புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
1 Post - 1%
prajai
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 15, 2019 2:29 pm

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே 201706230946413767_thiruvarur-thiyagarajar-temple-padam-worship_secvpf
-
மனம் மொழி உடம்பு ஆகியவற்றால் உயிர்கள் செய்யும்
செயல்கள் (நன்மை, தீமைகள்) கர்மம் அல்லது வினை
எனப்படும்

ஓர் உயிர் பல பிறவிகளில் செய்த செயல்கள் அல்லது
கன்மங்களின்தொகுப்பு சஞ்சிதவினை அல்லது
பழவினை எனப்படும்

ஒரு உயிர் எடுத்துள்ள இப்பிறப்பில் செய்யும்நல்வினையும்
தீவினையும் ” ஆகாமியவினை. அல்லது வருவினை ”
எனப்படும்

ஓர் உயிர் எடுத்துள்ள பிறவியில் அனுபவிப்பதற்கென்
று அமைந்துள்ள வினை ” பிராரத்த வினை, அல்லது
நுகர் வினை எனப்படும் ,
இது சஞ்சிதவினையின் ஒரு தொகுப்பில் இப்பிறவியில்
நாம் அனுபவிப்பதற்கு உரிய ஒரு பகுதியே

நாம் செய்த வினைகளை நாமே அனுபவிப்பதைத்தான்
ஊழ் அல்லது விதி என்கிறோம்.

இந்த மூவை வினைகளும் இல்லாமல் போனால் பிறப்பும்
இறப்பும் இல்லாது போகும் இவ்வுயிர் சிவலோகத்தில்
சேரந்திருக்கும் இதற்கு பிறப்பு இறப்பு இல்லை என்பதாம்.
இதனை முக்திபேறு என்கிறோம்

அறிந்தும் அறியாமலும் பல பிறவிகளில் செய்த வினைகளில்
ஒரு பகுதியை கழிப்பதற்கு இந்த பிறப்பை நமக்கு இறைவன்
இந்த பிறப்பை அளித்துள்ளார்.

நாம் என்ன செய்கிறோம். மேலும் வினைகளை சேர்த்து
கொள்கிறோம. இதனால் மீண்டும் மீண்டும் பிறப்பு வந்து
கொண்டே இருக்கும் என்பதில் சந்தேமில்லை.

” பிறந்தோர் உறவது பெருகியதுன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம் ”

எடுத்த இப்பிறப்பில் மேலும் வினைகளை செய்யாமல்
இருப்பது அவசியமாகிறது. வினைகளை செய்யாமல்
இருக்கவும் முடியாது

கடவுளை கண்ட நாவுக்கரசர் சுவாமிகள் வினைகள்
ஒழிவதற்கு கூறியுள்ள வழிகளை காண்போம்,

” ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே

தி,6/ பதி 95 / பாட3

இறைவர் திருக்கரங்களில் நாம் ஒரு கருவியே .
அப்பெருமானார் ஆட்டுவித்தால் நாம் ஆடுகிறோம்,

பந்து ஓடுகின்றது, பந்து தானே ஓட முடியாது
உதைத்தவர் ஒருவர் இருக்கின்றார்
இதைப்போல இறைவர் நம் மூலம்
செயல்படுகின்றார் என்று எண்ணி தன்முனைப்பில்லாமல்
செயல்களைச் செய்ய வேண்டும்

இறைவர் ஆட்டுவிக்க
நாம் ஆடுகின்றோம் என்று நினைக்க வேண்டும்

நாம் செய்ய வில்லை
எல்லாம் இறையருளால் நடக்கின்றன என்று
எண்ணும் பொழுது வருவினை அல்லது
ஆகாமிய வினை இல்லையாம்

இறைவுணர்வுடன் செயல்களை செய்தல் வேண்டும்
இறை உணர்வுடன் செய்யும் போது வினைகள் சேருவதில்லை

நாவுகரசர் பெருமானார் தமக்கு விதியாய் வாய்த்த
துன்பங்களை சிவத்தொண்டினால் வென்றார் என்பதை
நாம் அறிவோம்

சுண்ணாம்பு காளவாயை குளிரும்படி செய்தது
கொல்ல வந்த மதயானையை பணிய வைத்தது
நஞ்சை அமுதாமாக்கியது
சிவபெருமான் திருவடியை தம் முடிமீது சூட்டியது

இவையெல்லாம் தான் செய்த சிவத்தொண்டினால்
அல்லவா அவர் வினைப்பயனை தவிர்த்தது
நுகர்வினையால் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எல்லாம் இறையருளே என்று எண்ணி சிவனடியார்கள்
விருப்பு வெறுப்பின்றி அனுபவிப்பார்கள்
=============================

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம் &
vpoompalani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக