புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
5 Posts - 3%
prajai
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%
kargan86
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 23, 2019 7:03 pm

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!


காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கத்தை மோசடி செய்த அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், கனடா தப்பிச்சென்றார். இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய போது அர்ச்சகர் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE %E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D]ராஜப்பா குருக்கள்[/url] கைது செய்யப்பட்டார். 
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! Da66c6f6-126d-4336-a62c-e9315379c297-1






அவரை கும்பகோணம் அழைத்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. இந்த சிலை சேதடைந்தவிட்டதால் புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. 

இதற்காக பக்தர்களிடம் 100 கிலோ தங்கம் தானாமாக பெறப்பட்டு புதிய சிலை செய்யப்பட்டது. இந்நிலையில் சோமஸ்கந்தர் சிலையை செய்ததில் சுமார் 9 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனை உரிய முறையில் விசாரிக்குமாறு சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவீன முறையில் சோமஸ்கந்தர் சிலையில் உள்ள தங்கம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த சிலையை செய்ய கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 100 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்ததாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவாகரத்தில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உள்பட 10 பேரை கைது செய்தனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக மோமஸ்கந்தர் சிலையை செய்வதில் பங்காற்றிய ராஜப்பா குருக்கள் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ராஜப்பா குருக்கள் வெளிநாடு தப்பி ஓடியதாக ஒரு தகவலை அடுத்து அனைத்து விமான நிலையங்களில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர் கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தையடுத்து அவரை இந்தியாவிற்கு வந்தால் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். 

இந்நிலையில் அவர் கனடா நாட்டில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது பாதுகாப்பில் இருந்த விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்களை (87) நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜர் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வரும் ஜூலை 5ம் தேததி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர். 




நன்றி சமயம் 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 8:03 pm

ம்ம்ம்....தெய்வம் நின்று கொல்லும்,,,!!

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 9:50 pm

தெய்வம் நின்று கொல்லுமா?
யாகம் நடத்திய உடனேயே மழை வந்ததே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 5:14 pm

சக்தி18 wrote:தெய்வம் நின்று கொல்லுமா?
யாகம் நடத்திய உடனேயே மழை வந்ததே!
மேற்கோள் செய்த பதிவு: 1299605


இரண்டிற்கும் உள்ள சம்பந்தம் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரமணியன்  சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 24, 2019 6:45 pm

இதில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் . அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் , தெய்வ நம்பிக்கை இருந்தால் , தெய்வத்தின்மீது பயம் இருந்தால் இந்த மோசடியை செய்திருக்கமாட்டார் . அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு கல் . ஆக நம்பிக்கை இல்லாமலேயே , இத்தனை நாளும் அர்ச்சனை செய்து வந்திருக்கிறார் .

எனவே இதுபோன்ற போலி ஆத்திகர்களை விட , கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாத்திகர்கள் எவ்வளவோ மேல் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 7:03 pm

கடவுள் இல்லை என்று நாத்திகம் பரப்பிய தி மு க பிறகு கோவில்களின் தர்மகர்தாக்கள் போன்ற பதவிகளில் திமுக புள்ளிகளை நியமித்தார்கள்.
மக்களின் அதீத கடவுள் நம்பிக்கை /காணிக்கை செலுத்தினால் பலன் கிடைக்கும் போன்ற மக்களின் நாடித்துடிப்பு அறிந்து கோவில்கள் பணம் பண்ணும் வியாபார ஸ்தலமாகி விட்டது.

தனியார் நடத்தும் சில கோவில்களில் உண்டியலோ/கற்ப்பூர தட்டில் காசிடுவதோ கிடையாது.
செம்மையாகவே நடைபெறுகின்றன.

சென்னை அசோக் நகர் அனுமார் கோவில் /கோவையில் உள்ள ஒரு மில்லில் தென் திருப்பதி என்று கூறுகின்றனர் சிறப்பாக வழிபாடுகள் நடக்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 24, 2019 9:11 pm


கல் என்றால் அது கல், தெய்வம் என்றால் அது தெய்வம்!!
-
இதற்கு ஒரு நகைச்சுவை கதை உண்டு
-
குருக்கள் மனைவி தோசை சுட எண்ணெய் கேட்கிறாள்.
குருக்குள் மகனிடம், கோயிலில் பிள்ளையார் சிலைக்கு
மேலே எண்ணெய் இருக்கும் தூக்கு வாளியை எடுத்து
வரச் சொல்கிறார்...
-
சிறுவன் சொன்னான்:
அப்பா வாளி கைக்கு எட்டவில்லை என்று...
-
பிள்ளையார் சிலை மீது ஒரு காலை வைத்து ஏறி
எடுடா என்றாராம்....!!
-
-----------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2019 9:17 pm

அட ஆண்டவா!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 24, 2019 10:54 pm

மழைக்கு உடனே வந்த கடவுள் , இப்படியான குற்ற செயல்களுக்கு தண்டனை கொடுக்கவும் உடனே வரலாமே,நின்று ஏன் கொல்ல வேண்டும் என்ற பொருளில் கூறினேன் ஐயா.
தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 25, 2019 12:29 pm

சக்தி18 wrote:மழைக்கு  உடனே வந்த கடவுள் , இப்படியான குற்ற  செயல்களுக்கு தண்டனை கொடுக்கவும் உடனே வரலாமே,நின்று ஏன் கொல்ல வேண்டும் என்ற பொருளில் கூறினேன் ஐயா.
தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1299640


இல்லை சக்தி, 
மழை நிச்சயமாக வரும் என்று weather man கூறிய பிறகே 
யாகம் நாடகம் என நான் நினைத்தேன்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக