புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
42 Posts - 63%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 20, 2019 8:45 pm

இடாநகர்: 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என, நாங்கள் கூறுவதில்லை; அப்படி கூறவும் மாட்டோம்,' என, காங்., தலைவர் ராவடகிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இடாநகரில் நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது:மத்தியில், காங்., ஆட்சி இருந்த போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. காங்., ஆட்சிக்கு வந்தால், வட கிழக்கு மாநிலங்களுக்கு, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறார். 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என்கிறார்; ஆனால், 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என, நாங்கள் கூறுவதில்லை; அப்படி கூறவும் மாட்டோம்..வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் துவங்க, கடனுதவி அளிக்காமல், தொழிலதிபர்களின், 3.5 லட்ச கோடி ரூபாய் கடனை, பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 20, 2019 8:59 pm

புதுடில்லி : காங்.,கில் ஜனநாயகம் கிடையாது. காங்., ஓட்டு வங்கி அரசியலையும், வாரிசு அரசியலையும் முன்னிலைப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மோடி தனது புதிய வலைதள பக்கத்தில் ([You must be registered and logged in to see this link.] எழுதி உள்ள கட்டுரையில் காங்., மற்றும் ராகுல் குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர், 2014 ல் வாரிசு அரசியலுக்கு எதிராக நேர்மை, வளர்ச்சி, பாதுகாப்பு, ஓட்டுவங்கி அரசியலுக்கு மாற்றாக மக்கள் ஓட்டளித்தனர். அதன் விளவைாக இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2014 ல் வாரிசு அரசியல் இல்லாத கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஒரு குடும்பத்தை முன்னிலை படுத்தியதற்கு பதில் இந்தியாவை முன்னிலைப்படுத்தி அரசு பணிகள் நடந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.முந்தைய காங்., ஆட்சியில் அனைத்து அரசு இயந்திரங்களும் சிதைக்கப்பட்டது. பாதுகாப்பு துறையை வருமானம் ஈட்டும் துறையாக மட்டுமே காங்., பார்த்து வந்தது. ஒவ்வொரு இடைத்தரகருக்கும் ஒரு குடும்பத்துடன் தொடர்பு உள்ளது. நாங்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கூட காங்., கேள்வி கேட்கிறது. காங்.,ன் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. காங்., கட்சியின் தலைமையே பெரிய ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளது. அவர்களை பொருத்தவரை காங்., மட்டும் தான் சரி. மற்ற அனைவரும் தவறானவர்கள். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக