புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
4 Posts - 3%
bala_t
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
290 Posts - 42%
heezulia
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_m10 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 04, 2019 12:05 pm


புதுடெல்லி:

காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர்
விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின்
போது பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய
விமானப்படை விமானி அபிநந்தன் அந்த நாட்டு
ராணுவத்திடம் சிக்கி கொண்டார்.

ஜெனீவா ஒப்பந்தத்தின் படியும், உலக நாடுகளின்
நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும் 3 நாளில் அவரை பாகிஸ்தான்
இந்தியாவிடம் ஒப்படைத்தது. இது நாட்டு மக்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரைப்போன்று பாகிஸ்தான் சிறைகளில் வாடும் ராணுவ
வீரர்களையும் மத்திய அரசு மீட்டு வர வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே
நடந்த போரில் 54 ராணுவ வீரர்கள் மாயமானார்கள்.
அவர்களில 30 பேர் ராணுவத்தை சேர்ந்தவர்கள். இதில்
ஒரு லெப்டினென்ட், 8 கேப்டன்கள், 2 பேர் இரண்டாம் நிலை
லெப்டினென்டுகள், 6 மேஜர்கள், 2 சுபேதார்கள்,
3 நாயக் லெப்டினென்ட்கள், ஒரு ஹவில்தார்,
5 துப்பாக்கியாளர்கள் மற்றும் 2 சிப்பாய்கள் அடங்குவர்.

இவர்கள் தவிர 24 பேர் இந்திய விமானப்படையை
சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பைலட் அதிகாரிகள்,
ஒருவர் விங் கமாண்டர், 4 ஸ்குவாட்ரன் லீடர்கள் மற்றும்
பைலட் லெப்டி ரான்ட்கள் ஆவர். இவர்கள் அனைவரும்
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அந்த
நாட்டு சிறைகளில் 48 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு
வருகின்றனர்.

அவர்களை அங்கிருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க
வேண்டும் என ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய
அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 48 ஆண்டுகளாக
திரும்ப திரும்ப மனு அளித்தும், போராட்டம் நடத்தியும்
அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என
தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் பிடியில் ராணுவ வீரர்கள் இருப்பதற்கான
ஆதாரங்கள் மற்றும் சர்வதேச பத்திரிகை செய்திகள்
குறித்த தகவல்களும் அளிக்கப்பட்டன என ராணுவ
வீரர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
-
===================================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 04, 2019 12:07 pm



1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது மாயமான
இந்திய விமானப்படை அதிகாரி லெப்டினென்ட்
விஜய் வசந்த்தாம்பேயின் மனைவி தமயந்தி தாம்பே (70)
கூறும்போது, "திருமணமான 18-வது மாதத்தில் போருக்கு
சென்ற எனது கணவர் மாயமானார்.

அரசிடம் ஆதாரத்துடன் கோரிக்கை விடுத்தும் எந்த
நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.''

இதுகுறித்து தகவல் அறிய சர்வதேச கோர்ட்டை நாட
குஜராத் ஐகோர்ட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் உத்தரவு
பெற்றேன். அதற்கு மத்திய அரசு தடை உத்தரவு பெற்றது.
தற்போது நான் சொந்த நாட்டுக்கு எதிராகவே
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறேன்.

இவரைப்போன்று பஞ்சாப் மாநிலம் மால்வா பகுதியை
சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில்
அடைக்கப்பட்டிருப்பார்கள் என அவர்களது குடும்பத்தினர்
கருதுகின்றனர்.

அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்
படி பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து மூலம் பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான்கானுக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

வங்காளதேச எல்லையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில்
லக்ரா துர்காட் கிராமத்தை சேர்ந்த ஹவில்தார் தரம்பால்சிங்
பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
போரில் அவர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் முன்னால் ராணுவ வீரர் அளித்த தகவலின் படி அவர்
பாகிஸ்தான் சிறையில் கைதியாக உயிருடன் இருப்பது
தெரிய வந்தது. இதே போன்று பரித்கோட்டை சேர்ந்த எல்லை
பாதுகாப்பு படைவீரர் சுர்ஜித்சிங்கும் பாகிஸ்தானின்
காட்லாக்பத் சிறையில் இருப்பதாக அவரது மனைவி
ஆங்ரேஷ் கவுர், மகன் ஆம்ரிக் கவுர் தெரிவிக்கின்றனர்.

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர்.
ஆனால் எந்த பயனும் இல்லை என ஆம்ரிக் கவுர் கூறினார்.
நான் பிறந்த சில நாட்களிலேயே 1971 டிசம்பர் 4-ந்தேதி
எனது தந்தையை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து சென்று
விட்டது என்றும் வருத்தப்பட்டார்.

இவர்களை போன்று 1971-ம் ஆண்டு போரில் பாகிஸ்தானிடம்
சிக்கிய ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில்
உள்ளனர். அபிநந்தனை போன்று தங்களது குடும்பத்தை
சேர்ந்த ராணுவ வீரர்களையும் மீட்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.
-
--------------------------------
மாலைமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக