புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக பொன்மொழிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:01 am

 ஆன்மிக பொன்மொழிகள்! Kamalanandhar
-- சுவாமி கமலாத்மானந்தர்
------------------------------------------------



அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

-------------------------------------

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-
--------------------------------------

பரமாத்மா பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியிருக்கிறார்.
அவர் எல்லாப் பிராணிகளின் அகத்திலும் வியாபித்திருக்கிறார்.
எல்லாப் பஞ்சபூதங்களும் ஆத்மாவில் இருக்க, ஆத்மா எல்லாப்
பஞ்சபூதங்களிலும் இருந்து வருகிறது.

- யஜுர்வேதம்
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:02 am



ஏ மனிதர்களே, உடலில் உயிரை ஓடச் செய்யும் தேவன்
யார்? எவன் பலம் அளிக்கிறானோ, எவன் எல்லா
உயிர்களின் மீதும் ஆட்சி செய்கிறானோ, எல்லாத்
தெய்வங்களும் எவனை அண்டி இருக்கின்றனவோ,
எவனது நிழலைத் தீண்டிய மாத்திரத்தில் முக்தி
கிடைத்துவிடுகிறதோ, எவனை அறிந்துகொள்ளாததால்
இங்கே வருவதும் பிறகு போவதும், மீண்டும் வருவதுமாய்
இருக்க நேருகிறதோ
அந்தப் பரமாத்மாவிடம் நாம் அன்போடு பக்தி
செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

- ரிக்வேதம்
-
--------------------------------------

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்
-
-------------------------------------

லட்சுமணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுபவன்;
தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன்.
அயோத்தியில் முடிசூட்டிக்கொள்வது எனக்கு மிகவும்
சுலபமானதுதான். என்றாலும் அதர்ம மார்க்கத்தில்
அரசைப் பெற எனக்கு விருப்பமில்லை.

அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திர பதவியை
அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தியுண்டு.
என் கோதண்டமும் பலமும் எங்கே சென்றன?

அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக் கூடாது
என்பதால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக்
கடைப்பிடித்து நாம் காப்பாற்றினால் அது நம்மை
காப்பாற்றும்.''

- ஸ்ரீ ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கூறியது
-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:03 am


"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
-
------------------------------------

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்
-
---------------------------------

- சுவாமி கமலாத்மானந்தர்
மகளிர்மணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:43 am

Code:

அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

நல்லதொரு சிந்தனைகள் அருமை.
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:47 am

Code:

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

நாத்திகர்களுக்கு அவர்கள் பார்வை எண்ணங்கள் வேறு அது அவர்களுக்கு சரி.
ஆத்திகர்களுக்கு அவர்கள் கோணமே வேறு இவர்கள் உண்மையான ஆத்ம இனிமையை சுவைக்க நினைக்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:50 am

Code:

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்

Code:

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்

தர்மத்திற்கு எத்தனை பெருமை , ஆனால் இக்காலத்தில் இதை கடைப்பிடிப்பதோ மிக கடினம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:55 am

Code:

"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
ஆழச் சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும்.
உயிர்கள் மேல் அன்பு செலுத்த பழக வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக