புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
13 Posts - 25%
prajai
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
2 Posts - 4%
Rutu
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
1 Post - 2%
சிவா
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
1 Post - 2%
viyasan
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
1 Post - 8%
Rutu
வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_m10வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளெருக்கு செடி வீட்டில் வளர்க்கலாமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 18, 2019 4:40 pm

வணக்கம்!

(எச்சரிக்கை 1: இக்கட்டுரையை ஆரம்பம் முதல் நிறைவு வரை ஊன்றிப் படிக்கவும். எதையாவது விட்டுவிட்டீர்களேயானால் அடியேன் பொறுப்பு எடுத்துக்கொள்ளமுடியாது.)

இன்று நாம் பார்க்க இருப்பது ஓர் அற்புதமான செடி. வீட்டில் அத்தியாவசியம் வளர்க்க வேண்டிய செடிகளில் ஒன்று இது ஆகும்.

இந்தச்செடி வறண்ட பிரதேசத்திலும் வளரும். ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும். இச்செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். இந்தச் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும். சில துளிகள் வெளி வந்தவுடன் தானே நின்று விடும்.

இந்தசெடி, துஷ்ட ஆவிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதாகவும், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை முடக்குவதாகவும் நம்புவதால், மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வீட்டு முன் இச்செடியை வளர்க்கின்றனர். சென்னையில் கொளத்தூரின் சில பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் இச்செடியை வளர்ப்பதை இன்றும்கூட நாம் பார்க்கலாம்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த செடி எது தெரியுமா? அது வெள்ளெருக்கஞ்செடி ஆகும்.
எருக்கஞ்செடிகளில் நீலம், வெள்ளை, முத்து என பல்வேறு வகைகள் உள்ளது. இதில், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் எருக்கஞ்செடி வேரில் விநாயகர் சிலை செய்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும், வெள்ளை எருக்கனில் லட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர்.

வெள்ளை எருக்கன் செடியை வீட்டின் முன்புறம் வளர்த்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்காமல் தடுக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

புதையல், ரத்தினங்கள், சிலைகள், தங்கம் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அரிதான பொருள்கள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

வெள்ளெருக்கு சிவனாருக்கு உகந்தது என்பர், வெள்ளெருக்கு செடி வீட்டின் முன் வைப்பது விஷேசம், அதன் வளர்ச்சி, வீட்டில் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும். இந்த செடியை தாண்டி பாம்புகள் வராது என்பதால், வீட்டு வாசலில் வெள்ளெருக்கு கட்டாயம் வளர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது தேவவிருக்ஷம் என்றும் கூறலாம்.

(எச்சரிக்கை 2: மேலே நீங்கள் படித்தது எதுவும் என்னுடைய கருத்து கிடையாது. இவை அனைத்தும் இண்டர்நெட், வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளாகும்.)

(எச்சரிக்கை 3: இனிமேல் வரக்கூடிய செய்திகள் அடியேனுடையது. ஆகையால் மிகக் கவனமாக படிக்கவேண்டியது உங்களுடைய தலையாய கடமையாகிறது.)

“ஐயா வணக்கம்! வெள்ளெருக்கஞ் செடி வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா?”

“கூடாது!”

“வீட்டில் வளர்க்கலாம் என இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் சொல்கிறதே!”

“இண்டர்நெட், வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளை, ஏதோ தேவவாக்கு போல நம்பி விடுவதால் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்! அந்த ஊடகங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு உண்டான ஆதாரங்கள் எதையும் காட்டுவதில்லை. வெறுமனே இது ஐதீகம், நம்முடைய முன்னோர்களின் பழக்கவழக்கங்கள் எனச் சொல்லி முடித்துவிடுவார்கள்!”

நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா! உங்களுடைய கருத்துக்கள்தான் எங்களுக்கு முக்கியம். ஏன் வளர்க்கக் கூடாது என நீங்கள் சொல்லுங்கள் ஐயா!

பாழடைந்த இடத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுவது சில விஷயங்கள். குட்டிச்சுவர், கரையான் புற்று, கள்ளிச்செடிகள், முட்செடிகள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வாழ்வதுது போன்றவை. அதில் ஒன்றுதான் இந்த வெள்ளெருக்கஞ்செடியும்! என்ன நம்பிக்கை வரவில்லையா? பாட்டி பாடுவதைக் கேளுங்கள்!

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.

இது நம்ம ஒளவைப்பாட்டி பாடியருளிய ‘நல்வழி’யில் வரும் பாடலாகும். இந்தப்பாடலின் பொருளைப் பார்ப்போமா?

நீதி மன்றத்தில் பொய்சாட்சி சொல்பவர்கள் வீட்டில், பேய் பிசாசு வந்து சேருமாம், வெள்ளெருக்கம்பூ செடிகள் முளைத்து படர்ந்து மலர்விட்டு கொழிக்குமாம், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாளாம், விஷ ஜந்தான பாம்பு வந்து குடி புகுந்து விடுமாம். இப்படி பல தண்டனைகள் நிகழுமாம்.

பாழடைந்த இடங்களில் வளரும் செடியை, வீட்டில் வளர்த்து, வாழுகின்ற வீட்டைப் பாழாக்கலாமா? சிந்திக்கவும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக