புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்
Page 1 of 1 •
விலங்குகளின் தோலின் மூலம் மிருதங்கத்தை உருவாக்கும்
சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், மிருதங்க வித்வானாக
உயர ஆசைப்படுவதைப் பற்றிய திரைப்படம் இது.
கர்நாடக இசைத் துறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின்
ஆக்கிரமிப்பில் இருப்பதை, அந்த இசை எளிதில்
அணுகப்படாத புனிதப் பொருளாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும்
அரசியலை, ஆவேசமான குரலில் அல்லாமல் இயல்பான
உரையாடலில் முன்வைக்கும் இந்தப் படம், திறமையும்
விடாமுயற்சியும் கொண்ட எவனொருவனும், இந்தக் கதவுகளை
எப்படி உதைத்து திறக்க முடியும் என்கிற எதிர் அரசியலையும்
இயல்பாகப் பேசுகிறது-
-
ஜி.வி.பிரகாஷ் (பீட்டர் ஜான்சன்) விளிம்புநிலை சமூகத்தைச்
சேர்ந்த இளைஞன். அவனுடைய தந்தையான குமரவேல்
(ஜான்சன்) மிருதங்க வாத்தியத்தைத் தயாரிப்பவர். கல்வியில்
நாட்டமில்லாமலும் எவ்வித இலக்கும் இல்லாமலும் விஜய்
ரசிகனாக சுற்றிக் கொண்டிருக்கும் பீட்டர், ஒரு தற்செயலான
கணத்தில் மிருதங்க வித்வானான நெடுமுடி வேணுவின்
(வேம்பு ஐயர்) அசாதாரண திறமையைக் கண்டு வியந்து
போகிறான்.
அன்றிலிருந்து அவனுடைய வாழ்க்கை திசை மாறுகிறது.
அவரைப் போன்றே தானும் ஒரு வித்வானாகி, கர்நாடக
இசைக் கச்சேரியில் வாசிக்கவேண்டும் என்கிற லட்சியத்தை
மேற்கொள்கிறான்.
ஆனால் அது அத்தனை எளிதான பாதையாக அமையவில்லை.
----------------
சாதி என்னும் அரசியல், பிரம்மாண்டமான சுவராக குறுக்கே வந்து நிற்கிறது. கூடவே வர்க்க அரசியலும். எனவே அவன் பல்வேறுவிதமாக அலைக்கழிக்கப்படுகிறான். என்றாலும் விடாமுயற்சியினாலும் குரு பக்தியினாலும் தன் இலக்கை எவ்வாறு அவன் அடைகிறான் என்பதை உணர்ச்சிகரமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.
சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் பாத்திரத்தில் வெகு அநாயசமாகப் பொருந்திப் போகிறார் ஜி.வி.பிரகாஷ். ‘நாச்சியார்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘நான் உலகத்திலேயே நம்பர் ஒன் மிருதங்க வித்வானாக வரணும் சார்’ என்று அப்பாவித்தனமாக முறையிடுவதில் துவங்கி ‘உன்னால வேணா வாசிக்க முடியாம போகலாம். நான் ஜெயிச்சுக்காட்டுவேன்’ என்று தந்தையிடம் ஆத்திரத்துடன் எகிறுவது வரை பல இடங்களில் தன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார்.
நெடும் அனுபவமும் அசாதாரண திறமையும் கொண்ட ஒரு நடிகரால், ஒரு திரைப்படத்தை எத்தனை உயரத்திற்குக் கொண்டு செல்லமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் நெடுமுடி வேணு. உயர்வு மனப்பான்மையும் பாரம்பரிய இசைப் பாணியின் மீது அசைக்க முடியாத பக்தியும் கொண்ட ஒரு மிருதங்க வித்வானைத் தன் அற்புதமான உடல்மொழியின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்திவிடுகிறார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு காட்சியில், ஒரு கணத்தில் தன் தாளத்தைத் தானே ரசித்து உள்ளே ஆழ்ந்து போய், பின்பு விழித்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி போதும், வேணுவின் அசாத்தியமான நடிப்பிற்கு உதாரணம் சொல்ல. சாதியப் பிடிப்பு கொண்டிருப்பவரைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும், கற்றுக்கொள்ளும் தீவிரமான ஆர்வமுள்ள இளைஞனை இவர் அரவணைத்துக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் பாத்திரத்தில் வெகு அநாயசமாகப் பொருந்திப் போகிறார் ஜி.வி.பிரகாஷ். ‘நாச்சியார்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘நான் உலகத்திலேயே நம்பர் ஒன் மிருதங்க வித்வானாக வரணும் சார்’ என்று அப்பாவித்தனமாக முறையிடுவதில் துவங்கி ‘உன்னால வேணா வாசிக்க முடியாம போகலாம். நான் ஜெயிச்சுக்காட்டுவேன்’ என்று தந்தையிடம் ஆத்திரத்துடன் எகிறுவது வரை பல இடங்களில் தன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார்.
நெடும் அனுபவமும் அசாதாரண திறமையும் கொண்ட ஒரு நடிகரால், ஒரு திரைப்படத்தை எத்தனை உயரத்திற்குக் கொண்டு செல்லமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் நெடுமுடி வேணு. உயர்வு மனப்பான்மையும் பாரம்பரிய இசைப் பாணியின் மீது அசைக்க முடியாத பக்தியும் கொண்ட ஒரு மிருதங்க வித்வானைத் தன் அற்புதமான உடல்மொழியின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்திவிடுகிறார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு காட்சியில், ஒரு கணத்தில் தன் தாளத்தைத் தானே ரசித்து உள்ளே ஆழ்ந்து போய், பின்பு விழித்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி போதும், வேணுவின் அசாத்தியமான நடிப்பிற்கு உதாரணம் சொல்ல. சாதியப் பிடிப்பு கொண்டிருப்பவரைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும், கற்றுக்கொள்ளும் தீவிரமான ஆர்வமுள்ள இளைஞனை இவர் அரவணைத்துக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
-
நம்ம மாதிரி ஆளுங்கல்லாம் இந்தச் சின்ன வாழ்க்கையை
அப்படியே ரசிச்சு வாழ்ந்துட்டு போயிடணும். மேல
போறதுக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது’ என்று எளிய
சமூகத்தைச் சார்ந்தவர்களின் அப்பாவிப் பிரதிநிதியாகத்
தன் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் குமரவேல்.
ஜி.வி.பிரகாஷின் காதலியாக அபர்ணா பாலமுரளி.
(‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்னும் மலையாளப்
படத்தில் தன் இயல்பான தோற்றத்திலும் நடிப்பிலும்
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்).
இவருக்கு அதிகக் காட்சிகளில் தோன்ற
வாய்ப்பில்லாவிட்டாலும் ‘நீ ஏன் குருவைத் தேடறே..
இயற்கையிலேயே எல்லாத் தாளமும் இருக்கு” என்று
தன்னையே ஒப்படைத்து ஜி.வி.பிரகாஷை
ஊக்கப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்
-
நம்ம மாதிரி ஆளுங்கல்லாம் இந்தச் சின்ன வாழ்க்கையை
அப்படியே ரசிச்சு வாழ்ந்துட்டு போயிடணும். மேல
போறதுக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது’ என்று எளிய
சமூகத்தைச் சார்ந்தவர்களின் அப்பாவிப் பிரதிநிதியாகத்
தன் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் குமரவேல்.
ஜி.வி.பிரகாஷின் காதலியாக அபர்ணா பாலமுரளி.
(‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்னும் மலையாளப்
படத்தில் தன் இயல்பான தோற்றத்திலும் நடிப்பிலும்
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்).
இவருக்கு அதிகக் காட்சிகளில் தோன்ற
வாய்ப்பில்லாவிட்டாலும் ‘நீ ஏன் குருவைத் தேடறே..
இயற்கையிலேயே எல்லாத் தாளமும் இருக்கு” என்று
தன்னையே ஒப்படைத்து ஜி.வி.பிரகாஷை
ஊக்கப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்
-
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினீத். வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யராக வரும் இவர், ஜி.வி.பிரகாஷின் மீது பொறாமை கொள்வதும் குருவை எதிர்த்து அரசியல் செய்வதும் என எதிர்மறையான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது தங்கையாக நடித்திருக்கும் திவ்யதர்ஷிணியின் (டிடி) மூலம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் உள்ள வணிகத் தந்திரங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. சிக்கில் குருசரண், உன்னி கிருஷ்ணன், சீனிவாஸ், கார்த்திக் என்று பல இசைப் பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் தோன்றி காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் பாடகர் சுமேஷ் நாராயணனும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷின் ஆர்வத்தைக் கணவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய மனத்தை மாற்றும் காட்சியில் சாந்தா தனஞ்செயன் அற்புதமாக நடித்துள்ளார்.
இசையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர் மன்ற இளைஞர்கள் ஆடும் குத்துப்பாடலாக இருந்தாலும் சரி, ‘மாயா.. மாயா’ என்கிற மெல்லிசைப் பாடலாக இருந்தாலும் சரி, தனது வசீகரமான இசையின் மூலம் கவர்ந்து விடுகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து கலாசார இசைகளையும் ஒரு பாடலில் கொண்டு வந்து கேரளத்தின் செண்டை மேளத்துடன் நிறைவு செய்யும் ‘சர்வம் தாளமயம்’ பாடல் ஓர் அபாரமான அனுபவத்தைத் தருகிறது. ‘எப்போ வரும் எங்க காலம்’ என்ற பாடலில் எளிய சமூகத்தின் ஏக்கம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ரவி யாதவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஆண்டனியின் அற்புதமான எடிட்டிங்கும் படத்திற்கு மேலதிக சுவையைத் தந்திருக்கின்றன.
‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மறுபடியும் திரும்பியிருக்கிறார். ஒரு லட்சியவாத இளைஞனுக்குச் சாதியோ, வர்க்கமோ என எதுவும் தடையாக இருக்கமுடியாது, தனது தொடர்ந்த உழைப்பின் மூலம் எந்த இலக்கையும் அவன் எட்ட முடியும் என்கிற செய்தியை உறுத்தாத சாதிய அரசியலின் பின்னணியில் சொல்லியிருப்பதின் மூலம் ஒரு முக்கியமான ஆக்கத்தைத் தந்திருக்கிறார். ஏகலைவன், நந்தனார் போன்ற பிம்பங்களின் சாயல்கள் பிரதான பாத்திரத்திற்கு உகந்த வண்ணத்தைத் தருகின்றன.
ஆனால் படத்தில் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. மிகக் கச்சிதமாக நகரும் திரைப்படத்தின் முற்பாதி, அதன் பிறகு ஜி.வி.பிரகாஷைப் போலவே எங்கெங்கோ அலைபாய்கிறது. சினிமா, தொலைக்காட்சி போன்ற எளிய, தற்காலிக புகழ் வடிவங்களின் மீது நாட்டமின்மையும் ஒவ்வாமையும் கொண்டிருக்கும் நெடுமுடி வேணு, இறுதிக்காட்சியில் தன் சிஷ்யன் அதில் வெற்றி பெற ஆர்வம் காட்டுவது பெரிய முரணாக இருக்கிறது. ரியாலிட்டி ஷோ தொடர்பான காட்சிகள் படத்தின் இயல்பைக் கெடுப்பதாக உள்ளன. குறிப்பிட்ட பாரம்பரிய இசையின் மீது பக்தியும் விசுவாசமும் கொண்ட ஓர் இசைக்கலைஞன், காலத்தின் போக்கில் அதில் வந்து இணையும் இதர பாணிகளையும் புதுமைகளையும் இறுதியில் ஏற்றுக் கொள்வது மூத்த இசைக்கலைஞர்களுக்கு முன்னுதாரணமான செய்தியாக இருக்கிறது.
திரைக்கதையில் நிகழ்ந்திருக்கும் சில அலைபாய்தல்களையும் தேவையற்ற திணிப்புகளையும் தவிர்த்திருந்தால், ராஜீவ் மேனனின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இதுவும் ஒரு கச்சிதமான படைப்பாகியிருக்கும். என்றாலும் ‘உண்மையான திறமைக்கும் விடாமுயற்சிக்கும் முன்னால் எதுவும் தடையாக நிற்க முடியாது’ என்கிற ஆதாரமான செய்தியை சொன்ன விதத்தில் மிகவும் கவர்கிறது ‘சர்வம் தாள மயம்’.
இசையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர் மன்ற இளைஞர்கள் ஆடும் குத்துப்பாடலாக இருந்தாலும் சரி, ‘மாயா.. மாயா’ என்கிற மெல்லிசைப் பாடலாக இருந்தாலும் சரி, தனது வசீகரமான இசையின் மூலம் கவர்ந்து விடுகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து கலாசார இசைகளையும் ஒரு பாடலில் கொண்டு வந்து கேரளத்தின் செண்டை மேளத்துடன் நிறைவு செய்யும் ‘சர்வம் தாளமயம்’ பாடல் ஓர் அபாரமான அனுபவத்தைத் தருகிறது. ‘எப்போ வரும் எங்க காலம்’ என்ற பாடலில் எளிய சமூகத்தின் ஏக்கம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ரவி யாதவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஆண்டனியின் அற்புதமான எடிட்டிங்கும் படத்திற்கு மேலதிக சுவையைத் தந்திருக்கின்றன.
‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மறுபடியும் திரும்பியிருக்கிறார். ஒரு லட்சியவாத இளைஞனுக்குச் சாதியோ, வர்க்கமோ என எதுவும் தடையாக இருக்கமுடியாது, தனது தொடர்ந்த உழைப்பின் மூலம் எந்த இலக்கையும் அவன் எட்ட முடியும் என்கிற செய்தியை உறுத்தாத சாதிய அரசியலின் பின்னணியில் சொல்லியிருப்பதின் மூலம் ஒரு முக்கியமான ஆக்கத்தைத் தந்திருக்கிறார். ஏகலைவன், நந்தனார் போன்ற பிம்பங்களின் சாயல்கள் பிரதான பாத்திரத்திற்கு உகந்த வண்ணத்தைத் தருகின்றன.
ஆனால் படத்தில் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. மிகக் கச்சிதமாக நகரும் திரைப்படத்தின் முற்பாதி, அதன் பிறகு ஜி.வி.பிரகாஷைப் போலவே எங்கெங்கோ அலைபாய்கிறது. சினிமா, தொலைக்காட்சி போன்ற எளிய, தற்காலிக புகழ் வடிவங்களின் மீது நாட்டமின்மையும் ஒவ்வாமையும் கொண்டிருக்கும் நெடுமுடி வேணு, இறுதிக்காட்சியில் தன் சிஷ்யன் அதில் வெற்றி பெற ஆர்வம் காட்டுவது பெரிய முரணாக இருக்கிறது. ரியாலிட்டி ஷோ தொடர்பான காட்சிகள் படத்தின் இயல்பைக் கெடுப்பதாக உள்ளன. குறிப்பிட்ட பாரம்பரிய இசையின் மீது பக்தியும் விசுவாசமும் கொண்ட ஓர் இசைக்கலைஞன், காலத்தின் போக்கில் அதில் வந்து இணையும் இதர பாணிகளையும் புதுமைகளையும் இறுதியில் ஏற்றுக் கொள்வது மூத்த இசைக்கலைஞர்களுக்கு முன்னுதாரணமான செய்தியாக இருக்கிறது.
திரைக்கதையில் நிகழ்ந்திருக்கும் சில அலைபாய்தல்களையும் தேவையற்ற திணிப்புகளையும் தவிர்த்திருந்தால், ராஜீவ் மேனனின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இதுவும் ஒரு கச்சிதமான படைப்பாகியிருக்கும். என்றாலும் ‘உண்மையான திறமைக்கும் விடாமுயற்சிக்கும் முன்னால் எதுவும் தடையாக நிற்க முடியாது’ என்கிற ஆதாரமான செய்தியை சொன்ன விதத்தில் மிகவும் கவர்கிறது ‘சர்வம் தாள மயம்’.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|