புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாகஉறவு.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
First topic message reminder :
நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக் காட்டப்பட்டுள்ளன. நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன. பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும், பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்) பாடல் 1. தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா லெங்ங னறித லுலகியலை - முன்னுவந் துன்னை யறிக முதல். பாடல் 2. நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை. பாடல் 3. ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத் தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார் தீங்கினைத் தீப்படுந் தீ ! பாடல் 4. உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே லென்னை பயக்குமோ சொல் ! இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும். நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை), இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற் கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன) |
மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கமளித்துள்ளீர்கள் நந்திதா! நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
https://eegarai.darkbb.com/-f17/-t465-10.htm
இந்த பதிவு ஈகரையில ஏற்கனவே உள்ளது என்பதை நினைவு கூறுகிறேன்..!
இந்த பதிவு ஈகரையில ஏற்கனவே உள்ளது என்பதை நினைவு கூறுகிறேன்..!
ஆம் பாடல் உள்ளது, ஆனால் விளக்கம் இப்பொழுதுதான் கிடைத்துள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !
ஓங்கி நீண்டு உயர்ந்த பனை மரம் போல் வளர்ந்தென்ன பயன்? தன் மனத்திலுள்ள தீய எண்ணங்களை
நினைத்து அதனை விலக்காதாரை அவருள்ளத்திலுள்ள தீங்கினை எரிப்பது போல் தீயானது
அவரையே எரித்து விடும்
மிக்க நன்றி அக்கா , மிக சிறந்த கருத்துக்கள்.
தமிழ் மொழியின் மேன்மை என்னை வியப்படையசெய்கிறது
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !
ஓங்கி நீண்டு உயர்ந்த பனை மரம் போல் வளர்ந்தென்ன பயன்? தன் மனத்திலுள்ள தீய எண்ணங்களை
நினைத்து அதனை விலக்காதாரை அவருள்ளத்திலுள்ள தீங்கினை எரிப்பது போல் தீயானது
அவரையே எரித்து விடும்
மிக்க நன்றி அக்கா , மிக சிறந்த கருத்துக்கள்.
தமிழ் மொழியின் மேன்மை என்னை வியப்படையசெய்கிறது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
எனக்கு எதற்கு நன்றியெல்லம். ஈகரையில் எழுத வாய்ப்புக் கொடுத்தமைக்கு நான் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடப்பாடுள்ளவள்
அன்புடன்
நந்திதா
எனக்கு எதற்கு நன்றியெல்லம். ஈகரையில் எழுத வாய்ப்புக் கொடுத்தமைக்கு நான் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடப்பாடுள்ளவள்
அன்புடன்
நந்திதா
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
அக்கா மிக்க நன்றி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இளவல் திரு தண்டாயுத பாணி
வணக்கம்
சிந்நாட்களுக்கு முன் என் அன்புக்குரிய இளவல் திரு கிருபை ராஜன் ஒரு வினா எழுப்பி இருந்தார். அதற்கான விடை எழுத நேரமில்லாது போயிற்று. மதிப்புக்குரிய சிவா அவர்களின் அனுமதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதைப்பதிவு செய்கிறேன்
திரு முருகனுக்கு ஆறு முகங்கள். அவைகளை வரிசைப் படுத்து முகத்தான் அருணகிரி நாதர்
ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
என்று ஆறு திருமுகங்களுக்கும் விளக்கம் கூறிய அருண கிரியார் திருமுருகனிடமே வேண்டுகின்றார்.
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
அப்படியெனின் அந்த ஆறு முகங்களுக்குக் காரணம் என்னை?
ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததனால் ஆறு குழந்தைகளாகி பிறகு ஒன்றாகச் சேர்த்து ஓரூருவம் ஆக்கினர் என்பது புராணம். புராணங்களுக்குப் பின் உண்மைகள் மறைந்திருக்கும். கார்த்திகை என்பது அக்னி நட்சத்திரம். அவை எண்ணிக்கையில் ஆறு. வாக்கிற்கு அக்னி என்ற பெயரும் உண்டு என்கிறது நிருக்தம். அந்த வாக்கும் ஆறு பகுதிகளால் ஆனது.
அவை வர்ணம் ஸ்வரம் மாத்திரை பலம், சாமம் சந்தானம். விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன். வேத மந்திரம் கூறுகிறது
வாக் ஏஷா வை சுப்ரஹ்மண்யம் ஆஸீத். நாம் பேசும் இந்த வாக்குத்தான் சுப்ரமண்யம் ஆயிற்று. உலகின் முதன் மொழியான தமிழுக்கு இறைவன் முருகன் என்பது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட உண்மை.
கல்வி இரண்டு வகைப் படும் ஒன்று கேட்டுத் தெரிந்து கொளவது மற்றது உண்ர்ந்து தெரிந்து கொள்வது. இறைவனை ஒருமுறை வலம் வந்து மாங்கனியைப் பெற்றுக் கொண்டார் விநாயகன். ஆகவே முருகன் உணர்ந்து அறிந்து கொள்ள எடுத்துக் கொண்ட நிலை ஆஸ்ரமங்களின் முதற்படியில் உள்ள ப்ரம்மசரியம். அதற்கு முக்கியமான ஒன்று தண்டம் ( கம்பு அல்லது கோல்) காரணம் இந்தக் கம்பைப் போல் என்னுடைய படிப்பில் உறுத்தியாக இருப்பேன் என்று கொள்வதற்காக. தண்டமே ஆயுதமாக ஆனதால் முருகனுக்கு தண்ட பாணி ( பாணி என்றால் கை கையில் த்ண்டத்தை வைத்திருப்பதால்) என்றும் தண்டத்தையே ஆயுதமாகக் கொண்டு இருப்பதால் தண்டாயுத பாணி என்ற பெயரும் உண்டாயிற்று, மனம் என்னும் நிலத்தைப் பண் படுத்தி இறை என்னும் பயிரை விளைவிப்பதால் அந்தத் தலத்துக்கு பழனி (பழநி அல்ல) என்ற பெயர் ஏற்பட்டது. பழனம் என்றால் விளை நிலம். சடகோபர் என்னும் நம்மாழ்வார் என்றும் புகழப் பெற்ற வைணவ அடியார் தன்னைப் பற்றிக் கூறுங்கால் விளை நிலங்கள் சூழப் பெற்ற திருக்குருகூரில் அவதரித்த என்ற பொருள் படும்படியாகத் தம்மை "பழனக் குருகூர்ச் சடகோபன்" என்றார்.
இன்னும் விளக்கம் வேண்டின் தயங்காது எழுதுக. தெரிந்த வரை தருகிறேன்
திரு சிவா அவர்கள் அனுமதி வேண்டி நிற்கும்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
சிந்நாட்களுக்கு முன் என் அன்புக்குரிய இளவல் திரு கிருபை ராஜன் ஒரு வினா எழுப்பி இருந்தார். அதற்கான விடை எழுத நேரமில்லாது போயிற்று. மதிப்புக்குரிய சிவா அவர்களின் அனுமதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதைப்பதிவு செய்கிறேன்
திரு முருகனுக்கு ஆறு முகங்கள். அவைகளை வரிசைப் படுத்து முகத்தான் அருணகிரி நாதர்
ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
என்று ஆறு திருமுகங்களுக்கும் விளக்கம் கூறிய அருண கிரியார் திருமுருகனிடமே வேண்டுகின்றார்.
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
அப்படியெனின் அந்த ஆறு முகங்களுக்குக் காரணம் என்னை?
ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததனால் ஆறு குழந்தைகளாகி பிறகு ஒன்றாகச் சேர்த்து ஓரூருவம் ஆக்கினர் என்பது புராணம். புராணங்களுக்குப் பின் உண்மைகள் மறைந்திருக்கும். கார்த்திகை என்பது அக்னி நட்சத்திரம். அவை எண்ணிக்கையில் ஆறு. வாக்கிற்கு அக்னி என்ற பெயரும் உண்டு என்கிறது நிருக்தம். அந்த வாக்கும் ஆறு பகுதிகளால் ஆனது.
அவை வர்ணம் ஸ்வரம் மாத்திரை பலம், சாமம் சந்தானம். விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன். வேத மந்திரம் கூறுகிறது
வாக் ஏஷா வை சுப்ரஹ்மண்யம் ஆஸீத். நாம் பேசும் இந்த வாக்குத்தான் சுப்ரமண்யம் ஆயிற்று. உலகின் முதன் மொழியான தமிழுக்கு இறைவன் முருகன் என்பது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட உண்மை.
கல்வி இரண்டு வகைப் படும் ஒன்று கேட்டுத் தெரிந்து கொளவது மற்றது உண்ர்ந்து தெரிந்து கொள்வது. இறைவனை ஒருமுறை வலம் வந்து மாங்கனியைப் பெற்றுக் கொண்டார் விநாயகன். ஆகவே முருகன் உணர்ந்து அறிந்து கொள்ள எடுத்துக் கொண்ட நிலை ஆஸ்ரமங்களின் முதற்படியில் உள்ள ப்ரம்மசரியம். அதற்கு முக்கியமான ஒன்று தண்டம் ( கம்பு அல்லது கோல்) காரணம் இந்தக் கம்பைப் போல் என்னுடைய படிப்பில் உறுத்தியாக இருப்பேன் என்று கொள்வதற்காக. தண்டமே ஆயுதமாக ஆனதால் முருகனுக்கு தண்ட பாணி ( பாணி என்றால் கை கையில் த்ண்டத்தை வைத்திருப்பதால்) என்றும் தண்டத்தையே ஆயுதமாகக் கொண்டு இருப்பதால் தண்டாயுத பாணி என்ற பெயரும் உண்டாயிற்று, மனம் என்னும் நிலத்தைப் பண் படுத்தி இறை என்னும் பயிரை விளைவிப்பதால் அந்தத் தலத்துக்கு பழனி (பழநி அல்ல) என்ற பெயர் ஏற்பட்டது. பழனம் என்றால் விளை நிலம். சடகோபர் என்னும் நம்மாழ்வார் என்றும் புகழப் பெற்ற வைணவ அடியார் தன்னைப் பற்றிக் கூறுங்கால் விளை நிலங்கள் சூழப் பெற்ற திருக்குருகூரில் அவதரித்த என்ற பொருள் படும்படியாகத் தம்மை "பழனக் குருகூர்ச் சடகோபன்" என்றார்.
இன்னும் விளக்கம் வேண்டின் தயங்காது எழுதுக. தெரிந்த வரை தருகிறேன்
திரு சிவா அவர்கள் அனுமதி வேண்டி நிற்கும்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|