புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
3 Posts - 2%
prajai
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
1 Post - 1%
bala_t
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
284 Posts - 42%
heezulia
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
5 Posts - 1%
prajai
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_m10மனித வாழ்க்கையின் உண்மை...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித வாழ்க்கையின் உண்மை...!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:26 am


கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்...!


நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் 
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!


இதற்கு கழுதை சொன்னது


நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!


கடவுள் 
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!


மனித வாழ்க்கையின் உண்மை...! 1f415 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f415 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f415 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f415 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f415 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f415


அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்...!


நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். 
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!


இதற்கு நாய் கூறியது :


கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 
15 வருஷம் போதும்...!


கடவுள் 
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!


மனித வாழ்க்கையின் உண்மை...! 1f412 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f412 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f412 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f412 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f412 மனித வாழ்க்கையின் உண்மை...! 1f412


அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்...!


நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். 
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். 
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!


இதற்கு குரங்கு கூறியது :


20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!


கடவுளும் 
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!


மனித வாழ்க்கையின் உண்மை...! 1f474???? மனித வாழ்க்கையின் உண்மை...! 1f474???? மனித வாழ்க்கையின் உண்மை...! 1f474???? மனித வாழ்க்கையின் உண்மை...! 1f474???? மனித வாழ்க்கையின் உண்மை...! 1f474???? மனித வாழ்க்கையின் உண்மை...! 1f474????


கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார்...!


நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்
நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ
20 வருடங்களுக்கு வாழ்வாய்...!


இதற்கு மனிதன் கூறினான் :


20 வருஷம் ரொம்ப குறைவு...! 
கழுதை வேண்டாம் என்ற 
30 வருடங்களையும் 
நாய் வேண்டாம் என்ற 
15 வருடங்களையும் 
குரங்கு வேண்டாம் என்ற 
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!


கடவுள் 
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!


அன்று முதல்
மனிதன் முதல் 
20 வருடங்களை 
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!


கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 
30 வருடங்களை
கழுதை போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!


குழந்தைகள் 
வளர்ந்தபிறகு அடுத்த 
15 வருடங்களுக்கு 
அவன் வீட்டின் நாயாக இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். 
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!


வயதாகி, Retire ஆன 
பிறகு குரங்கு போல் 
10 வருடங்களுக்கு 
மகன் வீட்டிலிருந்து 
மகள் வீட்டிற்கும், 
மகள் வீட்டிலிருந்து 
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!


மனித வாழ்க்கையின் உண்மை...!


நன்றி வாட்ஸப் !




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 12:30 pm

Code:

நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்
நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ
20 வருடங்களுக்கு வாழ்வாய்...!


இதற்கு மனிதன் கூறினான் :


20 வருஷம் ரொம்ப குறைவு...!
கழுதை வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
நாய் வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
குரங்கு வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!


கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!

மனிதனுக்கு அன்றே ஆசை பிறந்து விட்டது..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்
நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ
20 வருடங்களுக்கு வாழ்வாய்...!


இதற்கு மனிதன் கூறினான் :


20 வருஷம் ரொம்ப குறைவு...!
கழுதை வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
நாய் வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
குரங்கு வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!


கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!

மனிதனுக்கு அன்றே ஆசை பிறந்து விட்டது..
மேற்கோள் செய்த பதிவு: 1296326


அதன் வினையைத்தான் நாம் இப்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக