புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
68 Posts - 53%
heezulia
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
15 Posts - 3%
prajai
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
4 Posts - 1%
jairam
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 30, 2019 7:16 am

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! NADODI_STORY
-
ஓர் ஊரில் ராஜா ஒருவர் இருந்தார். அவர் சந்நியாசிகளிடம்
மிகுந்த மரியாதை செலுத்தி வந்தார்.அந்த ஊரில் புகழ்
பெற்ற சந்நியாசி ஒருவர் இருந்தார். அவரை அடிக்கடி
சென்று பார்த்து வந்த ராஜா, நாளடைவில் அவரது
பக்தரானார்.

ஒரு நாள் சந்நியாசியிடம், ‘சுவாமி, எங்களிடம் உள்ளது
அனைத்தும் உங்களிடமும் உள்ளது. நீங்களும்
சாப்பிடுகிறீர்கள், நாங்களும் சாப்பிடுகிறோம். நீங்களும்
உடை உடுத்துகிறீர்கள், நாங்களும் உடை உடுத்துகிறோம்.
உங்களிடம் பணம் இருக்கிறது, எங்களிடமும் பணம்
இருக்கிறது. உங்களுடைய தேவைகள் தானம், தட்சிணை
போன்றவற்றாலும், பிச்சை எடுப்பதாலும் பூர்த்தியாகிறது.

பிறகு உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?’
என்றார்.

‘நேரம் வரும்போது இதைப் பற்றி உனக்குக் கூறுகிறேன்”
என்று கூறி, ராஜாவை அனுப்பிவைத்தார் அந்த சந்நியாசி.

ஒரு நாள் ராஜா சந்நியாசியுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது ராஜாவின் கையைப் பார்த்த சந்நியாசி
மிகுந்த வருத்தமடைந்தார். இதைப் பார்த்த ராஜா, ‘எனது
கையைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி ஆனீர்கள்?
என்னாயிற்று?’ என்றார்.

சாது கூறினார்: ‘நாளை சூரிய உதயத்திற்கு முன்பு
நீ இறந்து விடுவாய். உன் கைரேகை இதைக் கூறுகிறதே…
நான் என்ன செய்ய முடியும்?’ என்றார்.

இதைக் கேட்ட ராஜா, கவலை நிறைந்த முகத்துடன்
அரண்மனைக்குத் திரும்பினார். உடனே தன்னுடைய
மந்திரி, ராஜகுமாரன், ராணி ஆகியோரைக் கூப்பிட்டு
நடந்ததைச் சொல்லி, அனைவரிடமும் ஜப மாலைகளை
எடுத்துக் கொடுத்து, ‘என்னுடைய மரணம் நாளை
நிகழப் போகிறது.

கடவுள் பெயரைச் சொல்வதால் என் மரணம் தள்ளிப்
போக வாய்ப்புண்டு. அதனால், இரவு முழுவதும்
அரண்மனையில் உள்ளவர்கள் எனக்காகப் பிரார்த்தனை
செய்யுங்கள்’ என்றார்.

அந்த இரவு அனைவருக்கும் துக்ககரமானதாகவே இருந்தது.
அனைவரும் பகவான் பெயரைச் சொல்லி ஜபித்துக்
கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல காலைப் பொழுது
வந்தது. ராஜாவும், அவரது குடும்பத்தாரும், மக்களும்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். காரணம், ராஜா
இறக்கவில்லை. உடனே தன் குடும்பத்தாரோடு
சந்நியாசியைப் பார்க்கக் கிளம்பினார் ராஜா.

சந்நியாசியின் இருப்பிடத்தை அடைந்து, அவரை
வணங்கி, ‘சுவாமி! என் வாழ்க்கை தப்பித்தது’ என்றார்.

‘ஆமாம், தப்பித்துவிட்டதுதான்’ என்றார் சந்நியாசி.

‘இன்று காலையில் நான் இறந்து விடுவேன் என்று எனது
எதிர்காலம் பற்றிக் கூறினீர்களே… உங்கள் வாக்கு
என்னவாயிற்று? பொய்த்துப் போய்விட்டதே…’ என்று
கர்வத்துடன் கேட்டார் ராஜா.

‘இரவு முழுவதும் உனது கண்களில் மரணமே நடமாடிக்
கொண்டிருந்தது. இரவு முழுவதும் நீ அமைதியற்று
இருந்தாய். உன்னிடம் எல்லா சுகபோகங்களும்
இருந்தாலும் நீ பயந்து கொண்டே நேற்றைய இரவைக்
கழித்தாய்.

ஒரு நாள் என்னிடம், ‘உனக்கும் எனக்கும்
(பொதுமக்களுக்கு- சந்நியாசிகளுக்கும்) என்ன வேறு
பாடு உள்ளது’ என்று நீ கேட்டாயே ஞாபகம் இருக்கிறதா?
அதற்குப் பதில் இதுதான்.

உனக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம்!
நீ மரணத்தை மறந்துவிட்டு வாழ்கிறாய்; நான் மரணத்தை
நினைத்துக் கொண்டு வாழ்கிறேன். எவன் முடிவை
முன்னால் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறானோ,
அவன்தான் சந்நியாசி’ என்றார்.

சந்நியாசி கூறியதைக் கேட்ட ராஜா தலைகுனிந்தார்.
சந்நியாசிக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள
வேறுபாட்டை நன்கு புரிந்து கொண்டார்.
===========================

தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 7:41 pm

எனக்கு புரியவில்லை ....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 09, 2019 8:08 pm



தன்னுடைய மரணம் எப்பொழுது நிகழும் என்பதை
அறிந்தவன் சந்நியாசி.

இருப்பினும் மரணத்தை முன்னால் வைத்துக் கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறான்
-
நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதை
உணராமல், வாழ்பவன் அரசன்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 09, 2019 8:11 pm

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Maxresdefault
-
அந்தகன்= எமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:20 pm

ayyasamy ram wrote:

தன்னுடைய மரணம் எப்பொழுது நிகழும் என்பதை
அறிந்தவன் சந்நியாசி.

இருப்பினும் மரணத்தை முன்னால் வைத்துக் கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறான்
-
நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதை
உணராமல், வாழ்பவன் அரசன்...

ம்ம்.. ஓகே அண்ணா புன்னகை ........ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:20 pm

ayyasamy ram wrote:யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Maxresdefault
-
அந்தகன்= எமன்

புரிந்தது ! .... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக