புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
Page 1 of 1 •
16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
#1297243சென்னை:
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால் போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெலுகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், சபரிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து 2018 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிநாதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்ததை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சபரிநாதன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கில் சபரிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது:
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் மண்டல அளவிலும், பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
காவல் துறையில் 523 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 டிஎஸ்பிக்கள், 2232 இன்ஸ்பெக்டர்கள், 15,475 சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பயிற்சி பெற்றுள்ளனர்.
திரைப்படங்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தை விளம்பரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த குற்றங்களை குறைப்பதற்கு அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.
வளர் இளம் பருவ (டீன் ஏஜ்) உறவு பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடும் போது, அதில் போக்சோ சட்டம் குறித்த எச்சரிக்கையை இடம்பெற செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழான ஆண்-பெண் காதல் திருமணம் செய்யும் போது, 7 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் 18 வயது வரை சிறுமிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வயதை 16 வயதாக குறைக்க வேண்டும். 16 வயதை தாண்டியவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால், போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
குற்றத்தின் தன்மை குறித்து அறியாத வயதில் கவர்ச்சி காரணமாக இதுபோன்ற குற்றங்களில் இளம் வயதினர் ஈடுபடுகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படாத ஆபாச காட்சிகள் இணைய தளங்களில் கிடைக்கின்றன.
இந்த படங்களும், வீடியோக்களும் கையில் வைத்திருக்கும் செல்போனில் எளிதாக கிடைக்கின்றன. இதுபோன்ற இணைய தளங்களைப் பார்க்கும் இளம் வயதினர் தவறான பாதைக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பல திரைப்படங்களில் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவை பெண்களையும், பெண் குழந்தைகளையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழலை ஏற்படுத்திவிடுகின்றன.
இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பாலியல் குற்றங்கள், போக்ேசா சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனை, அதனால் வாழ்வு சீரழிவது போன்றவை குறித்து இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்.
சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்சோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
தினகரன்
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால் போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெலுகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், சபரிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து 2018 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிநாதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்ததை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சபரிநாதன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கில் சபரிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது:
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் மண்டல அளவிலும், பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
காவல் துறையில் 523 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 டிஎஸ்பிக்கள், 2232 இன்ஸ்பெக்டர்கள், 15,475 சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பயிற்சி பெற்றுள்ளனர்.
திரைப்படங்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தை விளம்பரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த குற்றங்களை குறைப்பதற்கு அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.
வளர் இளம் பருவ (டீன் ஏஜ்) உறவு பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடும் போது, அதில் போக்சோ சட்டம் குறித்த எச்சரிக்கையை இடம்பெற செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழான ஆண்-பெண் காதல் திருமணம் செய்யும் போது, 7 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் 18 வயது வரை சிறுமிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வயதை 16 வயதாக குறைக்க வேண்டும். 16 வயதை தாண்டியவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால், போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
குற்றத்தின் தன்மை குறித்து அறியாத வயதில் கவர்ச்சி காரணமாக இதுபோன்ற குற்றங்களில் இளம் வயதினர் ஈடுபடுகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படாத ஆபாச காட்சிகள் இணைய தளங்களில் கிடைக்கின்றன.
இந்த படங்களும், வீடியோக்களும் கையில் வைத்திருக்கும் செல்போனில் எளிதாக கிடைக்கின்றன. இதுபோன்ற இணைய தளங்களைப் பார்க்கும் இளம் வயதினர் தவறான பாதைக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பல திரைப்படங்களில் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவை பெண்களையும், பெண் குழந்தைகளையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழலை ஏற்படுத்திவிடுகின்றன.
இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பாலியல் குற்றங்கள், போக்ேசா சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனை, அதனால் வாழ்வு சீரழிவது போன்றவை குறித்து இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்.
சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்சோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
தினகரன்
Re: 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
#1297246முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
#1297287- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
குற்றத்தின் தன்மை குறித்து அறியாத வயதில் கவர்ச்சி காரணமாக இதுபோன்ற குற்றங்களில் இளம் வயதினர் ஈடுபடுகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படாத ஆபாச காட்சிகள் இணைய தளங்களில் கிடைக்கின்றன.
இந்த படங்களும், வீடியோக்களும் கையில் வைத்திருக்கும் செல்போனில் எளிதாக கிடைக்கின்றன. இதுபோன்ற இணைய தளங்களைப் பார்க்கும் இளம் வயதினர் தவறான பாதைக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.
பாலியல் குற்றங்களுக்கு காரணம்.
முன்பு இலைமறை காயாக இருந்த விசயம்
தற்போது யாரும் எப்போது வேண்டுமானாலும்
எளிதாக பார்க்க கூடியதாக மாறி விட்டது.
இதை பார்த்து பார்த்து சீரழிபவர்கள் கணக்கில்
அடங்காது. இது இருபாலருக்கும் பொறுந்தும்.
தற்போதய செல்போன் யுகம் பல சீர்கேட்டிற்கு
காரணம் என்பதை மறுப்பதிற்கில்லை.
Re: 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
#0- Sponsored content
Similar topics
» பொதுமக்களுக்கு இடையூறாக திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள்: மாலைக்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|