - 42%
heezulia
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
5 Posts - 1%
prajai
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 22, 2019 6:32 am

 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் GKZOZdcKTk56A3JdfGfd+E_1568953789

வனிதா பதிப்பக வெளியீடான, சிவபாரதி எழுதிய,
'விடுதலை வேங்கை' என்ற நுாலிலிருந்து:

ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சட்ட மறுப்பு இயக்கம்,
1921ல், காந்திஜியால் துவக்கப்பட்டது. ஆங்கிலேய அரசுடன்
ஒத்துழைக்கலாகாது என்பதே, அதன் கருத்து.

போராட்டம் தீவிரமானது. உத்தரபிரதேச மாநிலம்,
சவுரி சவுரா வீதிகளில், ஊர்வலம் நடைபெற்றது.

கடும் கோபத்தில், பலரை சுட்டுக் கொன்றனர், போலீசார்;
மக்கள் தெறித்து ஓடினர். ஆனால், ஒரு கட்டத்தில், அப்படியே
திரும்பி, போலீசாரை துரத்த, காவல் நிலையத்திற்குள் சென்று,
கதவை தாழிட்டுக் கொண்டனர்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள், காவல் நிலையத்தை
தீக்கிரையாக்கினர். இதில், எஸ்.ஐ., ஒருவர் உட்பட, 21 போலீசார்
இறந்தனர். இதனால், நாடு முழுதும் பெரும் கலவரம் வெடிக்கும்
என பயந்த, காந்திஜி, சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை,
'வாபஸ்' பெற்றார்.

நேரு, சித்தரஞ்சன்தாஸ் உள்ளிட்டோர் இதை ஏற்கவில்லை.
'காந்திஜி, தனிச்சையாக, எப்படி முடிவு எடுக்கலாம்...' என,
குறை கூறினர்.

இதன் விளைவு, புரட்சி எண்ணம் கொண்டோர், காந்திஜியின்
அமைதிப் போக்கை வெறுத்தனர்.

'ஆங்கிலேயரை ஒழிக்க, அகிம்சை வழி போதாது. மாறாக,
புரட்சி வழியில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான்
முடியும்...' என்று, பகத்சிங் போன்றோர் முடிவு செய்தனர்.

லாகூரில், 'நவ ஜவான் பாரத் சபா' என்ற, புரட்சி அமைப்பு
துவக்கப்பட்டது.

அக்., 30, 1928ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, ஆங்கிலேய
அதிகாரி, சைமனுக்கு எதிராக, லாலா லஜபதிராய் தலைமையில்,
கண்டன மற்றும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, லாலா லஜபதிராயை தாக்கி, கீழே தள்ளி, காலால்,
தலையிலும், மார்பிலும் மிதித்தனர், ஆங்கிலேய அதிகாரிகள்.
இந்த அடாவடி காரியத்தில் ஈடுபட்டவன், சாண்டர்ஸ் என்ற
போலீஸ்காரன்.

சில தினங்களில், லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.

இது, புரட்சியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
நெருங்கிய நண்பர்களான சுகதேவ் மற்றும் ராஜகுரு
உதவியுடன், லாலா லஜபதிராயை கொன்ற, சாண்டர்சை
தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

அதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு
நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி
தவறி சுட்டான், ராஜகுரு.

பைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்ற
போது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங்.

'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில்
நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.

இதைக் கேட்டு, பகத்சிங்கின் தந்தை, கிஷன்சிங் துடித்தார்.
பகத்சிங்கிற்காக வாதாட, அவரே முன் வந்தார்.

அதாவது, 'சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, பகத்சிங்
ஊரிலேயே இல்லை...' என்று, தன் வாதத்தை நிலைநாட்ட மனு
கொடுத்தார், கிஷன்சிங்.

இதை கேள்விப்பட்ட, பகத்சிங், தந்தைக்கு கடிதம் எழுதினான்.
அதில், 'ஒரு தந்தை என்ற முறையில், என் மீது கொண்ட
பாசத்தில், நீங்கள், எதை எதையோ செய்கிறீர்கள். தங்களின்
இந்த செயல், என் மன அமைதியை குலைத்து விட்டது.
என்னை தற்காத்துக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை...

'காரணம், என் புரட்சி இயக்கத்தின் கொள்கை அத்தகையது.
நான், அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுவதோ...
அன்று, நான் ஊரிலேயே இல்லை என்று கூறுவதோ... என்னை
பொறுத்தவரை கோழைத்தனமான செயல்...

'என்னை போன்று, கொடிய தண்டனைக்கு ஆட்பட்டு, இன்னும்
பல தோழர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நிலையோ,
அதே தான் எனக்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே தீர
வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு...

'சிறந்த லட்சியத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பற்று தான்,
ஒரு நாட்டின் வீரமிகு இளைஞர்களை, துாக்கு மேடை ஏற
செய்கிறது. லட்சியத்திற்காக, என் வாழ்வை தியாகம் செய்யப்
போகிறேன் என்பதை தவிர, எனக்கு ஆறுதல் ஏதேனும் உண்டா...'
என்று, வருத்தமாக எழுதி முடித்தான், பகத்சிங்.

ஆங்கிலேய அரசு, மார்ச், 31, 1931ல், பகத்சிங்கை துாக்கிலிட்டது.
-
----------------------------------

நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக