புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
16 Posts - 55%
heezulia
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
17 Posts - 3%
prajai
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக பொன்மொழிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:01 am

 ஆன்மிக பொன்மொழிகள்! Kamalanandhar
-- சுவாமி கமலாத்மானந்தர்
------------------------------------------------



அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

-------------------------------------

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-
--------------------------------------

பரமாத்மா பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியிருக்கிறார்.
அவர் எல்லாப் பிராணிகளின் அகத்திலும் வியாபித்திருக்கிறார்.
எல்லாப் பஞ்சபூதங்களும் ஆத்மாவில் இருக்க, ஆத்மா எல்லாப்
பஞ்சபூதங்களிலும் இருந்து வருகிறது.

- யஜுர்வேதம்
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:02 am



ஏ மனிதர்களே, உடலில் உயிரை ஓடச் செய்யும் தேவன்
யார்? எவன் பலம் அளிக்கிறானோ, எவன் எல்லா
உயிர்களின் மீதும் ஆட்சி செய்கிறானோ, எல்லாத்
தெய்வங்களும் எவனை அண்டி இருக்கின்றனவோ,
எவனது நிழலைத் தீண்டிய மாத்திரத்தில் முக்தி
கிடைத்துவிடுகிறதோ, எவனை அறிந்துகொள்ளாததால்
இங்கே வருவதும் பிறகு போவதும், மீண்டும் வருவதுமாய்
இருக்க நேருகிறதோ
அந்தப் பரமாத்மாவிடம் நாம் அன்போடு பக்தி
செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

- ரிக்வேதம்
-
--------------------------------------

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்
-
-------------------------------------

லட்சுமணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுபவன்;
தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன்.
அயோத்தியில் முடிசூட்டிக்கொள்வது எனக்கு மிகவும்
சுலபமானதுதான். என்றாலும் அதர்ம மார்க்கத்தில்
அரசைப் பெற எனக்கு விருப்பமில்லை.

அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திர பதவியை
அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தியுண்டு.
என் கோதண்டமும் பலமும் எங்கே சென்றன?

அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக் கூடாது
என்பதால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக்
கடைப்பிடித்து நாம் காப்பாற்றினால் அது நம்மை
காப்பாற்றும்.''

- ஸ்ரீ ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கூறியது
-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:03 am


"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
-
------------------------------------

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்
-
---------------------------------

- சுவாமி கமலாத்மானந்தர்
மகளிர்மணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:43 am

Code:

அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

நல்லதொரு சிந்தனைகள் அருமை.
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:47 am

Code:

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

நாத்திகர்களுக்கு அவர்கள் பார்வை எண்ணங்கள் வேறு அது அவர்களுக்கு சரி.
ஆத்திகர்களுக்கு அவர்கள் கோணமே வேறு இவர்கள் உண்மையான ஆத்ம இனிமையை சுவைக்க நினைக்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:50 am

Code:

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்

Code:

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்

தர்மத்திற்கு எத்தனை பெருமை , ஆனால் இக்காலத்தில் இதை கடைப்பிடிப்பதோ மிக கடினம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:55 am

Code:

"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
ஆழச் சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும்.
உயிர்கள் மேல் அன்பு செலுத்த பழக வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக